என்ன குடிநீர் வரி கட்டினால் ஊக்கத்தொகை கொடுக்குறாங்களா…? குடிநீர் வாரியத்தின் அதிரடி முடிவு…!!

சென்னை மாவட்டத்திலுள்ள குடிநீர் வாரியம் 2024- 25  ஆண்டுக்கான குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றப்பட்ட வரியினை ஊக்க தொகையுடன் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் குடிநீர் வாரியம் கூறியிருப்பதாவது, குடிநீர் வரியினை வரும் அக்டோபர் 1 முதல் அக்டோபர் 30ஆம் தேதிக்குள் செலுத்த…

Read more

இனி இப்படி செய்தால் ரூ.5000 அபராதம்… சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு..!!

சென்னை மாநகராட்சி, நகரின் தூய்மையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையாக, பொது இடங்களில் குப்பை எரிக்கும் நடைமுறைக்கு ரூ.5,000 அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது. இதற்கு முன்பு ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது இது மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், மரக்கழிவுகளை பொதிடங்களில்…

Read more

“மசாஜ் சென்டரில் திடீர் ரெய்டு”… போலீசை கண்டதும் ஜன்னல் வழியே குதித்து தப்பி ஓட முயன்ற இளம் பெண்கள்… சென்னையில் அதிர்ச்சி…!!

சென்னையில் உள்ள ஒரு சட்டவிரோத மசாஜ் சென்டருக்கான திடீர் சோதனையில், போலீசாரின் முன்னேற்றத்தை பார்த்து பயந்து ஓட முயன்ற பெண்கள் ஜன்னல் வழியாக தப்பிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எழும்பூர் எத்திராஜ் சாலையில், திருவல்லிக்கேணி துணை ஆணையரின் தனிப்படை போலீசார்…

Read more

பல கோடி ரூபாய் நிலங்கள் அபகரிப்பு… உடந்தையாக இருந்த டிஐஜி கைது…அதிரடி முடிவு…!

சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரம் வரதராஜபுரத்தில் உள்ளவர் சையது அமீன். இவருக்கு ரூபாய் 10கோடி மதிப்பில் ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலையில் சையது அமீனின் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக காந்தம்மாள் என்ற பெண்ணின் பெயருக்கு மாற்றியுள்ளனர். இதை…

Read more

Breaking: சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை… 35 விமான சேவைகள் ரத்து…!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இன்று 35…

Read more

தமிழகத்தில் புதிதாக அமையும் ஸ்மார்ட் போன் டிஸ்ப்ளே அலை…. பாக்ஸ் கான் அதிரடி பிளான்…!!!

தமிழகத்தில், உலகின் மிகப்பெரிய சாமான்களை உருவாக்கும் நிறுவனங்களில் ஒன்றான Foxconn, ஆப்பிளின் ஐபோன் ஸ்மார்ட்போன்களுக்கு தேவையான டிஸ்பிளே அசெம்பிளி உற்பத்திக்கான ஆலையை அமைக்க திட்டமிடுகிறது. தற்போது இந்த நிறுவனம் 5 லட்சம் சதுர அடி நிலத்தில் ரூ.8,300 கோடி முதலீடு செய்து…

Read more

“கலர் கலராக” குறிப்பா ரெட் கலரில் லிப்ஸ்டிக் போட்டதால்… மேயர் பிரியாவின் தபேதார் பணியிட மாற்றம்…? சென்னையில் திடீர் சர்ச்சை…!!!

சென்னை மேயரின் தபேதார் மாதவி, லிப்ஸ்டிக் விவகாரத்தால் பணியிட மாற்றம் செய்யப்படவில்லை என்று மேயர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அவர் பணியில் சரிவர செயல்படாததால் மட்டுமே மெமோ வழங்கப்பட்டு, அதற்கேற்ப பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஏற்பட்ட குழப்பத்தை தெளிவுபடுத்தும் வகையில், மேயர்…

Read more

“வாட்ஸ் ஆப்பில் மாணவிகளின் ஆபாச வீடியோக்கள்”…. 10-ம் வகுப்பு மாணவர்கள்… பதற வைக்கும் சம்பவம்..!!

