மூதாட்டியை துண்டு துண்டாக வெட்டி பையில் வைத்திருந்த தம்பதி.. சென்னையில் பதறவைக்கும் சம்பவம்..!!!

சென்னையில் மூதாட்டியை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்து உடலை அடையாற்றில் வீசிய தம்பதியை போலீசார் கைது செய்தனர். சென்னை எம்.ஜி.ஆர் நகர் சிவமூர்த்தி தெருவை சேர்ந்தவர் 78 வயது மூதாட்டி. விஜயாவை காணவில்லை என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு…

Read more

ரணக்கொடூரம்…! மூதாட்டியை துண்டு துண்டாக வெட்டி அடையாற்றில் வீசிய தம்பதி…. நடு நடுங்க வைக்கும் சம்பவம்…!!

சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியில் விஜயா (75) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வரும் நிலையில் கடந்த 11ம் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் அதன்பின் மூதாட்டி வீட்டிற்கு திரும்பவில்லை. இது தொடர்பாக…

Read more

“தனியாக தவிக்க விட்டு சென்ற பெற்றோர்”…. 14 வயது சிறுமியை விபச்சாரத்தில் தள்ளிய கொடூரம்…. சென்னையில் அதிர்ச்சி…!!

சென்னை படுவஞ்சேரி பகுதியை சேர்ந்த தம்பதி ஒருவருக்கு 14 வயதில் மகள் இருக்கிறார். இதில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்ட நிலையில் இருவரும் தனித்தனியாக இரண்டாம் திருமணம் செய்து கொண்டனர். இதனால் இவர்களுடைய மகள் அதே பகுதியைச்…

Read more

ஆன்லைன் செயலி மூலம் பழக்கம்.. பணத்தை மோசடி செய்த 4 பேர்..!!!

அம்பத்தூரில் ஆன்லைன் செயலி மூலம் பழகி இளைஞரின் வங்கி கணக்கில் இருந்த 57 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவர் அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில்…

Read more

சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்க டெண்டர்..!

விண்ணப்பங்களை வழங்க ஆகஸ்ட் 28-ம் தேதி இறுதி நாள் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்துகளை இயக்க ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் பேருந்துகளை இயக்க ஓட்டுனர் மற்றும் நடத்துனர்…

Read more

40 பேர் உட்காரும் இடத்தில் 80பேர்.. பள்ளி நிர்வாகத்தின் அலட்சிய போக்கு.. மாணவர்கள், பெற்றோர்கள் சாலை மறியல்..!!!

மணலி அரசு பள்ளியில் புதிய வகுப்பறைகள் அமைத்து தரக் கோரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னையை அடுத்த மணலி புதுநகர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மணலி புதுநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அதிக அளவு…

Read more

அடப்பாவி…! ஜெயிலுக்கு போறதுக்காக இப்படியா செய்வ…? அதுவும் பொது இடத்தில்…!!!

சென்னையைச் சேர்ந்தவர் பாலமுரளி. இவர் திருச்சி மாவட்டத்தில் வசித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சத்யா நகருக்கு வந்தார். இந்நிலையில் அவர் தற்போது 2 இடங்களில் திடீரென பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். அதாவது அன்னை சத்யா நகர் மற்றும்…

Read more

பயணிகளுக்கு குட் நியூஸ்… இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வார விடுமுறை நாட்களை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி இன்று முதல் வருகிற 28ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இன்று சென்னை கீழாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, மதுரை, கோவை…

Read more

#JUSTIN: சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து… இளைஞர் தற்கொலை….!!!

சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த அந்த இளைஞர் திடீரென வாகனத்தை நிறுத்திவிட்டு பாலத்தின் மேலே ஏறி கீழே குதித்து தற்கொலை செய்து…

Read more

100-க்கும் மேற்பட்ட ஆர்டர்…. காதலிக்க மறுத்த மாணவி… கேஷ் ஆன் டெலிவரி போட்டு பழிவாங்கிய சிறுவன்… அதிரவைக்கும் சம்பவம்…!!

