சார்..! ஒரு கேஸ் கொடுக்கணும்.. போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்த சிறுத்தை… திக் திக் சம்பவம்..!!

நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று நடமாடியது தெரியவந்தது. இரவு நேரம் என்பதால் சிறுத்தை உணவை தேடி ஊருக்குள் வந்த நிலையில் காவல் நிலையத்திற்குள் நுழைந்தது. அப்போது காவல் நிலையத்தில் உள்ள அறையில் போலீஸ்…

Read more

வீட்டிற்கு வெளியே சென்ற 3 வயது சிறுமிக்கு காத்திருந்த கொடூரம்… உசுரே போயிடுச்சு…. பெரும் சோகம்…!!!

குஜராத் மாநிலம் கீர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கூலி தொழிலாளியான ரமேஷ் சவ்தா வசித்து வருகிறார். இவருக்கு 3 வயதில் மகள் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு அச்சிறுமி உணவு சாப்பிட்டு கை கழுவ வீட்டிற்கு வெளியே சென்றுள்ளார். அப்போது…

Read more

“சீறிப் பாய்ந்த சிறுத்தை”… நாய் குரைத்ததை பார்த்து தலை தெரிக்க ஓடிய சம்பவம்… ரொம்ப தில்லு தான்… இணையத்தை கலக்கும் வீடியோ..!!

இன்றைய காலகட்டங்களில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ரன்தம் போர் தேசிய பூங்கா வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை”… உயிரைக் காக்க கோடாரியால் அடித்துக் கொன்ற வனத்துறை ஊழியர்… அதிர்ச்சி வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஜீப் வாகனத்தின் அருகே சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அருகிலிருந்த கோதுமை வயலில் இருந்து வந்த  சிறுத்தை ஒன்று அங்கிருந்தவர்கள் மீது…

Read more

வீட்டின் மொட்டை மாடியில் அசால்ட்டாக நடமாடும் சிறுத்தை… பீதியில் உறைந்த குடும்பத்தினர்… சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு..!!

கேரள மாநிலம் வயநாடு, காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வனப்பகுதிக்கு அருகில் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இதனால் அவ்வபோது சிறுத்தை, புலி, காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்புக்குள் புகுந்து விடுகின்றனர். இதனால் மலையோர வசிக்கும் கிராம மக்கள் அச்சத்துடன் வாழக்கூடிய நிலை…

Read more

“செல்போனில் மூழ்கிய நபர்”… சத்தமில்லாமல் வந்த சிறுத்தை… தூங்கிக் கொண்டிருந்த நாய் மீது பாய்ந்து வேட்டை.. திக் திக் நிமிடங்கள்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் தேகான் கிராமத்தில், குடியிருப்பு பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த நாயை சிறுத்தை வேட்டையாடிய அதிர்ச்சி சம்பவம் சிசிடிவி (CCTV) காட்சிகளால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜெயானந்த் என்பவர், தனது வீட்டின் வெளியே கட்டிலில் அமர்ந்து மொபைல் பயன்படுத்திக் கொண்டிருந்தார், அப்போது…

Read more

அடடே..! அரிய வகை கருஞ்சிறுத்தைகள்… அதுவும் இந்தியாவில்… எங்கு தெரியுமா..? வைரலாகும் வீடியோ..!

ஒடிசா மாநிலத்தில் உள்ள நயாகர் மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதி ஒன்று உள்ளது. இந்த வனப்பகுதியில் அரிய வகையான மெலனிஸ்டிக் இனத்தைச் சேர்ந்த கருஞ்சிறுத்தைகள் காணப்படுவதாக வன அதிகாரிகள் ஒருவர் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் அரிய வகை…

Read more

“இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண்”… இடதுகை இல்லாமல் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த பயங்கரம்… பீதியில் பொதுமக்கள்…!!!

வேலூர் மாவட்டத்தில் வனப்பகுதியை ஓட்டி துருவம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் சிவலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்கு வீடு கட்டி தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி வளர்மதி…

Read more

மர்மான முறையில் இறந்து கிடந்த சிறுத்தை ….. விசாரணையில் வனத்துறை…!!!

சேலம் மாவட்டம் மேட்டூர் மற்றும் பாலமலை பகுதிகளில், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நடமாட்டம் காணப்பட்ட சிறுத்தை, செப்டம்பர் 27ஆம் தேதி வெள்ளை கரட்டூர் அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இந்த சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டபோது, அவர்கள்…

Read more

திடீரென தந்தை மீது பாய்ந்த சிறுத்தை… “துணிச்சலாக வந்த மகள்கள்”…. போராடி மீட்ட சம்பவம்… இந்த துணிச்சலை என்னென்னு சொல்றது..!!!

