“ஊஞ்சல் விளையாடிய 3-ம் வகுப்பு சிறுவன்”… திடீரென சாய்ந்து விழுந்த கல்தூண்… அடுத்து நடந்த விபரீதம்… கதறும் பெற்றோர்…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை அருகே மணப்பாக்கம் கிராமத்தில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகி பூர்விக் என்ற 9 வயது மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் ஒரு தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து…

Read more

“வெளியூருக்கு சென்ற தந்தை”… நண்பர்களுடன் பைக்கை எடுத்துக் கொண்டு சுற்றிய 7-ம் வகுப்பு சிறுவன்… நொடி பொழுதில் நேர்ந்த விபரீதம்… துடி துடித்து பலி..!!!!

சென்னை பூந்தமல்லி அருகே நசரேத் பேட்டை பகுதியில் கலைவாணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டுனராக வேலை பார்க்கும் நிலையில் திருமணம் ஆகி  13 வயதில் பிரியன் என்ற மகன் இருக்கிறார்கள். இதில் பிரியன் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார்…

Read more

“ஸ்கூலுக்கு போகணும்”… குளிப்பதற்காக ஹீட்டர் போட்ட சிறுவன்… கண்ணிமைக்கும் நொடியில் தூக்கி வீசப்பட்டு மரணம்… கதறும் பெற்றோர்…!!!

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசன் என்ற 12 வயது மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் மணிமங்கலம் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். தற்போது பத்தாம் வகுப்பு…

Read more

“154 கிலோ எடையில் அம்மா”… 10 வயது மகன்… சொல்பேச்சு கேட்காததால் 5 நிமிஷம் உட்கார்ந்தாங்க… உயிரே போயிடுச்சு…!!!

அமெரிக்க நாட்டில் ஜெனிஃபர் வில்சன் என்ற 48 வயது பெண் வசித்து வருகிறார். இவர் ஒரு சிறுவனை தத்தெடுத்து வளர்த்து வந்தார். இந்த சிறுவனுக்கு 10 வயது ஆகிறது. இதில் ஜெனிபர் 154 கிலோ இருக்கிறார். இந்நிலையில் தன்னுடைய மகன் சொல்பேச்சு…

Read more

ஊஞ்சல் கட்டி விளையாடிய 12 வயது சிறுவன்… “மர பீரோவால் வந்த வினை”… பெற்றோர் தலையில் இடியாய் விழுந்த செய்தி… உயிரே போயிடுச்சே..!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை பகுதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மனோஜ் என்ற 12 வயது மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அந்தப் பகுதியில் உள்ள ஒரு உறவினர் வீட்டில் மனோஜ்…

Read more

“விளையாட்டு பூங்காவுக்கு ஜாலியாக சென்ற சிறுவன்”…. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… துடிதுடித்து பலியான உயிர்… கதறும் பெற்றோர்…!!

பெங்களூரு மல்லேசுவரம் பகுதியில் நடந்த விபத்தில் 11 வயது சிறுவன் நிரஞ்சன் உயிரிழந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் விளையாட சென்ற நிரஞ்சன், மைதானத்தின் கதவை திறக்க முயன்றபோது, அந்த இரும்பு கதவு எதிர்பாராத விதமாக சரிந்து அவரது தலையில் விழுந்தது.…

Read more

ஈட்டி பாய்ந்து உயிரிழந்த சிறுவன்… முதல்வர் ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்து உத்தரவு…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிஷோர் (15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி அன்று…

Read more

வயலில் உழுதுகொண்டிருந்த டிராக்டர்…. பின் வழியாக சென்ற சிறுவன்…. தந்தை கண்முன்னே நடந்த கொடூரம்…!!

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் வசித்து வரும் தம்பதி தாமோதரன்-கவிதா. இந்த நிலையில் இன்று தன்னுடைய சொந்த நிலத்தில் வேர்க்கடலை பயிரிடுவதற்காக டிராக்டர் கொண்டு உழுவதற்காக தமோதிரன் சென்றுள்ளார். அப்போது அவரோடு அவரது இளைய மகன் பரத்குமார் (8) சென்றுள்ளார். அப்போது…

Read more

“பந்து என நினைத்து வெடிகுண்டை வீசிய சிறுவர்கள்”…. பரிதாபமாக போன உயிர்… அடுத்தடுத்து நடந்த பயங்கரம்…!!

மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள பாண்டுவா நகரில் ஒரு குளம் உள்ளது. இங்கு சம்பவ நாளில் சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் திடீரென வெடிகுண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தால் பகுதி மக்கள்…

Read more

கர்பா நடனமாடிய சிறுவன் மாரடைப்பால் பலி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

வட இந்தியா முழுவதும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கர்பா நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நடனமாடும் பலர் மூச்சிரைப்பு உள்ளிட்ட பல காரணங்களால் மரணமடையும் சம்பவங்கள் நடைபெற்றன. இந்நிலையில், குஜராத்தில்…

Read more

BREAKING: டெங்குவால் 4 வயது சிறுவன் மரணம்….. சோகம்..!!