சென்னை பெரிய மேட்டை பகுதியில் 22 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கல்லூரியில் படித்து வரும் நிலையில் வீட்டில் மாணவர்களுக்கு டியூஷன் எடுக்கிறார். அப்போது 17 வயது சிறுவன் ஒருவர் அந்த மாணவியிடம் டியூஷனுக்கு சென்று படித்துள்ளார். அப்போது…

Read more

சென்னையில் இன்று(ஜூலை 25) மின்தடை செய்யப்படும் பகுதிகள்… இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தொகுதி வாரியாக மின் பராமரிப்பு பணிகள் ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ளப்படுவதால் அன்றைய நாள் மின்தடை செய்யப்படும். இது குறித்து அறிவிப்பு அப்பகுதிகளுக்கு முன்னதாகவே வெளியிடப்படும் நிலையில் சென்னையில் ஜூலை 25 இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த…

Read more

தமிழகத்தில் இன்று படப்பிடிப்புகள் முழுமையாக ரத்து…. திரைப்பட சங்கம் அறிவிப்பு….!!!

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தற்போது ஒரு அறிக்கையை  வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று சென்னையில்‌ மட்டும் நடைபெற இருக்கும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகள் நடைபெறாது என குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது கார்த்தி நடித்து வரும் சர்தார் 2 படப்பிடிப்பின் போது…

Read more

ஒரே நேரத்தில் 20 குட்டிகளை ஈன்ற‌ அனகோண்டா பாம்புகள்…. மகிழ்ச்சியில் பூங்கா ஊழியர்கள்….!!

சென்னையை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இருக்கிறது. அங்கு ஏராளமான விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இங்கு தினந்தோறும் நூற்றுக்குணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து விலங்குகள் மற்றும் பறவைகளை பார்த்துவிட்டு செல்வார்கள்.  இந்த பூங்காவில் விலங்குகளோடு,  பாம்புகளும் பராமரிக்கப்பட்டு…

Read more

ஓடும் அரசு பேருந்தின் மீது ஏறிய மாணவர்கள்… அட்டகாசத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..!!!

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவெற்றியூர் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். 15A தடம் கொண்ட பேருந்தில் பள்ளி மாணவர்கள் பேருந்தில் மேற்கூரையின் மீது ஏறி ஆட்டம் போட்டனர். தங்களிடம் இருந்த பைகளை தூக்கி வீசி அலப்பறையில்…

Read more

இப்படி போன் வருதா…? அதை மட்டும் நம்பவே நம்பாதீங்க…. எச்சரித்த முன்னாள் டிஜிபி… மக்களே அலர்ட்…!!!

சைபர் கிரைம் செய்பவர்கள் கணினி மற்றும் இணையதளத்தில் பயன்படுத்தி மக்களிடமிருந்து பணம் மற்றும் அவர்களுடைய முக்கியமான ஆவணத்தை பறிக்கின்றனர். சைபர் கிரைம்மால் இந்தியாவில் மட்டும் 42 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் எக்ஸ் டிஜிபி சைபர் கிரைம் பற்றி சில தகவல்களை…

Read more

காதலியை கரம்பிடித்த மறுநாளே வீட்டில் பார்த்த பெண்ணுடன் திருமணம்…. ஒரே நேரத்தில் இருவருடன் குடும்பம் நடத்திய வாலிபர்…. சிக்கியது எப்படி…?

சென்னை கேளம்பாக்கம் பகுதியில் பிரன்ஸ் ஆம்ஸ்டராங் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆவடியைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் வீட்டிற்கு தெரியாமல் காதலித்து வந்த நிலையில் கடந்த 2022…

Read more

குடிபோதையில் தகராறு…. விரக்தியில் மனைவி எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் போலீஸ்….!!!!

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார்.  இவருக்கும், ஜெயரூபனி(20) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு ஜெயரூபியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் சில மாதங்களாகவே ஜெயரூபீனி…

Read more

பேக்கரியில் பொருள் வாங்கிய போதை ஆசாமி… பணம் கேட்ட உரிமையாளர்… ஆத்திரத்தில் அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி…!!!