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் மூன்று பேர், மற்ற மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றி, வாட்ஸ்அப்பில் பரப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செயல், கல்வி நிறுவனங்களில் மாணவர்களிடையே சந்தேகம் மற்றும் மனஅழுத்தங்களை உருவாக்கியிருக்கிறது. மேலும் சமூகத்தில்…

Read more

“தரேன்னு சொல்லியும் ஏம்மா இப்படி பண்ண”..? பெண்ணின் விபரீத முடிவால் பரிதவித்த குடும்பம்……

சென்னை பெரம்பூரில் உள்ள கொளத்தூர் G.M காலனியில் சங்கீதா(40) வசித்து வந்துள்ளார். இவருக்கு ஏழுமலை என்ற கணவர் உள்ளார். சங்கீதா-ஏழுமலை தம்பதியினருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். சங்கீதாவின் கணவர் கார்பெண்டர் வேலை செய்து வருகிறார். சங்கீதா கொளத்தூரில் தனது சொந்த…

Read more

“பணிச்சுமை – மன அழுத்தம்” இரண்டு குழந்தைகளின் தந்தை எடுத்த விபரீத முடிவு….!!

சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் 15 வருடங்களாக பணிபுரிந்து வந்தவர் கார்த்திகேயன். இவருக்கு ஜெயராணி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கார்த்திகேயன் கடந்த சில காலமாக பணி சுமை காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார். இதற்காக…

Read more

பிள்ளைகளை எப்படியாவது படிக்க வச்சிரு…! ரொம்ப நாளா கேட்டேன் தரமாட்றாங்க… கடிதம் எழுதி வைத்துவிட்டு காவலர் தற்கொலை… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னையில் பணியாற்றி வந்த 38 வயது காவலர் இசக்கி முத்துக்குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்  எழுதி வைத்திருந்த கடிதத்தில், “பிள்ளைகளை நன்றாக படிக்க வையுங்கள்” என அறிவுறுத்தி, தனது இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை…

Read more

உஷாரய்யா உஷாரு…! புதுசு புதுசா கண்டுபிடிச்சு ஏமாத்துறாங்க… இந்த மோசடி வலையில் மட்டும் சிக்கிடாதீங்க…!!

சமீபகாலமாக, ஆன்லைன் மோசடிகள் நாடு முழுவதும் பரவலாகியுள்ளன, குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து செயல்படும் மோசடிக் கும்பல்களால். கம்போடியா மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் இருந்து இயக்கப்படும் இவ்வகை மோசடிகள், தமிழ் நாட்டில் உள்ள இளைஞர்களை குறிவைத்து, போலியான வங்கி கணக்குகளை தொடங்க…

Read more

மக்களே…! சென்னையில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

சென்னையின் அடையாறு மற்றும் தேனாம்பேட்டை மண்டலங்களில், மெட்ரோ பணிகள் காரணமாக, வரும் செப்டம்பர் 24 காலை 9 மணி முதல் செப்டம்பர் 26 அதிகாலை 4 மணி வரை, குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.…

Read more

அப்போ 3000.. இப்போ 1000.. சிதம்பரம் தீட்சிதர்கள் வசம் இருந்த நிலங்கள் எங்கே..? பரபரப்பு குற்றச்சாட்டு..!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் உள்ளது சிதம்பரம் நடராஜர் திருக்கோவில். இக்கோயில் ஆண்டு ஒன்றுக்கு அறநிலை கட்டுப்பாட்டில் இருந்த பொழுது மூன்று கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது. ஆனால் தற்போது தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இயங்கும் சிதம்பரம் கோவில் ஆண்டுக்கு இரண்டு லட்சம்…

Read more

கொடூரத்தின் உச்சம்…! இயற்கை உபாதை கழிக்க சென்ற 14 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்… சென்னையில் பரபரப்பு..!!

சென்னை அருகே வண்டலூரில் நிகழ்ந்த பயங்கரமான சம்பவத்தில், 14 வயது சிறுமி மூவர் கொண்ட கும்பலால் கூட்டு பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார். புதன்கிழமையன்று, சிறுமி இயற்கை உபாதை கழிக்க தனது வீட்டின் பின்னால் உள்ள புதருக்கு சென்றபோது, மூவரும் அவரை நிறுத்தி பேச்சு…

Read more

அம்மிக்கல்லை தலையில் போட்டு வாலிபர் கொடூர கொலை… சென்னையில் பரபரப்பு..!!