4 வயது சிறுவன் ரக்ஷன் டெங்கு காய்ச்சலால்சென்னையை அடுத்த மதுரவாயலைச் சேர்ந்த பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் எதிரொலியாக, கொசு மருந்து தெளித்தல்,…

Read more

Breaking: தமிழ்நாட்டில் 6 வயது சிறுவன் வன்கொடுமை செய்து கொலை… கொடூரம்..!!

தருமபுரி, கிருஷ்ணாபுரத்தில் 6 வயது சிறுவனை, உறவினரே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீர்த்தேக்க தொட்டிக்குள் கட்டிவைத்து பாலியல் வன்கொடுமை செய்தபோது, சிறுவன் சத்தமிட்டதால், கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான் பிரகாஷ் என்ற காமக்கொடூரன். அவன்…

Read more

பகீர்…! “ஐஸ்கிரீமில் விஷம்”… பரிதாபமாக இறந்த 12 வயது சிறுவன்…. கேரளாவில் நடந்தது என்ன…?

கேரள மாநிலத்தில் உள்ள அரிக்குளம் என்ற பகுதியில் கோரோத் முகமது அலி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் அகமது ஹாசன் ரிஃபாய் (12). இந்த சிறுவன் கடந்த ஞாயிற்றுக் கிழமை வீட்டில் இருந்த ஐஸ்கிரீமை எடுத்து சாப்பிட திடீரென உடல்…

Read more

விளையாடிய 2 வயது சிறுவன்… கவ்வி சென்ற கழுதைப்புலி.. கதறியபடி 3 கி.மீ. துரத்தி சென்ற தாய்..!!!

சத்தீஸ்கரில் வீட்டு வாசலில் விளையாடிய இரண்டு வயது மகனை கழுதைபுலி இழுத்துச் சென்று கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சத்தீஸ்கரில் வனப்பகுதியை ஒட்டிய ஒரு வீட்டின் வாசலில் இரண்டு வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். இந்நிலையில் வனப்பகுதிக்குள் இருந்து இதனை…

Read more

சதை உண்ணும் பாக்டீரியா… 11 வயது சிறுவன் பலி..!!!

அமெரிக்காவில் 11 வயது சிறுவன் ஒருவன் சதை உண்ணும் அறிய வகை பாக்டீரியா தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த 11 வயது சிறுவன் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளான். ஐந்தாம் வகுப்பு படித்த இந்த சிறுவன் ஆரோக்கியமாக…

Read more

தீக்குச்சியுடன் விளையாடிய சிறுவன்…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் சோகம்….!!!!!

சத்தீஸ்கர் மாநிலம் அனந்பூர் கிராமத்தில் 4 வயது சிறுவன் தன் குடும்பத்துடன் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளான். அப்போது அந்த சிறுவன் வீட்டின் பின்புறம் தீப்பெட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தான். இந்நிலையில் சிறுவன் கால்நடைக்காக வைக்கப்பட்டிருந்த வைக்கோலுக்கு தீ வைத்துள்ளான். இதனால்…

Read more

ஜல்லிக்கட்டு போட்டியின் போது காயமடைந்த 15 வயது சிறுவன் பலி.!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் சிலர் மாடு முட்டி உயிரிழந்துள்ளனர். மேலும் பார்வையாளரும் மாடு முட்டி பலியாகியுள்ளனர். இதுவரையில்…

Read more

பெத்லகேம் நகரில் துப்பாக்கிசூடு…. இஸ்ரேல் படையினரின் தாக்குதலில் சிறுவன் உயிரிழப்பு…!!!

இஸ்ரேல் படையினர் பெத்லகேம் நகரத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஒரு சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல், சட்ட விரோதமான முறையில் கைப்பற்றிய மேற்கு கரைப்பகுதியில் பெத்லகேம் நகரம் இருக்கிறது. அங்கு, அதிகமாக பாலஸ்தீன அகதிகளின் முகாம் அமைந்திருக்கிறது.…

Read more

திடீரென கேட்ட பட்டாசு சத்தம்… மயங்கி விழுந்த சிறுவன்… பரிதாபமாக உயிரிழப்பு… திருச்செந்தூரில் சோகம்..!!!

பட்டாசு சத்தம் கேட்ட அதிர்ச்சியில் மயங்கி விழுந்த சிறுவன் பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளான். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் அருகே இருக்கும் தோப்பூர் பகுதியைச் சேர்ந்த சிவபெருமாள்-செல்வகுமாரி தம்பதியினரின் இரண்டாவது மகன் அஜய்குமார் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் அரையாண்டு விடுமுறை…

Read more

Other Story