சென்னை பெரம்பூரில் சிவகுமார் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி அப்பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் (26) என்பவர் சிவகுமாரின் பேக்கரி கடைக்கு சென்றுள்ளார். அப்போது பன்னீர்செல்வம் மது…

Read more

“ஹாஸ்பிடலில் சிகிச்சையில் தந்தை”… துணையாக இருந்த தாய்…. வேதனையில் மகள் விபரீத முடிவு… சென்னையில் சோகம்…!!!

சென்னையில் நித்ய ஜீவன் ‌(19) என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் பிசிஏ 3-ம் ஆண்டு படித்து வரும் நிலையில் பகுதி நேரமாக ஒரு தனியார் நிறுவனத்தில் வேலையும் பார்த்து வந்துள்ளார். இவருடைய தந்தை ஆப்ரகாம்.…

Read more

சென்னையில் இன்று (ஜூலை 23) மின்தடை செய்யப்படும் பகுதிகள்… உடனே உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தொகுதி வாரியாக மின் பராமரிப்பு பணிகள் ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ளப்படுவதால் அன்றைய நாள் மின்தடை செய்யப்படும். இது குறித்து அறிவிப்பு அப்பகுதிகளுக்கு முன்னதாகவே வெளியிடப்படும் நிலையில் சென்னையில் ஜூலை 23 இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த…

Read more

நாயைக் காணவில்லை… கண்டுபிடித்தால் ரூ.25 ஆயிரம் சன்மானம்… சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டர்…!!!

மனிதர்களை விட நாய்கள் மீது அதிக பாசம் வைக்கும் காலம்தான் இது. நண்பர்களுடன் நடை பயிற்சிக்கு போனவர்கள் செல்லமாக வளர்த்த பிராணிகளை கைகளில் பிடித்துக் கொண்டு செல்கிறார்கள். அதிகப்படியான பாசம் வைத்து நாய்களை வளர்ப்பவர்கள் இங்கு எனவே முடியாத அளவுக்கு உள்ளனர்.…

Read more

இன்று(ஜூலை 23) முதல் 55 மின்சார ரயில்கள் ரத்து… அறிவிப்பை திரும்ப பெற்றது தெற்கு ரயில்வே….!!!

ஜூலை 23 இன்று முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை கடற்கரை – தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு…

Read more

Breaking: சென்னையில் நாளை முதல் 55 மின்சார ரயில் சேவைகள் ரத்து… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சென்னை கடற்கரை-தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே நாளை முதல் அதாவது ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை 55 மின்சார ரயில் சேவைகள் நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.   அதன் பிறகு அதிகாலை முதல்…

Read more

“மது போதையில் தகராறு”…. தட்டி கேட்ட ஊழியர்…. அடித்தே கொன்ற கொடூரம்…. சென்னையில் அதிர்ச்சி…!!

சென்னை ராஜீவ்காந்தி பகுதியை சேர்ந்த சக்திவேல் (44) என்பவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (25) என்பவர் கூரியர் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று சக்திவேல் மது அருந்திவிட்டு அருகில் உள்ளவர்களிடம்…

Read more

ஆன்லைன் முதலீட்டில் ரூ.30 லட்சம் நஷ்டம்… மன வேதனையில் வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. சென்னையில் அதிர்ச்சி…!!!

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே சேலையூரில் நவநீதகிருஷ்ணன் (42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இவர் ஆன்லைனில் முதலீட்டில்  ஈடுபட்டுள்ளார். இதனால் அவருக்கு தொடர்ந்து…

Read more

சார்ஜர் ஒயரால் பெண் கொடூர கொலை… வீட்டுக்குள் புகுந்து மர்ம நபர்கள் துணிகரம்…. சென்னையில் அதிர்ச்சி..!!!

