எப்படி உங்களால தைரியமா ஓட்ட கேக்க முடியுது.. நீங்க என்ன செஞ்சீங்க.. மோடியிடம் அரவிந்த் கெஜ்ரிவால் சரமாரி கேள்வி..!!

டெல்லி ரோகினி பகுதியில் ஜப்பான் பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவில் நடைபெற்ற பாஜக பரிவர்தன் பேரணியில் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, டெல்லி சிறந்த தலைநகரம் என்ற அந்தஸ்தை பாஜகவால் மட்டுமே வழங்க முடியும், மக்களின்…

Read more

“பிரியங்கா காந்தியின் கன்னங்கள் போல”… பளபளவென சாலைகள் அமைப்பேன்… பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு..!!

டெல்லி சட்டசபை தேர்தல் நடப்பாண்டில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். இதற்கான முதல் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதில் புதுடெல்லி தொகுதியில் முன்னாள் முதல் மந்திரியான கெஜ்ரிவாலுக்கு எதிராக முன்னாள் எம்.பி பர்வேஷ் வர்மாவை…

Read more

காரில் இருந்து மது குடித்த 2 பேர்… கண்டித்த கான்ஸ்டபிள் படுகொலை… 400 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்…!!!

டெல்லியில் உள்ள நங்லோய் பகுதியில் காரில், 2 பேர் அமர்ந்திருந்து மதுபானம் குடித்துக் கொண்டிருந்தனர். இதனை அந்த வழியாக வந்த கான்ஸ்டபிள் சந்தீப் மாலிக் என்பவர் பார்த்து கண்டித்துள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் போதையில்…

Read more

அர்ச்சகர்களுக்கு குட் நியூஸ்…. மாதம்தோறும் ரூ18,000…. அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி….!!

டெல்லியில் பிப்ரவரி மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலின் மூலம் தங்கள் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள ஆம் ஆத்மி கட்சியினர் பல வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் முதியவர்களுக்கு இலவச மருத்துவ சேவை, பெண்களுக்கு மாதம் ரூ.2100,…

Read more

தந்தையுடன் சண்டை…. சேவிங் ரேசரை விழுங்கிய இளைஞர்…. வெளியான புகைப்படம்….!!

டெல்லியை சேர்ந்த 20 வயது இளைஞர் தனது தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதத்தில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளைஞர் சேவிங் செய்ய பயன்படும் சேவிங் ரேசரை இரண்டு பாகங்களாக விழுங்கி விட்டார். இதையடுத்து குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு…

Read more

இனி இவர்களுக்கு இலவச சிகிச்சை…. டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு….!!

டெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்டவர்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள், போக்சோ சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதிகமாக பாலியல் வன்கொடுமை…

Read more

காணாமல் போன 8 வயது சிறுமி…. சடலமாக மீட்பு…. நடந்தது என்ன….?

டெல்லியில் கடந்த திங்கள் கிழமை மாலை 8 வயது சிறுமி காணாமல் போய் உள்ளார். அவரை பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்று போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரித்ததில் 19…

Read more

“பாலியல் வன்கொடுமை மற்றும் ஆசிட் வீச்சு” .. கண்டிப்பாக மருத்துவர்கள் இதை செய்யணும்… உயர்நீதிமன்றம் உத்தரவு.!!

பாலியல் பலாத்காரம், ஆசிட் வீச்சுக்கு ஆளானவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மறுக்க முடியாது என்றும் கூறியுள்ளது. 16 வயது சிறுமியை அவரது தந்தை பாலியல் பலாத்காரம் செய்த…

Read more

வயிற்றில் இருந்த பொருள்…. மதிப்பு 21 கோடியா….? ஷாக் ஆன அதிகாரிகள்….!!

