காலையிலேயே அதிர்ச்சி… நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து… அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த 50 பயணிகள்..!!!
பொள்ளாச்சியில் இருந்து இன்று காலை கோயம்புத்தூருக்கு சுமார் 50 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து ஒத்தக்கால் மண்டபம் அருகே வந்தபோது திடீரென பேருந்தில் இருந்து புகை கிளம்பியது. இதனைப் பார்த்த ஓட்டுநர் உடனடியாக சுதாகரித்துக் கொண்டு…
Read more