சென்னை வியாசர்பாடியில் நாகராஜன்(82) சரோஜினி பாய்(78) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள். இதில் நாகராஜன் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி ஆவார். இவரது மனைவி சரோஜினி பாய் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். இவர்கள் இரண்டு பேரும்…

Read more

Breaking: சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்… பரபரப்பு…!!!

சென்னையில் தற்போது சென்ட்ரல் ரயில்வே நிலையம் மற்றும் எழும்பூர் ரயில்வே நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில்வே நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிரமாக சோதனை செய்து வருகிறார்கள். மேலும் வெடிகுண்டு…

Read more

அரசு பேருந்து மோதி பெண் உயிரிழப்பு…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர சம்பவம்….!!!!

சென்னை வடநூம்பல் அருகே பிள்ளையார் கோவில் பகுதியில் ஜெயா(58) என்பவர் வசித்து வந்தார். இவர் வேலப்பன் சாவடியில் தனியார் டைல்ஸ் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவர் வழக்கம்போல் காலையில் கடைக்கு செல்வதற்காக வேலப்பன் சாவடி சாலையில் நடந்து…

Read more

மூன்றாவதும் பெண் குழந்தை… ஆத்திரத்தில் குழந்தையை கத்திரிக்கோலால் குத்திக் கொன்ற தந்தை… கொடூர சம்பவம்…!!!

சென்னை வியாசர்பாடி சுந்தரம் நான்காவது தெருவை சேர்ந்த மீன்பாடி வண்டி ஓட்டி வரும் ராஜ்குமார் என்பவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே ஐந்து மற்றும் மூன்று வயதில் இரண்டு மகள்கள் உள்ளன. இந்த நிலையில் விஜயலட்சுமிக்கு கடந்த…

Read more

சென்னையில் பிரபல ரவுடி சேதுபதி துப்பாக்கி முனையில் கைது… போலீஸ் அதிரடி…!!!

சென்னை செங்குன்றம் என்ற பகுதியில் சேதுபதி என்கிறவர் வசித்து வருகிறார். இவர் பிரபல ரவுடி ஆவார். இவர் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இந்நிலையில் பயங்கர ஆயுதங்களுடன் இவர் மறைந்திருப்பதாக ஒரு ரகசிய தகவல் காவல்துறையினருக்கு கிடைத்தது. இந்த தகவலை…

Read more

ஓடும் பேருந்தில் திடீரென கை போட்ட வாலிபர்… அலறிய கல்லூரி மாணவி… அதிர்ச்சியில் பயணிகள்…!!!

சென்னையில் நேற்று முன்தினம் நுங்கம்பாக்கம் பகுதியில் இருந்து புரசைவாக்கம் நோக்கி  பேருந்து ஒன்று சென்றது. இதில் கல்லூரி மாணவி மாணவி ஒருவர் ஏறினார். அந்த பேருந்தில் மக்களின் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஒருவர் அந்த…

Read more

கல்லாகி போனதா நெஞ்சம்… பிறந்த குழந்தையை கத்தியால் குத்தி கொன்ற கொடூர தந்தை…. நடுநடுங்க வைக்கும் சம்பவம்…!!!

சென்னை வியாசர்பாடி பகுதியில் ராஜ்குமார் (38)-விஜயலட்சுமி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 5 மற்றும் 2 1/2 வயதில் ஏற்கனவே இரு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் கடந்த 9 நாட்களுக்கு முன் மீண்டும் 3-வதாக பெண் குழந்தை ஒன்று பிறந்தது.…

Read more

சென்னை மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க… இன்று முதல் TNPSC இலவசப் பயிற்சி வகுப்புகள்….!!!

தமிழக அரசின் பல்வேறு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக போட்டி தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி…

Read more

அக்காவுக்கு நிச்சயம்…. திடீரென காணாமல் போன தங்கச்சி…. மாப்பிளை செய்த காரியத்தால் அதிர்ந்த போலீசார்…!!

