கடன் தொல்லையால் வந்த விபரீதம்… மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை… பெரும் சோகம்…!!!

தஞ்சாவூரில் உள்ள பட்டுக்கோட்டையில் மீனாட்சிசுந்தரம்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு கார் டிரைவர். இவருடைய மனைவி அதிஷ்ட லட்சுமி. சம்பவத்தன்று அதிர்ஷ்ட லட்சுமி தூங்கி எழுந்து வந்து பார்த்தபோது, கணவர் மீனாட்சி சுந்தரம் வீட்டில் தூக்கிட்டு பிணமாக கிடந்துள்ளார். இது…

Read more

“என் மனைவியும் மாமியாரும் டார்ச்சர் பண்றாங்க”… என்னால தாங்க முடியல… கடிதம் எழுதிவிட்டு கணவன் தற்கொலை… மீண்டும் அரங்கேறிய அதிர்ச்சி..!!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் உள்ள கோந்திரி கிராமத்தைச் சேர்ந்த ஷெரீப் கான் (25) என்ற இளைஞர், தனது மனைவி மற்றும் மாமியார் தாக்கியதாகக் கூறி, மன உளைச்சலால் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்…

Read more

குடும்ப பிரச்சனையால் மனமுடைந்த பெண் ஆசிரியர்….. விபரீத முடிவால் பறிபோன உயிர்… கதறும் பெற்றோர்…!!!

கன்னியாகுமரியில் அம்மாண்டிவிளை பகுதியில் கிருஷ்ணசுவாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக இறந்து விட்டார். இவருடைய மனைவி சரசுவதி(54). இவர்களுக்கு இந்துமதி(25) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்துமதி எம் எஸ் சி, பி எட்…

Read more

“நான் வாழ்ந்து முடித்து விட்டேன்”… இனி வாழ விருப்பமில்லை… 21- வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த IT பெண் ஊழியர்…!!!

மகாராஷ்டிராவில் உள்ள புனேவில் அபிலஷா பௌசாஹேப் கோதிம்பிரே(25) என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவர் ஐடி ஊழியர். இவர் நேற்று தனது தோழி வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அவர் திடீரென 21 வது மாடியில் இருந்து…

Read more

ஒரே வீட்டில் அண்ணன், தங்கை இருவரும் தற்கொலை… தீவிர விசாரணையில் போலீஸ்… பரபரப்பு சம்பவம்…!!

டெல்லியின் தில்ஷாட் கார்டன் பகுதியில் உள்ள ஒரு அடைமுகாமில், சகோதரர் மற்றும் சகோதரி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாக்கெட் ‘D’ பகுதியில் உள்ள அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து தீவிர வாசனை கிளம்பியதாக புகைப்படக்…

Read more

“ஐஸ்கிரீமால் மருமகளை திட்டிய மாமியார்… வீட்டிற்கு வந்த கணவன்.. காதல் மனைவியை அந்தக் கோலத்தில்… தாயில்லாமல் தவிக்கும் ஒரு வயது குழந்தை… அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னையில் உள்ள செங்குன்றம் பகுதியில் அஸ்வின் ராஜ் (30) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி அனுப்ரியா (27). இருவரும் கடந்த இரண்டரை வருடங்களாக காதலித்து பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை இருக்கிறது. இந்நிலையில்…

Read more

“தொழிலில் நஷ்டம்”… காரில் அமர்ந்தபடி விஷம் குடித்து தற்கொலை… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு…!!!

ஹரியானாவின் பஞ்ச்குலா நகரத்தில் பயங்கர சம்பவம் ஒன்று வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டேராடூனைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பெற்றோர், மூன்று சிறுவர்கள் மற்றும் மூத்த குடும்பத்தினர்கள் காரில் அமர்ந்தபடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.…

Read more

பிளஸ் 1 தேர்வில் 2 பாடங்களில் ஃபெயில்… மன உளைச்சலில் மாணவர் எடுத்த விபரீத முடிவு… உயிரே போயிடுச்சு…!!!

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கள்ளம்பாளையம் பகுதியில் டெய்லர் சுரேஷ்குமார்(44) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோ ஆதித்யா(16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி…

Read more

“அர்த்த ராத்திரியில் குளத்தின் அருகே கள்ளக்காதலனுடன்”… துரோகம் செய்த மனைவி… அவமானப்படுத்திய தந்தை… வேதனையில் கணவன் எடுத்த முடிவு… அதிர்ச்சி சம்பவம்..!!!