பிரேசிலை சேர்ந்த லூக்கஸ் ஹென்றி என்ற நபர் டெல்லிக்கு வந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நடந்து கொண்ட ஹென்றியை பிடித்து விசாரித்தனர். அப்போது 1. 383 கிலோ எடை…

Read more

நாடாளுமன்ற பிரச்சனைக்கு பிறகு… குடும்பத்துடன் கூலாக ஹோட்டலில் உணவருந்திய ராகுல் காந்தி… வைரலாகும் புகைப்படம்..!!

அதானி விவகாரம், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சச்சையான பேச்சால் ஏற்பட்ட போராட்டம் என பல்வேறு நிகழ்வுகள் பாராளுமன்ற கூட்டத் தொடரில் நடந்து முடிந்தது. இதில் பங்கேற்ற காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தாய் மற்றும் தங்கையுடன் தனியார் ஹோட்டலில் மதிய…

Read more

என் Lover சப் – இன்ஸ்பெக்டரு…. வர சொல்லவா…. டெல்லி மெட்ரோவில் சூடு பிடித்த வாக்குவாதம்….!!

டெல்லி மெட்ரோ ரயிலில் அடிக்கடி ஏதேனும் ஒரு சம்பவம் நடந்து சமூக வலைதளத்தில் வைரல் ஆகிவிடுகிறது. அப்படி இம்முறை இரண்டு பெண்கள் பயங்கரமாக வாக்குவாதத்தில் ஈடுபடும் காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இருவரும் எதற்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்பது பற்றிய…

Read more

இரவு நேர OLA பயணம்…. காரை சுற்றிய நான்கு பேர்…. நடந்தது என்ன….?

தில்லியைச் சேர்ந்த ஷாஜியா என்ற பெண், குருகிராமுக்கு OLA வண்டியில் பயணம் செய்தபோது ஏற்பட்ட பயம் நிறைந்த அனுபவம் குறித்து தனது LinkedIn கணக்கில் பகிர்ந்துள்ளார். “இரவு நேரம் OLA-வில் சென்று கொண்டிருந்தபோது டோல்கேட் ஒன்றை தாண்டியவுடன் OLA ஓட்டுநர் காரை…

Read more

எத்தனை முறை இப்படியே நடக்குது…. பள்ளிகளுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்…. போலீஸ் விசாரணை….!!

டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு கடந்த சில தினங்களாக வெடிகுண்டு மிரட்டல் அதிகம் வந்து கொண்டிருக்கிறது. இன்றும் பல பள்ளிகளுக்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் கடந்த 11 நாட்களில் இது ஆறாவது முறையாகும். வெடிகுண்டு மிரட்டல் கொடுக்கப்பட்ட பள்ளிகளில்…

Read more

கொஞ்சம் கூட சுத்தமில்ல…. மூக்கை தொட்டு விட்டு அப்படியே உணவு தயாரித்த ‘வடா பாவ் கேர்ள் ‘…. வீடியோ வைரல்….!!!

டெல்லியில் உள்ள கடை தெருவில் ஏராளமான வட பாவ் கடைகள் உள்ளது. அதிலும் மிகவும் பிரபலமாக இருக்கும் ‘வடா பாவ் கேர்ள்’ என்று அழைக்கப்படும் சந்திரிகா கெரா தீட்சித் என்ற பெண்ணும் கடை வைத்துள்ளார். இவர் சுகாதாரமற்ற முறையில் உணவை தயாரிப்பதாக…

Read more

தாறுமாறாக காரை ஓட்டி 2 பேரை தரதரவென இழுத்துச் சென்ற 17 வயது சிறுவன்… ஆபத்தான நிலையில் ஹாஸ்பிடலில் அனுமதி… பெரும் அதிர்ச்சி….!!!

டெல்லியில் உள்ள ஆதர்ஷ் என்ற நகரில் ராஜேஷ்குமார் கம்லா (56) என்பவர் தனது பேரனான மானத் (7) என்பவரை தூக்கிக்கொண்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறார். அப்போது எதிரே வந்த கார் திடீரென இவர்கள் மீது மோதியது. இதில் 2 பெரும்…

Read more

“நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியின் பேச்சு”… சலிப்பில் பிரியங்கா காந்தி… அப்படி என்னதான் நடந்தது…?

பாராளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 26ம் தேதியில் தொடங்கி, டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று மற்றும் நேற்று முன்தினமும் மக்களவையில் அரசியலமைப்பு மீதான சிறப்புகள் இடம் பெற்றன. ஏனென்றால் அரசியலில் அமைப்பை ஏற்று 75…

Read more

“சமூக ஊடகங்களில் நீதிபதிகள் கருத்து சொல்லாமல் துறவிகள் போல் வாழ வேண்டும்”… சுப்ரீம் கோர்ட் அதிரடி..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உயர் நீதிமன்றத்தில் பி.வி. நாகரத்தினா  மற்றும் என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று வேலையை சரியாக செய்யவில்லை என கூறி இரண்டு பெண் நீதித்துறை அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.…

Read more

“தமிழக முதல்வரால் தேசிய அளவில் டிரெண்டான மகளிர் உரிமைத்தொகை”… அடுத்தது டெல்லியில்..‌ மாதம் ரூ. 2,100 என அறிவிப்பு…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல்முறையாக மகளிர் உதவித்தொகை திட்டத்தை தொடங்கி வைத்த நிலையில், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் மகளிர் உதவித் தொகை செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது டெல்லியிலும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால்…

Read more

என்னால டிக்கெட் எடுக்க முடியாது….. பேருந்து நடத்துனரிடம் சண்டை…. டிக்கெட் எடுங்க மா என்று அழுத மகன்… வீடியோ வைரல்….!!!!

இணையதளத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் டெல்லியை சேர்ந்த பெண்மணி ஒருவர் பேருந்தில் பயணிக்கின்றார். டெல்லி அரசாங்கம் பெண்களுக்கு இலவச பஸ் சேவை வழங்குகிறது. அதன்படி பேருந்தில் பயணிக்கும் பெண்கள் டிடிசி பஸ்களில் டிக்கெட் எடுக்க வேண்டாம் என்று தெரிவித்திருந்தது. ஆனால்…

Read more

அதிக கோடீஸ்வரர்களை கொண்ட முதல் 10 நாடு…. இந்தியா எந்த இடத்தை பிடித்துள்ளது தெரியுமா….!!!!

சர்வதேச நிறுவனம் இந்த ஆண்டுக்கான அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாட்டின் பட்டியல் வெளியிட்டுள்ளது. அந்த தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளில் இந்தியா 3-வது இடத்தை பிடித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கு…

Read more

“பொது பாத்ரூம் சண்டை”… சுத்தமா வைக்க முடியாதா…? ஆத்திரத்தில் அரங்கேறிய பயங்கரம்… தொழிலதிபர் கொடூர கொலை…!!

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஷாஹத்ரா மாவட்டத்திலுள்ள பார்ஷ்பஜார் பகுதியில் சுனில் ஜெயன்(53) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இன்று காலை வாக்கிங் செல்லும்போது பைக்கில் வந்த மர்ம நபர்களால் துப்பாக்கியால் ஏழு, எட்டு முறை சுடப்பட்டு சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். இதுகுறித்து…

Read more

மக்கள் விருப்பப்படும் 100 நகரங்கள்… இந்தியாவுக்கு ஒரே ஒரு இடம் மட்டும் தான்… எந்த நகரம் தெரியுமா..?

ஈரோமானிட்டர் இன்டர்நேஷனல் என்ற தரவு பகுப்பாய்வு நிறுவனம் ஆய்வு ஒன்று நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆய்வு மக்களை கவர்ந்த நகரங்களை பட்டியலிடுவது தொடர்பான ஆய்வாக்கும். இதன் மூலம் முதல் 100 நகரங்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. பொருளாதாரம், தொழில் துறை…

Read more

குடும்பத்தையே கொன்ற குத்துச்சண்டை வீரர்…. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க….!!