சென்னை பெரும்பாக்கம் பகுதியில் கலைவாணன் (25) , சௌந்தர்யா (25) தம்பதியினர் வசித்து வருகிறார்கள் . நிலையில் கலைவாணன் சம்பவ நாளில் இரவில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் அவரது மனைவி அவரை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. எனவே வெளியில் படுத்து…

Read more

உல்லாசத்திற்கு பின் பேரம் பேசுவதில் தகராறு … பெண்ணை கொன்று மூளையை வறுத்து சாப்பிட்ட கொடூரம்… குற்றவாளி பகீர் வாக்குமூலம்…!!!

சென்னை துரைப்பாக்கம் பகுதியில் நேற்று இளம் பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டு உடல் சூட்கேசில் வைக்கப்பட்டிருந்தது. இது பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் கொலை செய்யப்பட்டது சென்னையைச் சேர்ந்த தீபா என்பது தெரிய வந்தது. இவருக்கு 32…

Read more

கடத்தல் கும்பல்கள் பயன்படுத்தும் இடம் இதுவா…. பல்லாவரம் விமான நிலையத்தில் அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி…!

சென்னையில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த ஒன்பதாவது நுழைவாயில் வழியாக கடத்தல் பொருட்களை கொண்டு செல்வதாக அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஒன்பதாவது நுழைவாயில் வழியாக தான் விமான நிலையத்தின் தூய்மை பணியாளர்கள், ஒப்பந்ததாரர்கள், காவலாளிகள் உள்ளே செல்வதற்கும், வெளியே பொருள்களை…

Read more

அசரவைத்த ஸ்ரீதேவி மகள்… அடடே எவ்வளவு அழகா தமிழ் பேசுறாங்க… வியந்து போன ஜூனியர் என்டிஆர்… யாருமே இதை எதிர்பார்க்கல…!!

சென்னையில் ‘தேவரா’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வில், நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தமிழில் பேசியது, அந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். ஜான்வி, தமிழ் பேசும்போது, ‘‘வணக்கம், உங்கள் யாவரையும் நேரில் சந்திப்பதில் ரொம்ப சந்தோஷம். எனக்கு…

Read more

சென்னையில் துண்டு துண்டாக வெட்டி பெண் படுகொலை… ஒருவர் கைது… தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

சென்னை துரைப்பாக்கத்தில் இளம் பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது இளம்பெண்ணை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த பின் உடலை சூட்கேசில் வைத்து துரைப்பாக்கம் பகுதியில் போட்டு விட்டு சென்றனர்.…

Read more

ரசிகர்களே ரெடியா…! இந்தியா vs வங்கதேசம்… இன்று முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்..!!

சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்க உள்ள இந்தியா – வங்காளதேசம் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.…

Read more

“திமுகவின் பிளான்” … முதல்வரும் திருமாவளவனும் சேர்ந்து நடத்தும் நாடகம் தான் இது”.. எல்‌. முருகன் பரபரப்பு..!!

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசியபோது, தமிழ்நாட்டின் முதல்வர் மற்றும் திருமாவளவன் திட்டமிட்டு நாடகத்தை அரங்கேற்றி மக்களை திசைதிருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். அவர் குறிப்பிட்டது, மதுவிலக்கை பற்றி திருமாவளவன் பேசுவது, முதல்வரின் தூண்டுதலால் மட்டுமே…

Read more

நெல்லை அருகே லாரி மோதி 4 பேர் பலி.. பெரும் அதிர்ச்சி…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராமையன்பட்டியில் கண்ணன்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாரீஸ்வரி(12), சமீரா(7) என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். நேற்று காலை கண்ணன் தனது மாமியார் ஆண்டாள்(67) மற்றும் இரண்டு மகள்களுடன் மோட்டார் சைக்கிளில் நெல்லை நோக்கி சென்றார் .இந்த…

Read more

மகா விஷ்ணு விவகாரம்… சென்னை முதன்மை கல்வி அலுவலர் மீது பாய்ந்த நடவடிக்கை..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அசோக் நகரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு கடந்த வாரம் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி சர்ச்சையில் சிக்கினார். அவர் மீது வந்த புகாரின் அடிப்படையில் சைதாப்பேட்டை போலீசார் மகாவிஷ்ணுவை…

Read more

தமிழகத்தில் அமையப்போகும் புதிய தொழிற்சாலை…. 5,000 வேருக்கு வேலை வாய்ப்பு… வெளியான அசத்தல் தகவல்…!!

முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தற்போது சென்னையில் ராணிப்பேட்டையில் உள்ள பனப்பாக்கத்தில் வரவுள்ள ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு 28ஆம் தேதி அன்று அடிக்கல் நாட்டுகிறார். இந்த உற்பத்தி ஆலை சுமார் 9000 கோடி ரூபாய்க்கு 400…

Read more

ஆட்டோ மீது விழுந்து அரசு பேருந்து… கோர விபத்தில் ஓட்டுநர் பலி… 15 பயணிகள் படுகாயம்.. சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னையிலிருந்து தாம்பரம் நோக்கி செங்குன்றத்திலிருந்து அரசு பேருந்து சென்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். பேருந்து மதுரவாயல் அருகே செல்லும் பொழுது மேம்பாலத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் இருந்து தவறி பாலத்தின் கீழ் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது கவிழ்ந்தது.…

Read more

Breaking: மது ஒழிப்பு மாநாடு… முதல்வர் ஸ்டாலினுக்கு திருமாவளவன் நேரில் அழைப்பு….!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் CM மு.க ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்தார். ஆட்சியில் பங்கு குறித்து திருமாவின் பேச்சு சர்ச்சையான நிலையில், இச்சந்திப்பு நிகழ்ந்தது. தனது செயல்பாடுகளால் கூட்டணியில் பாதிப்பு வந்தாலும் பரவாயில்லை என பேசிருந்தார். இந்நிலையில் இச்சந்திப்பில்…

Read more

Breaking: சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்… ஏர்போர்ட்டில் குவிந்த திமுக தொண்டர்கள்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு 17 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் 18 நிறுவனங்களுடன் சுமார்‌ ரூ.7516 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் நேற்று அமெரிக்காவிலிருந்து கிளம்பிய முதல்வர் ஸ்டாலின் தற்போது சென்னைக்கு வந்துள்ளார். மேலும் சென்னை விமான நிலையத்தில்…

Read more

“வெற்றி பயணம்”… ரூ.7618 கோடி முதலீடுகள்… இன்று சென்னை திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்…!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக கிட்டத்தட்ட 17 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் கடந்த மாதம் 27ஆம் தேதி அமெரிக்காவுக்கு சென்ற நிலையில் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோ நகரில் பல முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.…

Read more

மரியாதை ரொம்ப முக்கியம்… தமிழர்களை சீண்டாதீங்க… ஒன்றிய அரசுக்கு கனிமொழி எம்பி எச்சரிக்கை…!!!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் … தமிழகத்தின் பிரபல அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் மன்னிப்பு கேட்கும் வீடியோ தமிழகத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் ஒன்றிய அரசும் ஒன்றிய அமைச்சர்களும் தமிழர்களின் மரியாதையை சீண்டாமல் இருக்க வேண்டும் என்று திமுக எம்பி கனிமொழி…

Read more

ஒன்னா ரெண்டா எத்தனை ஆண்கள்… பலரை வலையில் வீழ்த்திய கல்யாண ராணிக்கு ஜாமீன் வழங்கி கோர்ட் உத்தரவு…!!

பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த கல்யாண ராணி சத்யாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. சத்யா தாக்கல் செய்த ஜாமின் மனுவை விசாரித்த நீதிபதி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத காரணத்தை முன்வைத்து இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.…

Read more

சென்னையில் மீண்டும் ஃபார்முலா 4 கார் ரேஸ்… எப்போது தெரியுமா…? வெளியான முக்கிய அறிவிப்பு..!!