உத்திர பிரதேச மாநிலம் புலந்த்ஷர் மாவட்டத்தில் உள்ள கலில்பூர் கிராமத்தில் அமித்-சீமா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் சீமாவுக்கு அதே கிராமத்தை சேர்ந்த லோகேந்திரா என்பவர் உடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த அமித் இருவரையும் கண்டித்த நிலையில் பலமுறை எச்சரித்துள்ளார்.…

Read more

“விமான நிலைய அதிகாரி தற்கொலை”… எப்போது சாகப் போகிறாய்… அப்பத்தான் வேறொரு பெண்ணை கல்யாணம் பண்ண முடியும்… வெளிவந்த பரபரப்பு Chat…!!!

திருவனந்தபுரம் விமான நிலைய IB அதிகாரியாக பணியாற்றி வந்த பெண் அதிகாரி கடந்த மார்ச் 24ஆம் தேதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, அந்த பெண்ணை தவறாக பயன்படுத்தி, தற்கொலைக்கு தூண்டியதாக முன்னாள் அதிகாரி…

Read more

“5 வருஷத்துக்கு முன்பு திருமணம்”… குழந்தையில்லை… கணவனைப் பிரிந்த பெண்ணுக்கு வாலிபர் மீது காதல்… அடுத்து நடந்த கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!!

வேலூர் கேகே நகர் பகுதியில் சபீனா பானு என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தற்போது தனது பெற்றோருடன்…

Read more

“4 மாத காதல்”… காதலன் வாங்கி கொடுத்த சீக்ரெட் செல்போன்… தாய்க்கு தெரிந்த உண்மை… நீண்ட நேரமாக திறக்காத கதவு… ஜன்னல் கண்ணாடியை உடைத்த போது காத்திருந்த அதிர்ச்சி..!!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதி அருகே உள்ள அருள்ஞானபுரம் கிராமத்தில் தேவ சந்துரு-வேணி அனீஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகள் ரஷிகா (18), மகன் ராகுல். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தேவ சந்துரு அவரது குடும்பத்தை விட்டு பிரிந்து…

Read more

இழிவாக பேசிய நிறுவனத்தின் மேலாளர்… மன அழுத்தத்தில் 25 வயது AI இன்ஜினியர் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சி சம்பவம்…!!!

பெங்களூருவில் உள்ள அகரா ஏரியில் மே 8ஆம் தேதி, 25 வயது இயந்திரக் கற்றல் பொறியாளர் நிகில் சோம்வன்ஷியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்திய அறிவியல் நிறுவனத்தில் (IISc) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், ஓலா நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவில் கடந்த…

Read more

“குழந்தை பிறந்து 6 மாதம் தான் ஆகுது”… மனைவியுடன் அடிக்கடி சண்டை… வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து… கணவன் விபரீத முடிவு..!!

விழுப்புரம் மாவட்டம் சுதாகர் நகர் பகுதியில் இளங்கோ (33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெட்டிக்கடை வைத்து நடத்திவரும் நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக இவருக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 6 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில்…

Read more

10, 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த 4 மாணவிகள்…. விரக்தியில் எடுத்த விபரீத முடிவு… பரபரப்பு சம்பவம்…!!!

தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு அருகே உள்ள பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட மேஸ்திரி. இவருக்கு 2 மகள்களும் 1 மகனும் உள்ளனர். இவரது இளைய மகள் காசிகா(15) அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு…

Read more

“ஆன்லைனில் கத்தி ஆர்டர்”… வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த மருத்துவ கல்லூரி மாணவன்… நடந்தது என்ன.? அதிர்ச்சி சம்பவம்.!!

மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தில் உத்கர்ஷ் ஷிங்னே (19) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த வருடம் நடைபெற்ற நீட் தேர்வில் தேர்ச்சியான நிலையில் மருத்துவ படிப்பிற்காக போபாலில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து படித்து…

Read more

“அண்ணனும் தம்பியும் ஒரே நேரத்தில்”… ஒரே அறையில்… 24 மணி நேரத்திற்குள் நடந்த சம்பவம்.. கதறி துடிக்கும் குடும்பத்தினர்!!!

