கடன் தொல்லையால் வந்த விபரீதம்… மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை… பெரும் சோகம்…!!!
தஞ்சாவூரில் உள்ள பட்டுக்கோட்டையில் மீனாட்சிசுந்தரம்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு கார் டிரைவர். இவருடைய மனைவி அதிஷ்ட லட்சுமி. சம்பவத்தன்று அதிர்ஷ்ட லட்சுமி தூங்கி எழுந்து வந்து பார்த்தபோது, கணவர் மீனாட்சி சுந்தரம் வீட்டில் தூக்கிட்டு பிணமாக கிடந்துள்ளார். இது…
Read more