சுட்டெரிக்கும் வெயிலால் வந்த பிரச்சினை…. பெண் எடுத்த திடீர் முடிவு…. அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரோடு சூரம்பட்டி கோவலன் வீதியில் தங்கி கடந்த 5 மாதங்களாக கூலி வேலை செய்துவருபவர்கள் மாலிக் (35), சபிதா (28) தம்பதி. சுட்டெரிக்கும் வெயிலால் அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுவதால், தங்களது சொந்த ஊரான ஒடிசாவுக்கே சென்றுவிடலாம் என சபிதா அடிக்கடி தனது…

Read more

பிரபல யுடியூபர் காதல் ஜோடி மாடியிலிருந்து குதித்து தற்கொலை…. அதிர்ச்சி…!!

ஹரியானா மாநிலம் பஹதுர்கரில் சனிக்கிழமை சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கார்விட் (25), நந்தினி (22) இருவரும் காதலித்து வந்தனர். பல ஆண்டுகளாக லிவ்-இன் உறவில் இருந்துள்ளார். அவர்கள் யூடியூப்பில் சொந்த சேனலை நடத்தி குறும்படங்களையும் தயாரித்துள்ளனர். இரவில் அவர்களுக்குள் வாக்குவாதம்…

Read more

இப்படியொரு கணவரா..? காதல் மனைவி இறந்த துக்கம்…. கணவர் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!!

கன்னியாகுமரி குலசேகரத்தைச் சேர்ந்த ஜெனிஷ் (25) என்பவர் 2022 ஆம் ஆண்டு ஜெனிஷா (20) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஜெனிஷ் குடித்துவிட்டு வருவதால் அடிக்கடி தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், பிப்ரவரி 26ஆம் தேதி ஜெனிஷா விஷம்…

Read more

காதலித்த பெண்ணுக்கு தாலி கட்டிவிட்டு…. மறுநாளே காதலன் தற்கொலை…. கடிதத்தில் பகீர் காரணம்…!!!

விழுப்புரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (27) என்பவரும், 26 வயது இளம்பெண்ணும் 10 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். தொடர்ந்து இளம்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்திய நிலையில் ராதாகிருஷ்ணன் அவரை ஏப்ரல் 3ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் நேற்று (ஏப்ரல்…

Read more

ஆன்லைன் சூதாட்டத்தால் பறிபோன உயிர்… தொடரும் அதிர்ச்சி…!!!

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த தனியார் நிறுவன ஊழியர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்பு தனது பெற்றோருக்கு ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “நான் செய்த முட்டாள் தனத்தால் தப்பான வாழ்க்கையை…

Read more

பெரும் அதிர்ச்சி: தேர்தல் அதிகாரி தற்கொலை… பரபரப்பில் தமிழகம்…!!!

தமிழகம் முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சேலம் மேட்டூரில் தேர்தல் அதிகாரி நர்மதா (37) தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக தேர்தல் பணியில்…

Read more

தற்கொலை மிரட்டல் விடுத்து ரோடு போட வைத்தேன்…. இப்படியொரு எம்பியா..???

தற்கொலை செய்து கொள்வேன் எனக் கூறியதால் மத்திய அரசு சாலை அமைத்ததாக எம்பி கதிர் ஆனந்த் தெரிவித்துள்ளார். குடியாத்தத்தில் வாக்கு சேகரித்த அவர், “கடந்த தேர்தலில் இங்கு ரிங் ரோடு அமைப்பதாக வாக்குறுதி கொடுத்தேன். அமைச்சர் நிதின் கட்கரியிடம் இது குறித்து…

Read more

அண்ணன் மனைவியுடன் தகாத உறவு…. யாருக்காவது தெரிஞ்சா என்ன ஆகும்?… இறுதியில் நடந்த சோகம்…!!!

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா என்ற மாவட்டத்தில் தகாத உறவு இருவரது உயிரையும் பறித்துள்ளது. பைரா என்ற கிராமத்தில் உமேந்திரா என்ற 27 வயது இளைஞர் தனது சகோதரர் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கும் தனது அண்ணன் மனைவி காலாவதிக்கும் (34) திருமணத்திற்கு…

Read more

36 வயதில் இப்படியொரு முடிவு… ஆபாச பட நடிகை தற்கொலை…!!