ஜார்கண்ட் மாநிலத்தின் கோலா மாவட்டத்தில் உள்ள லகுடி கிராமத்தில், ஒரு குடும்பத்தில் ஒரே நாளில் இரண்டு தற்கொலை சம்பவங்கள் நடந்து அப்பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 18 வயதான சத்யம் ஞாயிற்றுக்கிழமை மதியம் தனது குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக காதல் திருமணம் செய்ததற்காக…

Read more

+2 பொது தேர்வில் தோல்வி… “வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவன்”… கல்குவாரியில் கிடந்த செருப்பு, பைக்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!!

காஞ்சிபுரம் மாவட்டம் நந்தம்பாக்கம் பெரியார் நகரில் இயேசுபாதம் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் எடிசன் சோமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த நிலையில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதியிருந்தார். அந்த  பொதுத்தேர்வு முடிவுகள்…

Read more

ஆத்திரத்தில் மனைவியை கொன்ற கணவன்…. தற்கொலை செய்ய முயன்ற போது காப்பாற்றிய மக்கள்…. சென்னையில் அதிர்ச்சி….!!

சென்னை திருவொற்றியூர் பகுதியில் ரகு-ரேவதி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் ரவி டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் குடும்பப் பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த தகராறின்…

Read more

“ஆபாச போட்டோ அனுப்பி தொடர் டார்ச்சர்”… புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கல… வாலிபரின் தொல்லையால் 13 வயது சிறுமி விபரீத முடிவு…!!!

தெலுங்கானா மாநிலம் ஹையத் நகர் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் ரோஹித் என்ற வாலிபர் இந்த சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சில நாட்களாக ஆபாசமான செய்திகளை அனுப்பி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.…

Read more

“வீட்டை விட்டு சென்ற மனைவி”… கோபத்தில் குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தை எடுத்த முடிவு… பரபரப்பு சம்பவம்..!!

தெலுங்கானா சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மல்லாபூர் கிராமத்தில் சுபாஷ்(42) என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சுபாஷுக்கும் அவரது மனைவிக்கும் குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இதனால் அவருடைய மனைவி…

Read more

“நீட் தேர்வு எழுதியாச்சு”… ஆனால் டாக்டராக முடியாதுன்னு பயம்… மாணவி எடுத்த முடிவு… கதறும் பெற்றோர்.!!

இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான நீட் தேர்வு கடந்த 4ம் தேதி நடைபெற்றது. சுமார் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த தேர்வை எழுதியுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வின் மீது கொண்ட பயத்தினால் தற்கொலை சம்பவங்கள்…

Read more

“இது 14-வது சம்பவம்”… நீட் தேர்விற்காக பயிற்சி பெற்று வந்த மாணவி தற்கொலை.. தந்தை வேதனை.. உருக்கமாக பேட்டி..!!

மத்திய பிரதேசத்தின் ஷியோப்பூர் நகரில் மாணவி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் நீட் தேர்விற்காக பயிற்சி பெற்று வந்தார். இவருடைய தந்தை குழந்தைகளின் படிப்பிற்காக ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் வீடு வாங்கிய நிலையில் குடும்பத்துடன் அங்கேயே வசித்து…

Read more

“தகனம் செய்யப்பட்ட மாணவியின் உடல்”… 3 மாதத்தில் 2-வது சம்பவம்… கதறும் தந்தை… அரசுக்கு முக்கிய கோரிக்கை..!!

ஒடிசா மாநிலத்தில் புவனேஸ்வர் நகரில் கேஐஐடி கல்வி மையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்த பிரிசா ஷா என்ற மாணவி கணினி அறிவியல் பிரிவில் படித்து வந்துள்ளார். நேபாள நாட்டை சேர்ந்த இந்த மாணவி கடந்த வியாழக்கிழமை மாலை…

Read more

ஐஐடி கல்லூரியில் மாணவி மரணம்… 2 மாதங்களில் 2-வது சம்பவம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

ஒடிசாவின் புவனேஸ்வர் நகர் பகுதியில் கலிங்கா தொழிலக தொழில்நுட்ப மையம் அமைந்துள்ளது. இங்குள்ள பெண்கள் விடுதியில் நேபாள நாட்டை சேர்ந்த மாணவி ஒருவர் தங்கி இருந்தார். இவர் கல்லூரியில் கணினி அறிவியல் பிரிவில் படித்து வந்தார். நேற்று மாலை இந்த மாணவி…

Read more

“2 நாட்களாக பூட்டி கிடந்த வீடு”… தாத்தா வீட்டுக்கு சென்ற பிள்ளைகள்.. கதவை திறந்த உரிமையாளருக்கு காத்திருந்த ஷாக்… தம்பதியின் அதிர்ச்சி முடிவு..!!

