காலையிலேயே அதிர்ச்சி… நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து… அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த 50 பயணிகள்..!!!

பொள்ளாச்சியில் இருந்து இன்று காலை கோயம்புத்தூருக்கு சுமார் 50 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து ஒத்தக்கால் மண்டபம் அருகே  வந்தபோது திடீரென பேருந்தில் இருந்து புகை கிளம்பியது. இதனைப் பார்த்த ஓட்டுநர் உடனடியாக சுதாகரித்துக் கொண்டு…

Read more

“கேஸ் போட்டாச்சு”… ஆதாரம் வேணும்ல… அதான் ஒரு வருஷமா யூஸ் பண்ணல…. கோர்ட்டுக்கு கேஸ் சிலிண்டரோடு வந்த நபரால் திடீர் பரபரப்பு…!!!

கோவை மாவட்டத்தில் ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த நிர்மல், சமையல் எரிவாயு சிலிண்டர் எடையில் குறைவான அளவு இருந்ததாக குற்றச்சாட்டி, இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். 2023 ஆம் ஆண்டில் அவர் பெற்ற சிலிண்டரின் எடை, வழக்கமான 30 கிலோ 100…

Read more

ஐயோ…! யாருமே சாப்பிடாதீங்க… “பிரியாணி இலையை பீடி இலை என நினைத்து ரகளை”… ஒரு நிமிஷத்தில் கடையையே புரட்டி போட்ட வாலிபர்..!!

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பிரபல அசைவ உணவகம் “எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணி”யில் தகராறு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுபோதையில் சத்தியநாராயணன் என்ற இளைஞர் ஆன்லைன் மூலம் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட போது, பிரியாணி இலையை பீடித்துண்டு என்று தவறாக…

Read more

தெரு நாய் கடித்ததால் பரவிய கொடிய நோய்… 23 வயது இளம்பெண் பரிதாப மரணம்.. கோவையில் அதிர்ச்சி…!!!

கோவை மாநகராட்சியின் சரவணம்பட்டி பகுதியில், தெரு நாய்கள் காரணமாக சமீபத்தில் சோகம் நிறைந்த ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது. 23 வயது இளம்பெண், தெரு நாய்களின் தாக்கத்தால் ‘ரேபிஸ்’ நோயில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மூன்று மாதங்களுக்கு முன், அந்த இளம் பெண் தெரு…

Read more

நிறைய கடை இருக்குது… “பணக்காரர்களா பாவித்த தம்பதி”…. கோடியில் திகைத்ததை பார்த்து மிரண்ட வியாபாரி…. கடைசியில் நடந்த ஷாக்..!!

கோவையில் பூ மார்க்கெட் பகுதியில் தமிழ்பாண்டியன் என்பவர் நடத்தி வரும் பூஜை பொருள் கடையில், சந்தேகமின்றி வாங்கி வந்த தம்பதியினர் விஷயத்தில் மோசடி நடந்துள்ளது. 33 வயதாகும் தமிழ்பாண்டியன், தனது வாடிக்கையாளர்களாக இருந்த 38 வயதாகும் விஜயகுமார் மற்றும் 37 வயதாகும்…

Read more

இந்தக் கொடுமையை எங்க போய் சொல்ல…! 13 வயது மாணவியை பலமுறை… ஒரு பெண் ஆசிரியை செய்ற வேலையா இது…? பகீர்..!

கோயம்புத்தூரில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சௌந்தர்யா (32) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கோவை மாவட்டம் உடையாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர். இவர் அதே பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.…

Read more

எப்படிலாம் ஏமாத்துறாங்க… ஏடிஎம்மில் சந்தேகமே வராத அளவுக்கு கைவரிசை காட்டிய வாலிபர்கள்…. அதிர வைக்கும் சம்பவம்..!!

கோவை குனியமுத்தூரில் எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தில் மர்ம நபர்கள் நூதன முறையில் டேப் ஒட்டி, ரூ.30,000 பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் பணம் எடுத்தபோது பணம் டெபிட் செய்யப்பட்ட குறுஞ்செய்தி வந்தாலும், ஏடிஎம் இயந்திரத்தில் பணம் கிடைக்கவில்லை. இதுகுறித்து…

Read more

டேய் தம்பி…! கெத்து காட்டுற இடமாட இது… இப்படி போய் சிக்கிகிட்டியே… ரீல்ஸ் போட்ட வாலிபருக்கு பாடம் புகட்டிய போலீஸ்…!!!

செல்வபுரத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார், கோவை செல்வபுரம் காவல் நிலையம் முன்பு கெத்தாக நின்று பதிவிட்ட ரீல்ஸ் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சந்தோஷ் குமார் கைது செய்யப்பட்டு, அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சந்தோஷ்…

Read more

காங்கிரஸ் கட்சியினர் கழுத்தில் பன் மாலை… “18 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் செல்வ பெருந்தகை”… கோவையில் நூதன போராட்டம்…!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா சீனிவாசன் மன்னிப்பு கேட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் கூறியதாவது, அதிகாரத்தில் இருப்பவர்கள் எதிர்க்கட்சியினரிடம், வணிகர்களிடம் மற்றும் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள…

Read more

மிரட்டி மன்னிப்பு கேட்க வைப்பதா…? இது கோவை மக்களுக்கே நேர்ந்த அவமானம்… கொந்தளித்த திமுக எம்.பி….!!