பிரபல ஆபாச திரைப்பட நடிகை காக்னி லின் கார்ட்டர் தனது 36 வயதில் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இந்த செய்தியை அவரது நண்பர்கள் இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இதில், அவர் திங்களன்று தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். இத்தாலி நாட்டிலுள்ள பர்மாவில் உள்ள…

Read more

பிரபல பின்னணி பாடகி தூக்கிட்டு தற்கொலை… ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

பிரபல பாலிவுட் பாடகி மல்லிகா ராஜ்புத் (35) என்ற விஜயலட்சுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் அனைவரும் தூக்கிக் கொண்டிருந்த சமயத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்த…

Read more

இதெல்லாம் ஒரு காரணமா?… 70 வயது மனைவியை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட கணவன்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

திருநெல்வேலி மாவட்டம் கூடன்குளம் பகுதியை சேர்ந்த எட்வர்டு(80) என்பவருக்கு சௌந்தரவல்லி(70) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் நான்கு மகள்கள் என ஐந்து பிள்ளைகள் இருந்த நிலையில் அனைவரும் திருமணம் ஆகி தனித்தனியே சென்று உள்ளனர். இதனை…

Read more

10 வகுப்பு மாணவிகள் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம்… பெரும் பரபரப்பு…!!

ஸ்ரீபெரும்புதூர் அருகே 10 வகுப்பு மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல். இவரது மகள் ஜெயஸ்ரீ(15) மொளச்சூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மதிய…

Read more

தூக்குமாட்டி தப்பிப்பது எப்படி….? யூடியூப்பால் 5-ஆம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த சோகம்…!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கைகளிலும் செல்போன் இருக்கிறது. இந்த செல்போனில் ஏராளமான நன்மைகள் ஒருபுறம் இருந்தாலும் அதிகளவில் தீமைகளும் இருக்கிறது என்றே சொல்லலாம். இந்நிலையில் யூடியூப் வீடியோ பார்த்து 5ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்ட…

Read more

தீராத மன அழுத்தத்தால்…. ஒரு குடும்பமே தற்கொலை செய்த சோகம்…. பெரும் பரபரப்பு…!!

உ.பியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தனது குழந்தைகள், மனைவியை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உ.பி.யைச் சேர்ந்த அருண் குமார் என்பவர், மருத்துவராக பணியாற்றி வந்தார். இவர், தீராத மனஅழுத்தத்தில் இருந்ததால் தனது இரு…

Read more

சாதிய வன்கொடுமை: பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை… பெரும் அதிர்ச்சி..!!

இன்றைய காலகட்டத்தில் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் இன்னும் ஒருசில இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில் புதுக்கோட்டையில் சாதிய வன்கொடுமையால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

நானும் 2 முறை தற்கொலைக்கு முயன்றேன்…. ஆனால்… பரபரப்பை கிளப்பிய ரேகா நாயர்…!!

பிரபல சின்னத்திரை நடிகை ரேகா நாயர் சினிமாவிலும் பத்துக்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான பார்த்திபனின் இரவின் நிழல் படத்திலும் ரேகா நாயர் நடத்துள்ளார். இதில் ராணி என்ற கதாபாத்திரத்தில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக நடித்திருந்த நிலையில் இந்த…

Read more

மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன் தற்கொலை…. பெரும் அதிர்ச்சி..!!

மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன்(35) தனது வீட்டில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனத்தபுரத்தில் வசித்து வந்த அவர், கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்னை மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்ததாக கூறப்பட்ட நிலையில், தற்கொலை…

Read more

நான் அப்படிப்பட்டவன்…. 3 முறை தற்கொலைக்கு முயன்றேன்…. பிரபல நடிகை உருக்கம்…!!

விஜய்யுடன் நாளைய தீர்ப்பு, அஜித்துடன் அமராவதி படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் நடிகை கவிதா. சமீபத்திய இவர் அளித்துள்ள பேட்டியில், ‘கொரோனா காலத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட எனது மகன் உயிரிழந்தார். அந்நேரம் எனது கணவரும் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரிடம் இந்த தகவலை மறைத்தேன்.…

Read more

OMG: மனைவியை சமாதானப்படுத்த கட்டிப்பிடித்து நின்ற கணவன்…. திடீரென நடந்த பரிதாப சம்பவம்….!!

உத்திரப் பிரதேச மாநிலத்தில் தற்கொலை செய்ய முயன்ற மனைவியை சமாதான முயற்சியில் ஈடுபட்ட போது தம்பதி பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உத்திரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் உயிரை மாய்த்துக்கொள்ள ரயில் தண்டவாளத்தில் நின்றிருந்த மனைவியை கட்டியணைத்து அவரை சமாதானப்படுத்த…

Read more

மருத்துவக் கல்லூரி மாணவி சுகிர்தா தற்கொலை – 3 டாக்டர்கள் மீது குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு.!!