டெல்லியை சேர்ந்தவர்கள் ராஜேஷ் – கோமல் தம்பதி. இந்த தம்பதிக்கு கவிதா, அர்ஜுன் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அர்ஜுன் தேசிய குத்துச்சண்டை வீரர் ஆவார். ஆனால் அர்ஜுனன் பெற்றோருக்கு அவர் படிப்பை விட விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பது பிடிக்காமல் இருந்துள்ளது.…

Read more

அதிகாலையில் பயங்கர தீ விபத்து… 400-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசம்… கதறும் மக்கள்… டெல்லியில் பரபரப்பு..!!

டெல்லியில் உள்ள ராணி கார்டனில் குடிசை பகுதி உள்ளது. இங்கு இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இது தொடர்பாக தீயணைப்பு துறைக்கு …

Read more

உயிரிழந்த சிறுவன்…. பள்ளியில் நடந்தது என்ன….? வெவ்வேறு காரணங்களால் திணறிய தந்தை….!!

டெல்லி வசந்த் விகார் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு படித்து வந்த சிறுவன் திடீரென மயங்கி விழுந்ததாக பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் மருத்துவமனைக்கு சென்ற நிலையில் அங்கு சிறுவனின் சடலத்தை கொடுத்துள்ளனர். மகனின்…

Read more

அடேங்கப்பா…! திருமணத்தில் ரூ.2 1/2 கோடியை வரதட்சணையாக மாப்பிள்ளை குடும்பத்தினருக்கு வழங்கிய மணப்பெண் குடும்பம்…!!!

இந்தியாவில் வரதட்சணை வாங்குவது சட்டவிரதம் என்று கூறப்படுகிறது. ஆனாலும் பெரும்பாலான திருமணங்களில் வரதட்சனை கொடுக்கப்படுகின்றது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள்கள் அவர்களுக்கு ஏற்றவாறு வரதட்சனை கொடுக்கின்றனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இந்த திருமணத்தில் வரதட்சணையாக…

Read more

சின்ன தப்பு பண்ணதுக்கு நிறைய பேரை கைது பண்றீங்க… ஆனா அதானியை மட்டும் ஏன் கைது செய்யல..? ராகுல் காந்தி கேள்வி..!

அமெரிக்காவில் அதானி மற்றும் அவரது குழுமம் மீது லஞ்ச குற்றச்சாட்டு இருந்தது. இதுகுறித்து தொடர்ந்து எதிர்க் கட்சி தலைவர் காங்கிரஸ் கட்சியின் எம்.பியுமான ராகுல் காந்தி வலியுறுத்தி வருகிறார். இது குறித்து பாராளுமன்றத்திலிருந்து வெளிய வந்த ராகுல் காந்தி பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது,…

Read more

ஆசைக்கு தடையான குழந்தை…. தாய் செய்த கொடூரம்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

டெல்லியின் வடமேற்கு பகுதியை சேர்ந்த அசோக் விஹார் என்ற பெண் தனது ஐந்து வயது பெண் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் தனது குழந்தையை இறந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். குழந்தையை பார்த்த மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக…

Read more

“சர்தார்ஜி” JOKE… இனி பயன்படுத்தக் கூடாது… அதிரடியாக தடை விதிக்கும் சுப்ரீம் கோர்ட்…!காரணம் இதுதானா…?

காலம், காலமாக இந்தியாவில் சர்தார்ஜி ஜோக்குகள் பிரபலமாக உள்ளன. இந்த ஜோக்குகளில் பயன்படுத்தப்படும் பொம்மை வடிவங்கள் சீக்கிய மதத்தை பின்பற்றும் பஞ்சாபி மற்றும் அரியானா பகுதியில் வாழும் மக்களை குறிக்கிறது. இந்த வகையான ஜோக்குகள் மற்றும் அதில் பயன்படுத்தப்படும் பொம்மை ஓவியங்கள்…

Read more

இனி அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கலாம்… மாநில அரசு அதிரடி உத்தரவு..!!!

