சாக்லேட் ஆசை காட்டி 4 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… பெற்றோர்களே உஷார்!.. உலுக்கிய போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்… உ.பியில் உறைந்து போன மக்கள்..!!!
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் நான்கு வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நந்தகிராம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகளான அந்தச் சிறுமி, வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது,…
Read more