ஒரே நாளில் 59 பேருக்கு காய்ச்சல்…. 200ஐ தாண்டியது டெங்கு பாதிப்பு…. அலறும் புதுக்கோட்டை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 59 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில்,  மொத்தம் 229 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இதுவரை 202 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த…

Read more

தமிழக மக்களே…! வெளியே செல்லும்போது கட்டாயம் மாஸ்க் போடுங்க…. சுகாதாரத்துறை வலியுறுத்தல்…!!!

தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலுடன், இன்ஃப்ளூயன்ஸா தொற்று தீவிரமடைந்து வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியார்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கிடையில் ஒருசிலர் டெங்குவால் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில்  பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வெளியே…

Read more

SHOCK நியூஸ்…! தமிழகத்தில் டெங்குவால் கிடுகிடுவென உயரும் பலி எண்ணிக்கை….!!

2023 ஆம் ஆண்டு கடந்த செப்டம்பர் மாதம் வரையிலும் டெங்குவால் 209, 000 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2 பள்ளி மாணவர்கள் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி,…

Read more

பேட்டிங் பயிற்சியை தொடங்கிய சுப்மன் கில்….. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆடுவாரா?

டெங்குவில் இருந்து குணமடைந்த சுப்மன் கில் பேட்டிங் பயிற்சியை தொடங்கினார். ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 இன் முக்கியமான ஆட்டம் இந்தியா-பாகிஸ்தான் இடையே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் அகமதாபாத்…

Read more

36 மணி நேரம் இருக்கு….. சுப்மன் கில் இன்னும் விலகவில்லை….. என்ன சொன்னார் ராகுல் டிராவிட்?

டெங்குவால் பாதிக்கப்பட்ட சுப்மன் கில் நன்றாக உணர்கிறார், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் தொடக்க ஆட்டத்திலிருந்து இன்னும் விலகவில்லை என்று தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.. 2023 உலக கோப்பையில் ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அணியின் தொடக்க மோதலுக்கு முன்னதாக டெங்குவால்…

Read more

தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு…. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா…?

தமிழகத்தில் அடிக்கடி பெய்து வரும் கனமழையின் காரணமாக டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவுகிறது. அரசு டெங்கு பாதிப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும் இதனை கட்டுப்படுத்த முடியவில்லை. தற்போது தமிழகத்தில் புதிதாக தினமும் 35 பேருக்கு டெங்கு காய்ச்சல்  உறுதி  செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை…

Read more

டெங்குவால் பாதிக்கப்பட்ட சுப்மன் கில்…… முதல் போட்டியில் ஆடுவது கடினம்….. ஓபனிங் இவரா?

இந்திய அணியின் துவக்க வீரர் சுப்மன் கில் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளார். 2023 உலகக் கோப்பையில் இந்திய அணி அக்டோபர் 8 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது போட்டியை தொடங்கும். இந்தப் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.…

Read more

தமிழகம் முழுவதும் அக்டோபர் 1ஆம் தேதி டெங்கு தடுப்பு சிறப்பு முகாம்…. மக்களே மறக்காம போங்க…!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே டெங்கு காய்ச்சல் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. டெங்குவால் சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியது. இதனால் தமிழக முழுதும் டெங்குவை தடுக்கும் நடவடிக்கைகள்  தீவிர படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் அக்டோபர் 1ஆம் தேதி…

Read more

தமிழகம் முழுவதும் அக்.1ம் தேதி காலை முதல் மாலை வரை…. மக்களே மிஸ் பண்ணாம போங்க…!!!

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவல் வேகமெடுத்துள்ளது.இந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், அக்.1ம் தேதி காலை 9 – மாலை 4 மணி வரை தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ…

Read more

மக்களே..! டெங்கு பரவாமல் இருக்க இதை செய்யுங்க…. தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு….!!

தமிழ்நாட்டில் தற்போது டெங்கு பரவல் அதிகரிக்க தொடங்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன் 4 வயது சிறுவன் டெங்குவால் உயிரிழந்தார்.  கடலூர் மாவட்டத்தில் 6 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் டெங்கு காய்ச்சலால் 65 பேர்…

Read more

ALERT: 5 நாட்களுக்கு மேல் இருந்தால்…. தமிழகத்தில் இனி கட்டாயம்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!

தமிழ்நாட்டில் தற்போது டெங்கு பரவல் அதிகரிக்க தொடங்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன் 4 வயது சிறுவன் டெங்குவால் உயிரிழந்தார்.  கடலூர் மாவட்டத்தில் 6 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் டெங்கு காய்ச்சலால் 65 பேர்…

Read more

“காய்ச்சல் வந்தால்” பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் முக்கிய அறிவுறுத்தல்…!!

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி காயத்ரி (19) டெங்கு காய்ச்சல் பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்துள்ளார். இந்நிலையில், டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் 3,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும்,…

Read more

#DengueFever: புதுச்சேரி; டெங்குவால் கல்லூரி மாணவி உயிரிழப்பு…!!

புதுச்சேரியில் குறுருமாம்பேட் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சேர்ந்த கல்லூரி மாணவி டெங்குவால் உயிர் இழப்பு.  புதுச்சேரியில் கடந்தாண்டை விட இந்த ஆண்டு டெங்கு நோயானது அதிகரித்துள்ளது. இந்த நிலையில் குறுருமாம்பேட் வீட்டு வசதி வாரிய குடியிப்பு பகுதியை  சேர்ந்த கல்லூரி…

Read more

டெங்கு பரவுவதைத் தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை…. ஓபிஎஸ் வலியுறுத்தல்…!!

டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் கொசுக்களால் பரவும் தொற்று நோயான…

Read more

டெங்குவால் சிறுவன் உயிரிழப்பு – மாநகராட்சி ஆணையர் ஆய்வு..!!

சென்னை அடுத்த மதுரவாயிலில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் நான்கு வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்து வருகிறார். தண்ணீர் தொட்டிகள், பேரல்கள், கால்வாய்கள்  முறையாக பராமரிக்க அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறார். மேலும்…

Read more

BREAKING: டெங்குவால் 4 வயது சிறுவன் மரணம்….. சோகம்..!!

4 வயது சிறுவன் ரக்ஷன் டெங்கு காய்ச்சலால்சென்னையை அடுத்த மதுரவாயலைச் சேர்ந்த பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் எதிரொலியாக, கொசு மருந்து தெளித்தல்,…

Read more

டெங்குவை தடுக்க நடவடிக்கை…. தமிழகம் முழுவதும் பறந்தது உத்தரவு…!!!

சென்னை உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட சுகாதார அலுவர்களுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் காணப்படும் இடங்கள் குறித்து தகவல் தெரிவிக்கவும், போதிய அளவு மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க…

Read more

வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. ஒரே நாளில் இத்தனை பேர் பாதிப்பா..!!!

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 71 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக குறைந்த அளவு டெங்கு காய்ச்சல் இருந்து வந்த நிலையில் தற்போது புதுச்சேரி நகர பகுதி முழுவதும் டெங்கு…

Read more

Other Story