இன்றைய காலத்தில் நாட்டில் எரிபொருள் வாகனங்களை மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். அதோடு தொழிற்சாலைகளில் இருந்து அதிகப்படியான புகையும் வெளியாகுகின்றது. இதனால் நாட்டில் காற்று மாசுபாடு அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் டெல்லியில் தொடர்ந்து காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. இதனால்…

Read more

இதுக்கு தான் பக்கத்து வீட்டுக்காரங்க சண்டையில மூக்கை நுழைக்கக் கூடாது… கடைசில உயிரே போயிடுச்சு…!!!

தலைநகரான புது டெல்லியில் வடக்குடெல்லி  பகுதியில் தீரஜ்(42) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மனைவி ஒருவர் இருந்துள்ளார். தீரஜ் தனது மனைவியிடம் மிகவும் கொடூரமான முறையில் அடிக்கடி சண்டை போடுவதுண்டு. இதில் அவர் மனைவியை உடல் ரீதியாகவும் பலமுறை துன்புறுத்தியுள்ளார். இந்த…

Read more

சாலையில் தூக்கி வீசப்பட்ட பெண்… 10 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை… 3 பேர் அதிரடி கைது…!!

ஒடிசாவை சேர்ந்த சமூக சேவகி மற்றும் ஆராய்ச்சியாளரான இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் 10-ஆம் தேதி தேதி டெல்லி சென்றுள்ளார். இரவு சராய் காலே கான் பகுதியில் சாலையோரம் உள்ள கடை முன்பு அமர்ந்திருந்தார். இதனை பார்த்த கடையின் வியாபாரி பர்மோத்…

Read more

14 வயது சிறுமிக்கு நேர்ந்த வன்கொடுமை… யாருக்கும் தெரியாமல் விற்க திட்டம்… கையும் களவுமாக சிக்கிய தம்பதியினர்…!!

டெல்லி வெல்கம் வடகிழக்கு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி  அப்பகுதியில் உள்ள கடைக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் சிறுமி வீட்டிற்கு வராததால் அவரது பெற்றோர்கள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்கு…

Read more

பிரியாணி சாப்பிட ஆசைப்பட்டது குத்தமாடா….? தீபாவளிய வச்சு Delivery Boy கேட்ட கேள்வி…. வைரலான ரெடிட் பதிவு….!!

டெல்லியை சேர்ந்த ரெடிட் பயனர் ஒருவர் தனக்கு நடந்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். பிரியாணி சாப்பிட ஆசைப்பட்டு ஆன்லைனில் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். அந்த பிரியாணியை டெலிவரி பண்ண வந்த நபர் ஆர்டர் செய்த நபரிடம் otp வாங்கிவிட்டு உணவையும் கொடுத்துவிட்டு…

Read more

2 ரொட்டிக்காக இப்படியா பண்ணனும்…. பரிதாபமாக உயிரிழந்த தொழிலாளி…. ஒருவர் கைது….!!

டெல்லி பாவனா பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் ராம்பிரகாஷ் என்ற ஊழியர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தீபாவளி முன்னிட்டு தொழிற்சாலையை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். நான்காவது மாடியில் ராம்பிரகாஷ் அலங்கரித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த அஸ்லாம் என்ற நபர் தனக்கு இரண்டு…

Read more

தப்பும் செஞ்சிட்டு போலீஸ் மீதே தாக்குதல்…. தந்தை மகன் கைது….!!

டெல்லியை சேர்ந்த ஆஷிப் என்ற 24 வயது இளைஞர் தனது பைக்கில் தனித்துவமான சைலன்சர் ஒன்றை பொருத்தியுள்ளார். இதனால் அவர் சாலையில் சென்ற போது ஒலி மாசு ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி காவல்துறையினர் அவரை வழிமறித்து விசாரித்தனர். அப்போது ஆசிப் தனது…

Read more

“யமுனை நதியில் புனித நீராடிய பாஜக தலைவர்”… மருத்துவமனையில் அனுமதி… திடீர்னு என்ன ஆச்சு…!!!