முதுநிலை மருத்துவ மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக 3 டாக்டர்கள் மீது குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மருத்துவ கல்லூரி மாணவி சுகிர்தா இறப்பில் தற்போது புதிய திருப்பங்கள் தினந்தோறும் நடந்து வருகிறது. குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்…

Read more

சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி தூக்கிட்டு தற்கொலை…!!

சென்னை புழல் சிறையில் கைது ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவருடைய மகன் கஜா என்ற கஜேந்திரன் வயது 63 ஆகிறது. இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு மறைமலை நகரில் நடந்த…

Read more

தற்கொலை செய்துகொள்ள நானும் யோசித்திருக்கிறேன்…. நடிகர் கமலஹாசன்…!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்  கமலஹாசன் நேற்று சென்னையில் உள்ள் லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது கல்லூரி மாணவர்களிடையே பேசிய அவர், “தற்கொலை குறித்து 20, 21 வயது இருக்கும் போது நானும் யோசித்து இருக்கிறேன். கலை…

Read more

FLASH NEWS: ரயில்வே தலைமைக் காவலர் தற்கொலை…. அடுத்தடுத்து அதிர்ச்சி…!!!

விருதுநகர் அருகே ரயில்வே தலைமைக் காவலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டியைச் சேர்ந்த தலைமைக் காவலர் பாண்டியன், இன்று ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். ஏற்கெனவே நேற்றிரவு மதுரையில் 2 குழந்தைகளுடன் பெண் காவலர் ஒருவர் ரயிலில் பாய்ந்து…

Read more

“இருட்டுக்கே பயப்படுவாள்” மீரா தற்கொலை… உணர்ச்சிவசப்பட்டு கதறிய நடிகை சுதா…!!!

நடிகர் விஜய் ஆண்டனி மகள் மறைவுக்கு ஒட்டுமொத்த திரையுலகமும் இரங்கல் தெரிவித்துள்ளது. 12ம் வகுப்பு படிக்கும் அவரது மகள் மீரா (17), மனஅழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், லோகேஷ்…

Read more

நீட் தேர்விற்காக பயிற்சி பெற்ற மாணவி தூக்குப்போட்டு தற்கொலை…. பெரும் அதிர்ச்சி…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் தேர்விற்காக பயிற்சி பெற்று வந்த மாணவி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த…

Read more

மலையாள நடிகை அபர்ணா நாயர் தற்கொலைக்கு இதுதான் காரணமா…? வெளியான தகவல்…!!!

மலையாள நடிகை அபர்ணா நாயர் (31 வயது) ஆக.31ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இவரது மரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், அபர்ணா கணவர் சஞ்சித்க்கும், அபர்ணா தங்கைக்கும் தகாத உறவு இருந்ததாகவும் இந்த உறவு அபர்ணாவுக்கு தெரியவந்ததை…

Read more

சற்றுமுன் : மொத்த குடும்பமும் உயிரிழப்பு…!!

ஏற்காடு அடிவாரம் சாலை இந்திரா நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடன் பிரச்னை காரணமாக கணவன், மனைவி, குழந்தைகள் என மொத்த குடும்பமும் விஷம் அருந்தி தற்கொலை செய்தது…

Read more

BREAKING: மகன் இறந்த சோகத்தில் தந்தையும் தற்கொலை…!!

சென்னையில் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்துக் கொண்ட மாணவர் ஜெகதீஸ்வரனின் தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகனின் இறுதிச் சடங்கை முடித்துவிட்ட தந்தை செல்வசேகர் துக்கம் தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நீட்…

Read more

அடக்கடவுளே…! டிவி ரிமோட்டால் பறிபோன மகளின் உயிர்…. அதிர்ந்து போன பெற்றோர்…. நடந்தது என்ன…??

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளி பாசகுட்டை பகுதியில் வசிப்பவர் சக்திவேல். இவருக்கு திருமணமாகி கவியரசி, பிரபா என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்துள்ளனர். இந்த நிலையில்…

Read more

BREAKING: பெற்றோர் எதிர்த்ததால் காதலர்கள் தற்கொலை…!!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே இருவேறு ஜாதியை சேர்ந்த மாரிமுத்துவும் (22) சிறுமியும் (15) காதலித்து வந்தனர். கடந்த ஆண்டு சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரால் மாரிமுத்து போக்சோ சட்டத்தில் ஓராண்டு காலம் சிறை தண்டனை பெற்றார். பின்னர் வெளியே வந்தும்…

Read more

சற்றுமுன்: லகான் பட கலை இயக்குநர் தற்கொலை… அதிர்ச்சியில் திரையுலகம்…!!