உத்திரப் பிரதேசம் பிஜ்னோர் பகுதியில், ஒரு ஊர்காவல் படை வீரரை சிறுத்தை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறை அதிகாரி தெரிவித்ததாவது, வீட்டின் பின்புறம் உள்ள தோப்புக்குள் நடந்து சென்றபோது, மரத்தில் இருந்த சிறுத்தை அந்த ஊர்காவல் படை வீரரை…

Read more

சிக்காமல் டிமிக்கி கொடுத்த சிறுத்தை..‌. “சாதித்து காட்டிய வனத்துறை”… நிம்மதியில் பொதுமக்கள்…!!!

பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டி பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தை, வனத்துறையால் நிர்மாணிக்கப்பட்ட கூண்டில் சிக்கியுள்ளது. கடந்த வாரம் முதல் IT ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம், தற்போது சிறுத்தையின் மீட்பு மூலம் முடிவடைந்தது. வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை மயக்க மருந்து செலுத்தி,…

Read more

ரொம்ப தைரியம் தான்… குளியல் தொட்டியில் சிறுத்தையை அசால்டாக குளிப்பாட்டும் பெண்…. வீடியோ வைரல்…!!

தென் அமெரிக்கா பகுதிகளில் ஜாகுவார் என்ற சிறுத்தை வகைகள் காணப்படுகிறது. இந்த நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் குளியல் தொட்டியில் வைத்து சிறுத்தையை அசால்டாக குளிப்பாட்டும் ஒரு வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ விலங்குகள் சரணாலயத்தில்…

Read more

பொது இடங்களில் சிறுத்தை நடமாட்டம்… தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர்… பீதியில் பொதுமக்கள்…!!

கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர் என்னும் பகுதி உள்ளது. அப்பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி உள்ளதால் அங்கு வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகம். இதனால் அங்குள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படுகின்றனர். அதன் பிறகு வளர்ப்பு விலங்குகளை வனவிலங்குகள்…

Read more

மயிலாடுதுறைக்கு ரயில் ஏறி வந்ததா சிறுத்தை…? குழப்பத்தில் வனத்துறையினர்…!!

மயிலாடுதுறையில் கடந்த ஒருவார காலமாக போக்கு காட்டும் சிறுத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் 2-2024 அன்று மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. மயிலாடுதுறை மாவட்டமானது மலை சார்ந்த பகுதியும் அல்ல.…

Read more

சிறுத்தை சிக்கிடுச்சு: பைக்கில் கட்டி கொண்டு வந்த இளைஞர்…. அதிர்ச்சி வீடியோ…!!!

கர்நாடகா மாநிலம் பாகிவாலு கிராமத்தில் இளைஞர் ஒருவர் தன்னை தாக்கிய சிறுத்தையின் கால்களை கட்டி பைக்கில் பின்புறம் கட்டி தூக்கி வந்துள்ளார். இதை கண்ட அங்குள்ள மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனைத்தொடர்ந்து அந்த இளைஞர் சிறுத்தையின் கால்களை கட்டி இருசக்கர வாகனத்தில் எடுத்து…

Read more

சிறுவனை தரதரவென இழுத்து சென்ற சிறுத்தை…. பின் நடந்தது என்ன?… திக் திக் நிமிடங்கள்….!!!!

ஆந்திராவின் அதோனியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய அங்கு சென்றனர். இதையடுத்து அவர்கள் திருமலா கோவிலுக்கு நடைப்பயணம் மேற்கொண்டனர். இதற்கிடையில் 7-வது மைலில் அனுமன் சிலை அருகில் சிறுவனின் தாத்தா தின்பண்டங்கள் வாங்க நின்றார். அதன்பின் அவர்…

Read more

கழிப்பறையில் இருந்து வந்த சத்தம்… பயத்தில் அழுத சிறுத்த … அலறி ஓடிய மக்கள்..!!!

இலங்கையில் கழிப்பறையில் சிக்கிய சிறுத்தை குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். இலங்கை மாவட்டத்தில் உள்ள தோட்டத்தில் இருக்கும் குடியிருப்பில் சிறுத்தை குட்டி ஒன்று சிக்கி உள்ளது. பிறந்த நாள் 4 மாதங்களே ஆன இந்த சிறுத்தை குட்டி கழிப்பறையில் சிக்கியதை அறிந்த…

Read more

Other Story