யமுனை நதி இந்தியாவின் மிகப்பெரிய நதியாகும். இந்த நதி கங்கை ஆற்றின் கிளை நதி. யமுனை நதியின் நீரினை மக்கள் வழிபாடு செய்யும் அளவிற்கு சுத்தமான நீராக இருந்தது. ஆனால் தற்போது யமுனை நதியின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதில்…

Read more

வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்….‌ பார்க்கிங் கட்டணம் 2 மடங்கு வரை உயர்வு…!!!!

டெல்லியில் மாநகராட்சி நிர்வாகம் தற்போது ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது. அதாவது டெல்லியில் பார்க்கிங் செய்யும் வாகனத்திற்கு கட்டணத்தை இரட்டிப்பாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை காற்று ஆசை கட்டுப்படுத்த மற்றும் பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. இரு…

Read more

பள்ளியின் அருகே பயங்கர சத்தத்துடன் வெடித்த மர்ம பொருள்…. அதிர்ச்சியில் மக்கள்…!!!

டெல்லியில் உள்ள ரோகிணி பகுதியில் சிஆர்பிஎப் என்ற பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த பள்ளிக்கு அருகே நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் ஒரு மர்ம பொருள் வெடித்தது. இந்த சம்பவத்தால் அருகில் உள்ள கடைகளின் விளம்பர பதாகைகள் சேதமடைந்தன.…

Read more

தோழி வீட்டில் தஞ்சம்… பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் வீசிய நபர்கள்… ரத்த காயங்களுடன் பரிதவித்த பெண்…!!

டெல்லியின் சாராய் காலே கான் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 34 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சாலையில் கிடந்துள்ளார். ரத்தம் தோய்த்த நிலையில் கிடந்த அவரை அந்த வழியாக சென்ற கப்பற்படை ராணுவ அதிகாரி ஒருவர் பார்த்து காவல் துறையினருக்கு…

Read more

பாய்ந்து வந்த புல்லட்… செய்வதறியாது நின்ற வாலிபர்…. உயிரை காத்த செல்போன்… எப்படி தெரியுமா…!!

டெல்லியில் பஞ்சாபி பாக் பகுதியில் வசிக்கும் இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 13ம் தேதி அன்று சாந்தி என்ற பெண் தனது இரு மகன்கள் மற்றும் உறவினர்களுடன் தனது பகைவரான வில்லு என்ற சாத்நாம் வீட்டிற்கு சமாதானம்…

Read more

பட்டாசு வெடிக்க தடை… மாநில அரசு அதிரடி உத்தரவு…!!

டெல்லி அரசு, 2024-ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் காற்று மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், அனைத்து வகையான பட்டாசுகளை வெடிக்க முழுமையான தடை விதித்துள்ளது. இந்த உத்தி, ஆன்லைன் விற்பனை உள்பட, பட்டாசுகள் உற்பத்தி, சேமிப்பு மற்றும் விற்பனைக்கு முற்றுப்புள்ளி விதிக்கிறது. இந்தத் தடை,…

Read more

“நடுவானில் நடந்த பகீர்”… பறந்த விமானத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை… அதிர்ச்சியில் பயணிகள்..!!

டெல்லியில் இருந்து சென்னைக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 9-ம் தேதி சென்றது. அந்த விமானத்தில் மொத்தம் 164 பயணிகள் பயணித்தனர். அப்போது அந்த விமானத்தில் பயணித்த சென்னை வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்(43) என்பவர் தனது முன் இருக்கையில் அமர்ந்திருந்த…

Read more

நான் தூங்கிட்டு தான் இருந்தேன்… திடீர்னு வந்து சரமாரியாக என்னை அடிச்சிட்டாங்க… அப்படி என்னதான் நடந்துச்சு..!!