லகான் படத்தின் கலை இயக்குநர் நிதின் தேசாய் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிதி நெருக்கடியால் கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்த நிலையில், மகராஷ்டிராவில் உள்ள கர்ஜாத் ஸ்டுடியோவில் நிதின் தேசாய் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.…

Read more

“ஆபாச படத்தை வெளியிடுவோம்” மிரட்டிய கடன் நிறுவனம்…. குடும்பத்தோடு தற்கொலை செய்துகொண்ட சோகம்…!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் கடன் மூலமாக பல்வேறு தற்கொலை சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் வசித்து வந்தவர்கள் பூபேந்திர விஸ்வகர்மா. இவருடைய மனைவி ரித்து. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் மனைவி…

Read more

BREAKING: தற்கொலை…. ஒரு குடும்பமே மரணம்..!!!

நாமக்கல், பரமத்திவேலூரில் தனது 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் தம்பிகளாக சந்தோசமாக வாழ்ந்த கணவன் – மனைவிக்கு இடையே சமீபகாலமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 2 குழந்தைகளை…

Read more

BREAKING : திமுக கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை..!!

திமுக கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் ராசிபுரம் 13வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் பிரியா, கணவர் அருள்லால், மகள் மோனிகா (18) ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது, திமுகவினர் மத்தியில் பெரும்…

Read more

தற்கொலை செய்ய முயற்சித்தேன்…. என்னை காப்பாற்றியது வடிவேலு தான்…. மாரி செல்வராஜ் ஓபன் டாக்…!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி சமீபத்தில் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. இப்படம் 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் வெற்றி விழாவில் இயக்குனர்  மாரி செல்வராஜ் பேசுகையில், தான் பல முறை தற்கொலைக்கு முயற்சி…

Read more

தற்கொலை அல்ல கொலை…. பரபரப்பை கிளப்பிய TTF வாசன்…. அதிர்ச்சியில் 2K கிட்ஸ்..!!!

நான் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியானால் யாரும் நம்ப வேண்டாம், அது கொலை என்று புரிந்து கொள்ளுங்கள் என யூடியூபர் டிடிஎஃப் வாசன் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். டிடிஎஃப் வாசன் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவில், ’என்னை எவ்வளவு…

Read more

“எனக்கு படிக்க பிடிக்கல” சிறுமி செய்த காரியம்….. கதறும் குடும்பத்தினர்…..!!

டெல்லியில் உள்ள துவாரகா செக்டர் 16 பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் சம்பவத்தன்று கடிதம் எழுதி வைத்துவிட்டு உயர்ந்த கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்த தகவல்…

Read more

BREAKING: மருத்துவமனையில் தற்கொலை … பதற்றமான சென்னை…!!!

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள்நல மருத்துவமனையில் மருந்தாளுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனைக்கு பணிக்கு வந்த ராஜன், மருந்து வழங்கும் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் உடலை கைப்பற்றி போலீசார், தற்கொலைக்கான…

Read more

பிரபல பாடகர் ரஞ்சித் சித்து  தற்கொலை…. பெரும் அதிர்ச்சி..!!

பஞ்சாபி நாட்டுப்புற பாடகர் ரஞ்சித் சித்து   வெள்ளிக்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்ரூர் மாவட்டம் சுனம் நகரில் உள்ள ரயில் தண்டவாளத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின் இறுதிச் சடங்கிற்காக குடும்பத்தினரிடம்…

Read more

இளம் பாடகர் திடீர் தற்கொலை…. வெளியான அதிர்ச்சி தகவல்..!!!

தென்கொரியா இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்த பாடகர் சொய் சுங் பாங்(33) நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவரின் மரணம் தொடர்பாக விசாரித்த போலீசார் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறியுள்ளனர். சியோலில் உள்ள யோக்சம்-டாங் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் பாடகர்…

Read more

அது நடந்தால் மட்டுமே என் ஆத்மா சாந்தி அடையும்….. தந்தையின் குடிப்பழக்கத்தை நிறுத்த சிறுமி எடுத்த முடிவு….!!!