சென்னை ரத்தினபுரத்தில் அசோகன்-புனிதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனது 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளனர். அசோகன் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி புனிதா சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக…

Read more

“6 வயது மகளை கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்”… பின்னர் படுக்கையறைக்கு சென்று… கண்ட காட்சியை கண்டு கதறிய கணவன்… அதிர்ச்சி சம்பவம்..!!!

மகாராஷ்டிரா நவி மும்பையில் கன்சோலி பகுதியில் பிரியங்கா காம்ப்ளே(26) என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 6 வயதில் வைஷ்ணவி என்ற ஒரு மகள் இருந்துள்ளார். சமீப காலமாக பிரியங்கா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார். இந்நிலையில் சம்பவ நாளில் பிரியங்கா…

Read more

“2 குழந்தைகளுக்கு தாயான பெண்ணை கொடூரமாக பல இடங்களில் கடித்து கற்பழித்து கொன்ற காமக்கொடூரன்”… அடுத்து நடந்த பரபரப்பு…!!!!

ராஜன்னா சிரிசில்லா மாவட்டம், கஜசிங்கவரம் என்ற கிராமத்தில் வியாழக்கிழமை இரவு நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் அருகே வசித்து வந்த உல்லி ஸ்ரிகாந்த் (வயது 30) என்ற நபர், எதிர்புற வீட்டில் வசித்து வந்த சேருகூரி…

Read more

“பிரசவத்திற்காக தாய் வீட்டுக்குப் போன மனைவி”… கள்ள காதலியுடன் குடும்பம் நடத்திய கணவன்… பிரிந்து சென்றதால் விபரீத முடிவு..!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள எலவமலை பகுதியில் சேகர் (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆன நிலையில் மனைவி பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதற்கிடையில் சேகருக்கு வேறொரு பெண்ணுடன் கள்ள உறவு ஏற்பட்டதால் அவர் அந்த பெண்ணுடன் வேறொரு பகுதியில்…

Read more

“வீட்டு பத்திரத்தை அடமானம் வச்சு ரூ.8 லட்சம் வாங்கினாரு”… அவங்க கேட்ட கேள்வி இருக்கே… டார்ச்சரால் மனம் நொந்து… மனைவி பரபரப்பு புகார்..!!

புதுச்சேரியில் தனியார் வங்கியில் கடன் வாங்கியவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தற்கொலைக்கு வங்கி அதிகாரிகளின் மிரட்டல் தான் காரணம் என இறந்தவரின் மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதாவது தற்கொலை…

Read more

“இத சொன்னது ஒரு குத்தமா”..? 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை… கதறி துடிக்கும் பெற்றோர்… இப்படி சின்ன விஷயத்துக்கு போய்..!!!

தென்காசி அருகே காணாமல் போன 9-ம் வகுப்பு மாணவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையநல்லூர் அருகே உள்ள பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொன்ராம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அங்குள்ள அரசு…

Read more

பெண்ணை தகாத வார்த்தையால் பேசிய காவல்துறை… வேதனையில் காவல் நிலையம் முன்பு விஷம் அறிந்து தற்கொலை… தலைமை காவலர் பணியிட மாற்றம்…!!!

தஞ்சாவூர் அருகே உள்ள திருவையாறை அடுத்துள்ள பகுதியில் அய்யாவு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அய்யா தினேஷ் (32) என்ற மகன் இருக்கிறார். இவர் பொது இடத்தில் கட்டியை காட்டி மிரட்டியதாக கூறி காவல்துறையினர் கடந்து 8-ம் தேதி அன்று கைது…

Read more

பள்ளி வகுப்பறையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி… சிகிச்சை பலனின்றி துடிதுடித்துப் போன உயிர்… பெரும் சோகம்…!!