வடக்கு டில்லியில் மாடல் டவுன் பகுதியில் நடந்த கொடூரமான தாக்குதல் சம்பவம் சமீபத்தில் இணையத்தில் வைரலானது. இந்த சம்பவத்தில் சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த நபரை மூன்று பேர் கொண்ட கும்பல் தாக்கியது. பைக் ஒன்றில் இருவர் அமர்ந்திருந்தபோது, மற்றொருவர் தூங்கிக் கொண்டிருந்த…

Read more

ராமரா நடிச்சிட்டு இருந்தார்….. இப்படி ஆகிருச்சே…. வெளியான காணொளி….!!

டெல்லி ஆனந்த் விஹார் பகுதியை சேர்ந்தவர் சுசில் கௌஷிக். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர்  இந்நிலையில் சுஷில் கவுசிக் அப்பகுதியில் நடந்த ராம்லீலா நிகழ்ச்சியில் ராமர் கதாபாத்திரம் ஏற்று நடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு உடல் நலக்…

Read more

விமானத்தில் 26 ஐபோன்கள்…. பெண் பார்த்த தில்லாலங்கடி வேலை… சிக்கியது எப்படி…??

புதுடெல்லி விமான நிலையத்தில் சுங்கத்துறையினரின் அதிரடி நடவடிக்கையில், 26 ஐபோன்களை கடத்தி வந்த ஒரு பெண் கைது செய்யப்பட்டார். ஹாங்காங்கிலிருந்து டெல்லிக்கு வந்த இந்தப் பெண்ணின் பையில் ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை செய்யப்பட்டது. சோதனையின் போது, அந்தப் பெண்ணின் பையில்…

Read more

“காயத்தோடு ஹாஸ்பிடலுக்கு வந்த வாலிபர்கள்”… திடீரென மருத்துவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கொடூரம்… டெல்லியில் பரபரப்பு…!!!

டெல்லியில் உள்ள நிமா மருத்துவமனையில், ஜாவேத் அக்தர் என்ற டாக்டர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, பல கேள்விகளை எழுப்பியுள்ளது. காயங்களுடன் மருத்துவமனைக்கு வந்த இரண்டு இளைஞர்கள், காயங்களுக்கு மருந்து வைத்த…

Read more

பூட்டிய வீட்டுக்குள் 5 பேரின் சடலங்கள்”… கதவை உடைத்த போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நடந்தது என்ன..?

டெல்லியின் வசந்த் குன்ஞ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், பூட்டிய வீட்டுக்குள் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்தே அக்கம் பக்கத்தினர் போலீஸில் தகவல் தெரிவித்தனர். சம்பவ…

Read more

“இந்தியாவில் வாழ ரொம்ப ஆசை”… ஏன் தெரியுமா…? நச்சுன்னு ‌3 காரணங்களை சொன்ன அமெரிக்க பெண்..!!

அமெரிக்காவில் குடியேற வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கிறது, ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டன் பிஷ்ஷர் என்ற பெண் 2022-ம் ஆண்டு முதல் டெல்லியில் வசிக்க ஆரம்பித்துள்ளார். அவருக்கு இந்தியாவில் குடியேற மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. முதலில், அமெரிக்காவில் வாழ்வில்…

Read more

ஜுஸில் அதை கலந்த உரிமையாளர்…. பளார் விட்ட வாடிக்கையாளர்…. வைரல் வீடியோ….!!!

டெல்லி ராஜேந்திர நகரில் உள்ள ஒரு ஜூஸ் கடையில், மாதுளை ஜூஸில் கலர் தண்ணீர் மற்றும் ரசாயனங்கள் கலக்கப்பட்டதாக கடை உரிமையாளர் மீது வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் ஜூஸ் விற்பனையாளர் அயூப் கான்…

Read more

Other Story