சென்னை தீவு திடலில் கடந்த மாதம் 31ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதி என இரு தினங்கள் ஃபார்முலா 4 கார் ரேஸ் நடைபெற்றது. இந்த பந்தயத்தை காண்பதற்கு ஏராளமான மக்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலர் சென்றிருந்தார்கள்.…

Read more

இனி “NO PARKING” போர்ட் வச்சா அவ்ளோ தான்…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

சென்னையில் அடையாறு, தியாகராய நகர், மயிலாப்பூர் உள்ளிட்டப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது வீட்டிற்கு முன் அனுமதியின்றி நோ பார்க்கிங் போர்டுகள் வைக்கப்படுகிறது. இதனை  அகற்ற உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேத்து முன்தினம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.…

Read more

மது போதையில் சிறுவன் மீது கொடூர தாக்குதல்… பிரபல பாடகர் மனோவின் மகன்கள் தலைமறைவு… போலீஸ் வலைவீச்சு…!!

பிரபல பின்னணி பாடகர் மனோ. இவர் தமிழ் உட்பட பல மொழிகளில் ஏராளமான மொழிகளில் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இவருக்கு சாகிர் மற்றும் ரபிக் என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் சென்னை வளசரவாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில்…

Read more

தமிழக அரசு இதை கட்டுப்படுத்த தவறிவிட்டது…. சென்னை உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி…!!!

சென்னை மாவட்டம் பெரும்பாக்கத்தில் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தாராளமாக கிடைக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.…

Read more

ரூ.780 கோடி பாக்கி சென்னை ரேஸ் கோர்ஸ் மைதானத்திற்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை….!!!

சென்னை கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தை கடந்த 1945-ம் ஆண்டு 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் அரசு வழங்கியது. இந்த குத்தகை காலம் வருகிற 2044-ம் ஆண்டு மார்ச்  முடிகிறது. அதோடு இந்த நிலத்தை குத்தகைக்கு விடும்போது ஆண்டுக்கு 614 ரூபாய்…

Read more

ஆசை வார்த்தைகளால் பேசி பல பெண்களை மயக்கிய ஜிம் பயிற்சியாளர்…. பணம் மற்றும் நகை கொள்ளை….!!!

சென்னை மாவட்டம் தண்டையார்பேட்டையில் ஜார்ஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஜிம் ஒன்றில் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஜிம்மிற்க்கு வரும் பெண்ணிடம் பேசி பழகியுள்ளார். பின்பு அந்த பெண்ணை காதலிப்பதாக கூறி நடித்துள்ளார். இதையடுத்து அந்த…

Read more

80 வயது மூதாட்டியும் விடுவதில்லை – குஷ்பு வேதனை..!

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு கலந்து கொண்டு பேசினார். அதில் அவர் கூறியதாவது, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமூகத்தில் பாதிக்கப்படும் பெண்களிடமே மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் ஆண்களிடம் யாரும்…

Read more

பார்த்துகிட்டே இருக்க…. “அந்த அம்மா போகுது” அதுவும் லிஸ்ட் போட்டு…. சென்னையில் நடந்த ஷாக் சம்பவம்…!!

சென்னை தாம்பரம் பகுதியில் பிரகிடா (70) மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று மாங்காடு பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து திருட சென்றுள்ளார். அப்போது அங்குள்ள வீடு ஒன்றில் திருடி விட்டு வெளியே வந்த அவரை பார்த்த வீட்டின்…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி… பயங்கர விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பலி…!!

சென்னை ஈசிஆரில் கோவளம் அருகே அடுத்த செம்மஞ்சேரியில் ஈச்சர்  வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்தவாகனம்  மீது அவ்வழியாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென மோதியது. இந்த பயங்கர விபத்தில் காரில் இருந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்…

Read more

ஆம்ஸ்ட்ராங் படுகொலை…. 117 பேர் குண்டர் சட்டத்தில் கைது…!!!

சென்னை காவல்துறை கமிஷனராக அருண் பொறுப்பேற்றார். அதன் பிறகு பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதன் படி கடந்த 2 மாத காலத்தில் 150 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் மொத்தம் 117 பேர்…

Read more

“திருமண ஆசை காட்டி உல்லாசம்”… ரூ.19 லட்சத்தை பறிகொடுத்த பெண்…. வாழ்க்கையையும் இழந்த சோகம்….!!!

சென்னை பல்லாவரத்தில் வசிக்கும் திவ்யா(28) என்ற பெண், ஈ.சி.ஆரில்  உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் திவ்யா கடந்த 2022-ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள  ஜிம்மில் சேர்ந்துள்ளார். இவருக்கும் அதே ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வந்த மணிபாலன் என்பவருக்கும்…

Read more

செம மாஸ்…! கெத்தாக என்ட்ரி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்… சிகாகோவில் உற்சாக வரவேற்பு…!!