உத்திர பிரதேசம் மாநிலம் பரோலி மாவட்டத்தில் உள்ள பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஸ்வீட்டி(20) என்ற மனைவி பிஎஸ்சி பயோடெக் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று, பள்ளி வகுப்பறையில் மாணவ, மாணவிகள் என…

Read more

ஹோட்டல் ரூமில் சாப்ட்வேர் இன்ஜினியர்… குளித்துவிட்டு வெளியே வந்ததும் அலறிய பெண்… பகீர் சம்பவம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த சாப்ட்வேர்  இன்ஜினியர் ஒருவர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த உமேஷ் குமார் (வயது 38)  மதுராவைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார். …

Read more

“I LOVE YOU”…. ரத்தத்தில் எழுதி விட்டு 2 குழந்தைகளையும் கொன்ற தந்தை… காதல் மனைவியின் பிரிவால் அவரும்… வேதனையான சம்பவம்…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் உதய் என்ற 35 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவர் ஹேமா (32) என்ற பெண்ணை காதலித்து கடந்து சில வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு 4 வயதில் சிந்து…

Read more

“2 குழந்தைகளின் தந்தையை காதலித்து திருமணம் செய்த மாணவி”… பிரித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் கட்டிப்பிடித்தபடி ரயில் முன் பாய்ந்து… பரபரப்பு சம்பவம்..!!

வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே ரயில் முன் பாய்ந்து ஒரு ஆணும் பெண்ணும் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது‌. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி…

Read more

“தேர்வு பயம்”… உறவினர் வீட்டிற்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவி… விபரீத முடிவால் கதறும் பெற்றோர்…!!

சென்னையில் உள்ள குன்றத்தூர் பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யதர்ஷினி என்ற மகள் இருந்துள்ளார். இந்த மாணவி பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள தன்னுடைய உறவினர் ஒருவரது வீட்டிற்கு சென்றார். இங்கு வைத்து  திவ்யதர்ஷினி…

Read more

“மூளை கேன்சரால் பாதிக்கப்பட்ட 1 வயது குழந்தை”… குளிக்க சென்ற தாய்… தீராத நோயால் வேதனையில் பேரனோடு மாடியிலிருந்து கீழே குதித்த பாட்டி… பரபரப்பு சம்பவம்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பேரனுக்கு ஏற்பட்ட தீவிரமான நோயால் மாடியில் இருந்து பாட்டி ஒருவர் பேரனுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மும்பை ராய்கட் மாவட்டத்திலுள்ள ஓம் சேம்பர்ஸ் குடியிருப்பில் 51 வயதாகும் உர்மிலா தனது மகள் மற்றும்…

Read more

“பிரியாணி வாங்க சென்ற கணவன்”… 3 மணி நேரம் லேட் ஆகிட்டு… கோபத்தில் மனைவி எடுத்த விபரீத முடிவு… ஒரு சின்ன விஷயத்துக்காக இப்படியா..? பெரும் அதிர்ச்சி..!!

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே திருக்காஞ்சி கற்பக விநாயகர் சிட்டி அமைந்துள்ளது. இங்கு ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மீனா (36) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில் இதில் ரமேஷ் திருக்காஞ்சி…

Read more

“நண்பன் வாங்கிய கடன்”… தூய்மை பணியாளருக்கு வந்த சோதனை… வீடியோ காலில் தூக்கில் தொங்கிய விபரீதம்… கதறி துடித்த மனைவி… பெரும் அதிர்ச்சி..!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் ஜான் தேவராஜ் என்ற 33 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு பூங்காவில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி சுப்புலட்சுமி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்நிலையில் ஜான் தேவராஜ் தன்னுடைய…

Read more

“3 வயது மகளை விட்டுவிட்டு பிரிந்து சென்ற மனைவி”… வேதனையில் கணவன் எடுத்த விபரீத முடிவு… உயிருக்கு போராடும் குழந்தை.. நெல்லையில் அதிர்ச்சி..!

திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் குமார் (33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 3 வயதில் சுபஸ்ரீ என்ற மகள் இருக்கிறார்கள். இதில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதால்…

Read more

“கப்பலில் வேலை”… தூங்கக்கூட விடாமல் டார்ச்சர் செய்த அதிகாரிகள்… மெர்சண்ட் நேவி அதிகாரி மரணத்தில் சந்தேகம் கிளப்பும் தந்தை…!!