சென்னை ராயப்பேட்டை பகுதியில் 8ம் வகுப்பு படித்து வந்த 13 வயது சிறுமி ஒருவர்  திடீரென மாயமாகியுள்ளார். இதனால் அவருடைய தாய்  காவல்நிலையத்தில்  புகார் அளித்துள்ளார். அதன் பின்னர் சிசிடிவி காட்சிகளை  காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது சிறுமியின் அக்காவை நிச்சயம்…

Read more

“9 வயது சிறுமிக்கு 15 வயது சிறுவனுடன் திருமணம்”…. பெற்றோர்களே நடத்தி வைத்த அவலம்…. சென்னையில் அதிர்ச்சி…!!!

சென்னை மாவட்ட சமூக நல அலுவலராக ஹரிதா என்பவர் இருக்கிறார். இவருக்கு நேற்று முன்தினம் ‌ ஒரு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் மயிலாப்பூரில் கடந்த 10-ம் தேதி குழந்தை திருமணம் நடந்ததாக தெரிவித்தார். அதாவது 9 வயது…

Read more

சென்னை மாணவர்களே.. பயன்படுத்திக் கொள்ளுங்கள்… நாளை முதல் TNPSC இலவசப் பயிற்சி வகுப்புகள்….!!!

தமிழக அரசின் பல்வேறு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக போட்டி தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி…

Read more

அதிவேகமாக சென்ற கார்…. அடுத்தடுத்து நடந்த விபத்து…. விரட்டிப் பிடித்த போலீசார்… வசமாக சிக்கிய 14 வயது சிறுவன்… அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை ஜாம்பஜார் பாரதி சாலையில் மாலை நேரத்தில் எப்போதும் பரபரப்போடு மக்களின் கூட்டம் காணப்படும். இந்நிலையில் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் இந்த  ரோட்டில் கார் ஒன்று  தாறுமாறாக  சென்றது. அப்போது சாலையில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மேல்…

Read more

இன்று (ஜூலை 17) சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும்… வெளியான அறிவிப்பு…!!!

இஸ்லாமியரின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான மொகரம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜூன் 17 இன்று பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், வங்கிகள் மற்றும்…

Read more

திடீரென அசைந்த பெட்டிகள்…. திறந்து பார்த்த அதிகாரிகள்…. காத்திருந்த பேரதிர்ச்சி…!!!

சென்னையில் பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு வெளிநாடு செல்வதற்காக ஏராளமான பயணிகள் நாள்தோறும் வரும் நிலையில் அவர்களிடம் அதிகாரிகள் சோதனை செய்வது வழக்கம். அந்த வகையில் சம்பவ நாளில் மலேசியா செல்வதற்காக காத்திருந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது…

Read more

Breaking: சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக குமரகுருபரன் நியமனம்…!!!

சென்னை மாநகராட்சி ஆணையராக ஜெ. ராதாகிருஷ்ணன் இருந்து வந்த நிலையில் தற்போது அவர் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி அவர் உணவு, நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் தற்போது சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக குமரகுருபரன் நியமிக்கப்பட்டுள்ளார்.…

Read more

தனியாக தவிக்கவிட்டு பிரிந்து சென்ற மனைவி… விரக்தியில் 5 வயது மகளைக் கொன்று தந்தை தற்கொலை…. பெரும் அதிர்ச்சி..!!!

சென்னை பூந்தமல்லி சென்னீர்குப்பம் பகுதியில் மோகன் (32)-பரிமளா (28) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு நட்சத்திரா என்ற 5 வயது மகள் இருக்கிறார். இன்று காலை மோகன் மற்றும் குழந்தை இருவரும் வீட்டிலிருந்து நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம்…

Read more

சீச்சீ… 15 வயது சிறுவனை 30 வயது இளம்பெண்… சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை சாலிகிராமம் பகுதியை சேர்ந்த திருமணம் ஆகாத 30 வயது இளம் பெண் அங்குள்ள துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அதே கடையில் குடும்ப சூழ்நிலை காரணமாக 15 வயது சிறுவனும் வேலை பார்த்து வந்த நிலையில் இருவருக்கும் பழக்கம்…

Read more

தங்கச்சிக்கு மட்டும் ஹாஸ்ட்டலா…..? அக்கா எடுத்த விபரீத முடிவு… சென்னை அருகே சோகம்…!!