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார். அங்கு சான்பிரான்சிஸ்கோவில் முதலீட்டார்கள் மாநாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த முதலீட்டார்கள் மாநாட்டில் பல முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கேற்றனர் அதாவது நோக்கியா, பேபால், ஈல்ட்டு, இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ்,…

Read more

வங்கக் கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…‌ வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

மேற்கு திசை காற்று வேறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலில் பருவமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் லேசான மழை பெய்கிறது. இந்நிலையில் வருகிற 5-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருக்கிறது.…

Read more

“நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்”… பிடிவாதமாக சொன்ன மகள்…. வேதனையில் தவித்த பெற்றோர்…. அதிர்ச்சி முடிவு…!!

சென்னை பல்லாவரம் பகுதியில் சுவாமிநாத நகரில் செல்லதுரை-ஈஸ்வரி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கீர்த்தனா(30) என்ற மகள் இருக்கிறார். செல்லதுரை ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர்களுடைய மகள் அயர்லாந்தில் படித்துக்கொண்டே வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கீர்த்தனாவின் பெற்றோர்…

Read more

ஃபார்முலா 4 கார் ரேஸில் அபார வெற்றி‌‌…. முதல் 3 இடத்தை பிடித்து அசத்திய வீரர்கள்… யாரெல்லாம் தெரியுமா….?

சென்னையில் கடந்த இரு தினங்களாக பார்முலா 4 கார்பந்தயம் நடைபெற்ற நிலையில் நேற்று இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண்பதற்கு திரையுலக பிரபலங்கள் முதல் முக்கிய பிரபலங்கள் வரை பலரும் கலந்து கொண்டனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதல்…

Read more

“என்னைய கட்டி போட்டுட்டு நகை பணத்தை எல்லாம் ஆட்டைய போட்டுட்டு போயிட்டாங்க”…‌ பரபரப்பு புகார் கொடுத்த பெண்… கடைசியில் தெரிந்த ஷாக் உண்மை…!!

சென்னை போரூரில் உள்ள பகுதியில் சிவமுருகன், சந்தான லட்சுமி எனும் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடன் சேர்ந்து சந்தான லட்சுமியின் தாயார் சாந்தி (55) என்பவரும் வசித்து வருகிறார். நேற்று முன் தினம் வழக்கம்போல் சாந்தி தனி அறையில் உறங்கிக் கொண்டிருந்தார்.…

Read more

“500 பேருக்கு இலவசம்”…. இன்று ஃபார்முலா 4 கார் ரேஸ் பார்க்க போறீங்களா…. அப்போ கண்டிப்பா இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு போங்க….!!!

தெற்காசியாவில் முதல் முறையாக இன்று சென்னையில் பார்முலா 4 கார்பந்தயம் நடைபெற இருக்கிறது. இந்த கார் ரேஸ் இன்று மற்றும் நாளை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியை முன்னிட்டு இன்று தீவு திடலை சுற்றியுள்ள பிரதான சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

Read more

ஓடும் ரயிலில் பாலியல் சீண்டல்: நீண்ட தேடுதலுக்கு பின் சிக்கிய நபர்..! அடையாளம் காட்டிய பெண்.

பாலக்காட்டில் இருந்து கரூர் வழியாக சென்னை வந்த பழனி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி கரூரை சேர்ந்த பெண் ஒருவர் பயணித்தார். இவர் மென்பொருளாளராக இருக்கிறார். அப்போது அந்த ரயிலில் அதிகாலை 2 மணி அளவில் மர்ம நபர்…

Read more

சோகம்..! மாமல்லபுரம் கடலில் மூழ்கி கல்லூரி 3 மாணவர் உயிரிழப்பு

சென்னை மாநகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மாமல்லபுரம் கடற்கரைக்கு சுற்றுலா வந்திருந்தனர். இன்று காலை கடலில் குளித்த போது, அலைகளில் சிக்கி ரோஷன் (21) என்ற மாணவர் உயிரிழந்தார். அவருடன் குளித்த பிரகாஷ் (19) மற்றும் கவுதம் (19) ஆகிய இருவரும்…

Read more

Other Story