மொஹாலியின் பாலோங்கி பகுதியில் விக்ரம்ஜித் சிங்க் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் பால்ராஜ் சிங்(21).இவர் யுகே எல்லையில் “ஜில் கிளோரி” என்னும் கப்பலில் பயிற்சி பெற்று வருகிறார். கடந்த டிசம்பர் 10ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து வந்த இவர் மேனேஜ்மென்ட்…

Read more

“நாங்க செத்ததுக்கு அப்புறமாவது ஒன்னா வாழுங்க”.. சொத்து தகராறில் பிரிந்த குடும்பம்… வேதனையில் உயிரை விட்ட அக்கா-தங்கை..!!!

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வைத்தியலிங்கம் மற்றும் பரமசிவன் என்ற சகோதரர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களை அக்காள் தங்கையான சரோஜா (62), இந்திரா (49) ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் பல வருடங்களாக கூட்டு…

Read more

“உனக்கு 35 வயசு தான் ஆகுது”… ஆனால் அந்த பெண்ணுக்கு 45… “ஒரே வீட்டில் குடும்பம் நடத்திய கள்ளக்காதல் ஜோடி”… உறவினர்கள் எதிர்ப்பால் அடுத்த நடந்த விபரீதம்..!!!

மதுரை மாவட்டத்திலுள்ள சீகுப்பட்டி கிராமத்தில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்த மணிகண்டன் என்ற 35 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் இருவரும்…

Read more

வேலைக்கு சேர்ந்து 4 மாதம் தான் ஆகிறது… மன அழுத்தத்தினால் சாப்ட்வேர் இன்ஜினியர் எடுத்த விபரீத முடிவு… கதறும் குடும்பம்…!!

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிகுழியில் தங்கியிருந்த ஜேக்கப் தோமஸ் (23) என்பவர், வேலை அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்ட சோகம் நிகழ்ந்துள்ளது. பத்தனம்த்திட்டா மாவட்டம் ரன்னியைச் சேர்ந்த அவர், ஐடி துறையில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை…

Read more

உன் சம்பளம் எவ்வளவு..? “அடிக்கடி கேட்டு டார்ச்சர் செய்த உறவினர்கள்”.. 6-வது மாடியில் இருந்து குதித்த Office Boy… 2 பேர் கைது..!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பிம்ரி சின்சவத் என்ற பகுதி உள்ளது. இங்கு தேஜா பஜிராவ் என்ற 20 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஆபீஸ் பாய் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தேஜாவிடம் அவருடைய…

Read more

“ஷாப்பிங் மாலுக்கு சென்ற 12 ஆம் வகுப்பு மாணவன்”… யாரும் பார்க்காத நேரத்தில் 4-வது மாடியிலிருந்து திடீரென குதித்து தற்கொலை… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

மொகாலி பகுதியில் ஷாப்பிங் மாலின் 4வது மாடியில் இருந்து 17 வயது மாணவன் கீழே குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மொகாலி, பேஸ் 11 பகுதியில் அபிஜீத் என்ற மாணவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.…

Read more

“பாஜக பிரமுகர் தற்கொலை”… காங்கிரஸ் எம்எல்ஏக்களை கைது செய்யுங்க… பாஜக கடும் கண்டனம்… கர்நாடக அரசியலில் பரபரப்பு..!!

பெங்களூரு எலக்ட்ரானிக்ஸ் சிட்டி பகுதியில் வினய் சோமையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாஜக ஜனதா கட்சியின் பிரமுகர் ஆவார். குடகு மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக…

Read more

“நவராத்திரி பண்டிகையில் பூஜை செய்ய முடியல”… மாதவிடாய் வந்ததால் உயிரை விட்ட பெண்… கதறும் கணவன்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியைச் சேர்ந்த பிரியன்ஷா சோனி (36) ஆன்மீகத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் வாழ்ந்து வந்தவர். கடந்த 30ம் தேதி தொடங்கிய வசந்த நவராத்திரி விழாவுக்காக அவரது வீட்டில் சிறப்பு பூஜைகள் நடத்த திட்டமிட்டிருந்தார். அந்த நிகழ்வுக்காக தனது கணவரிடம் தேவையான…

Read more

மாதத் தவணம் செலுத்தவில்லை… தகாத வார்த்தைகள் பேசிய நிதி நிறுவன ஊழியர்கள்… அவமானத்தில் பெண் எடுத்த விபரீத முடிவு…!!

ஈரோடு மாவட்டத்தில் நாராயணதாஸ், ஹேமப்பிரியா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நாராயணதாஸ் வீடு கட்டுவதற்காக கோபியில் உள்ள ஆப்டஸ் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 10 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதில் 3 மாத…

Read more

Other Story