சென்னை வளசரவாக்கம் வள்ளுவர் சாலையில் பிரகதீஸ்வரன் (48), சந்தான பிரியா எனும் தம்பதியினர் வசித்து வருகின்றனர். பிரகதீஸ்வரன் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் அஸ்வந்தினி (21), ஆனந்தினி (18) என்று 2 மகள்கள் உள்ளனர்.…

Read more

மாதம்தோறும் உதவித்தொகையுடன் மகளிர் ஐஐடியில் பயிற்சி… இன்றே கடைசி நாள்…!!!

சென்னை கிண்டி அரசு மகளிர் ஐஐடியில் நேரடி சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. விருப்பமுள்ளவர்கள் ஜூலை 15ஆம் தேதி வரை பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தோல்வி அடைந்தவர்கள், இடையில் நின்றவர்கள்…

Read more

தாயைப் பார்க்க சென்ற போது நேர்ந்த விபரீதம்…‌ கண்முண்ணே தங்கை துடிதுடித்து பலி… கதறி அழுத அண்ணன்… பெரும் சோகம்…!!

சென்னை அம்பேத்கர் நகர் பகுதியில் குப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹேமமாலினி (24) என்ற மகள் இருந்துள்ளார். இவர் எம்.காம் முடித்த நிலையில் ஆசிரியர் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தன்னுடைய அண்ணன் வெங்கடேசனுடன்…

Read more

“செல்போன் செயலியில் கடன்”… அடிக்கடி வந்த அழைப்பு…. கடைசியில் வந்த அப்படி ஒரு போட்டோ…. அதிர்ச்சியில் ஓட்டுநர் விபரீத முடிவு…!!!

சென்னை ஆவடியில் சத்யநாராயணன் (37) என்பவர் வசித்து வருகிறார். இவளுக்கு திருமணம் ஆகி மனைவி, ஒரு மகன் மற்றும் மகள் ஆகியோர்கள் இருக்கிறார்கள். இதில் சத்யநாராயணன் ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவர் செல்போன் செயலி மூலம்…

Read more

சென்னையில் இன்று (ஜூலை 13) இங்கெல்லாம் மின்தடை…. உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க…!!!

சென்னையில் தமிழ்நாடு மின்சார வாரியத் துறையின் கீழ் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள்  நடைபெறும். இதற்காக சம்பந்தப்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். எனவே அங்குள்ள மக்களுக்கு மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறது.…

Read more

சென்னையில் இந்த வழித்தடத்தில் 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்… முக்கிய அறிவிப்பு…!!

சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் எஸ் 7 மடிப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு உட்பட்ட மடிப்பாக்கம் பிரதான சாலை மற்றும் மேடவாக்கம் பிரதான சாலை சந்திப்பில் KEC நிறுவனத்தினர் சென்னை மெட்ரோ ரயில் பணிகளை மேற்கொள்ள உள்ளதால் ஜூலை 13 மற்றும்…

Read more

சென்னையில் இன்று முதல் 2 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் மெட்ரோ ரயில்வே நிர்வாகம் சார்பில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக 5, 6, 8, 9, 10 ஆகிய மண்டலங்களில் பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக இன்று அதாவது ஜூலை 12ஆம் தேதி காலை 10 மணி முதல்…

Read more

“திருப்போரூர் பைபாஸ் பணிகள்”… நிறைவேறிய 6 வருட கனவு…. வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் சென்னை என்றாலே போக்குவரத்து நெரிசல் தான். இப்பகுதியில் மெட்ரோ ரயில் சேவை, மின்சார ரயில் சேவை போன்ற போக்குவரத்து பயன்பாடுகள் இருந்த நிலையிலும் நாளுக்கு நாள் போக்குவரத்து பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு…

Read more

Other Story