இன்றைய காலகட்டத்தில் மதுப்பழக்கம் ஆண்கள் இடையே அதிகரித்துவிட்டது. ஒரு சில ஆண்கள் மது குடித்துவிட்டு தங்களுடைய குழந்தைகள் மற்றும் மனைவிகளை அடித்து துன்புறுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். குடிப்பழக்கம் காரணமாக கணவன் மனைவி இடையே சண்டை வருவதை பார்க்கும் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள்.…

Read more

நீட் தேர்வுக்கு தயாரான மாணவன் திடீர் தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. போலீஸ் விசாரணை….!!!!

புதுச்சேரி அண்ணா நகர் 8வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் துரைராஜ். இவருடைய மனைவி பரிமளம் ஆவார். இவர் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் பிசியோதெரபி டாக்டராக இருக்கிறார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 வருடங்களாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.…

Read more

முதல் திருநங்கை பாடி பில்டர் பிரவீன்நாத் திடீர் தற்கொலை…. இதுதான் காரணமா?…. வெளியான பகீர் தகவல்…..!!!!!

கேரள மாநிலத்தின் முதல் திருநங்கை பாடி பில்டரான பிரவீன்நாத் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்தார். இதனிடையே பிரவீன்நாத்தின் மனைவி ரிஷானா ஐஷூவும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். பூச்சி மருந்தை சாப்பிட்ட ரிஷானா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதில்…

Read more

“திருமணமாகி ஒரே வருடத்தில் பிரபல கன்னட நடிகர் தற்கொலை”…. அதிர்ச்சியில் திரையுலகினர்…!!!

கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் சம்பத் ஜெ ராம். இவர் திடீரென பெங்களூரில் உள்ள நீலமங்கலா பகுதியில் அமைந்துள்ள அவருடைய வீட்டில் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார். நடிகர் சம்பத்துக்கு தற்போது 35 வயது மட்டுமே ஆகும் நிலையில் திடீரென தற்கொலை…

Read more

பிரபல நடிகர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை…. பெரும் சோக சம்பவம்…. ரசிகர்கள் அதிர்ச்சி….!!!

கன்னட நடிகர் சம்பத் ஜே ராம் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 36 வயதாகும் இவர் அக்னிசாட்சி உள்ளிட்ட கன்னட சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் சமீபத்தில் ஸ்ரீ…

Read more

ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூ 90 லட்சம் இழப்பு – இளைஞர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை..!!

பொள்ளாச்சியில்  இளைஞர் ஒருவர் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் பூச்சி மருந்து குடித்து செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. கோவை மாவட்டம் புறநகர் பொள்ளாச்சியை சேர்ந்த சபாநாயகம் வயது (35) என்பவர் நேற்று 2:30 மணியளவில் காந்திபுரம் பகுதியில்…

Read more

புனித யாத்திரை சென்ற தமிழக பயணி திடீர் தற்கொலை…. காரணம் என்ன?…. பெரும் பரபரப்பு….!!!!!

கேரளா சபரிமலைக்கு புனித யாத்திரை சென்ற தமிழகத்தை சேர்ந்த நபர் திடீரென்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர் பெயர் மேகநாதன் (45) எனவும் ஈரோடு பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்து உள்ளதாகவும் காவல்துறையினர்…

Read more

திரையுலகில் தொடரும் சோகம்… பிரபல நடிகை 26 வயதில் தூக்கிட்டு தற்கொலை…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

பிரபல போஜ்புரி நடிகை ஆகான்க்சா துபே (25). இவர் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி நகரில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில் நேற்று தூக்கிட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து ஹோட்டல் ஊழியர்கள் கொடுத்த தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று…

Read more

தாம்பரம் ரயில் நிலையத்தில் காதலியை கொன்றவர் திடீர் மரணம்…. பரபரப்பு சம்பவம்….!!!!

கடந்த வருடம் தாம்பரம் ரயில் நிலையத்தில் காதலி ஸ்வேதாவை காதலன் குணசேகரன் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இதையடுத்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் குணசேகரன் கைது செய்யப்பட்டார். அதன்பின் குணசேகரன் ஜாமினில் வெளியே வந்தார். இதனிடையே…

Read more

“ஆன்லைன் ரம்மியால் பறிபோன உயிர்கள்”…. தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!

சென்னை பெருங்குடியில் வசித்து வந்த லண்டனைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியரான மணிகண்டன் என்பவர் தன்னுடைய மனைவி தாரக பிரியா, மகன் தாரன், மற்றொரு மகனான ஒன்றரை வயது தாகன் ஆகியோரை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். ஆன்லைன்…

Read more

Other Story