கோவை அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் கொங்கு அழகு தமிழில் பேசியதற்காக மிரட்டப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கோவை திமுக எம்பி கணபதி ராஜ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், அன்னபூர்ணா கோவையின் முகமாக பார்க்கப்படுகிறது. அவரை…

Read more

BUN-க்கு ஜிஎஸ்டி இல்ல… ஆனா அதுக்குள்ள வைக்கிற CREAM-க்கு 18% வரி… கடை நடத்த முடியல… உணவக உரிமையாளர் புலம்பல்…!!

கோயம்புத்தூரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வணிகர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். அப்போது கோவையில் செயல்பட்டு வரும் அன்னபூர்ணா உணவகத்தை நிர்வாக இயக்குனர் சீனிவாசன் நிர்மலா சீதாராமனிடம் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி…

Read more

அட கொடுமையே…. இதை பண்ணி தான் “பிரியாணி கடை” ஓபன் பண்ணீங்களா…. 15 பெண்கள் மீட்பு….!!!!

தேனியைச் சேர்ந்த சிக்கந்தர் பாதுஷா(41) மற்றும் ஊட்டியை சேர்ந்த ஸ்டீபன் ராஜ்(30) ஆகிய 2 பேரும் வாட்ஸ் ஆப்பில் குழு துவங்கி வெளிநாட்டுப் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த  காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் கோவையில் உள்ள நட்சத்திர…

Read more

சம்பவம் செய்த தளபதி ரசிகர்கள்…. “234 தொகுதிகளிலும் வெறித்தனமான வெற்றி”… போஸ்டர் அடித்து கொண்டாட்டம்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்த நிலையில் வருகிற 2024 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கிறார். அதன் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு…

Read more

மூத்த வழக்கறிஞர் ஞானபாரதி திடீர் மரணம்… கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு உடலை தானமாக வழங்கிய குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி நவாவூர் பகுதியில் ஞானபாரதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வழக்கறிஞர் ஆவார். இவர் கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் அப்பாவிகள் சிலர் கைது செய்யப்பட்டபோது அவர்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார். அதோடு அடித்தட்டு ஏழை மக்கள்…

Read more

“எனக்கு 2 வது குழந்தை பிறந்திருக்கு”…. சொல்லிட்டு போன கணவர்… – கோவை அருகே சோகம்…!!

கோவை ஆலந்துறை வெள்ளிமேடு பகுதியைச் சேர்ந்த பரணிதரன் (24) என்பவர் தற்காலிக தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தார். அவருடைய மனைவிக்கு நேற்று முன்தினம் இரண்டாவது குழந்தை பிறந்ததால், இந்த மகிழ்ச்சியை நண்பர்களுடன் கொண்டாட மது அருந்தச் சென்றார். இந்த நேரத்தில், அருகிலிருந்த…

Read more

நான் போலீஸ்… ரூ‌.2 லட்சம் மட்டும் கொடுங்க போதும்… அரசு வேலை வாங்கி தரேன்…. நூதன முறையில் மோசடி… தட்டி தூக்கிய போலீஸ்..!!

கோவை ஈச்சனாரியை அடுத்த பகுதியில் தினேஷ் என்பவரின் வீடு இருக்கிறது. இந்த வீட்டிற்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீரபத்திரன் என்பவர் வாடகைக்கு குடிவந்துள்ளார். அப்போது அவரது ஆதார் அட்டையும், அவரது சகோதரரான வினுவின் போலீஸ் அடையாள அட்டையையும் கொடுத்து இருக்கிறார்.…

Read more

இன்ஸ்டா காதல்…. வீட்டை விட்டு ஓடிய பள்ளி மாணவி… பதறிப்போன பெற்றோர்… ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்த பேரதிர்ச்சி…!!

சென்னை விநாயகபுரம் பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அவர் ரீல்ஸ் செய்து  இன்ஸ்டாகிராமில் பதிவுவிடுவது வழக்கமாக கொண்டிருந்த நிலையில் இவருடைய வீடியோவிற்கு வாலிபர் ஒருவர் லைக்குகளை வாரி கொடுத்து வந்துள்ளார்.…

Read more

அடடே சூப்பர்…. இனி காவல்துறையில் ட்ரைக் பைக்… கலக்கும் கோவை காவல்துறை….!!!

தமிழகத்தில் மக்கள் அதிகம் வரும் இடங்களுக்கு பொதுவாக காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபடுவது வழக்கம்தான். அதனைப் போலவே கோவை ரேஸ் கோர்ஸ், வ உ சி பூங்கா மற்றும் விளையாட்டு மைதானங்கள் போன்ற பெரிய இடங்களில் காவல்துறையினர் அனைத்து இடங்களுக்கும் சென்று…

Read more

பட்டப்பகலில் மது போதையில் கிடந்த இளம்பெண்…. தண்ணீர் தெளித்து தெளிய வைத்த போலீஸ்…. கோவையில் பரபரப்பு ….!!!!

கோவை மாவட்டம் காந்திபுரத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகே 25 வயது பெண் ஒருவர் மயங்கிய நிலையில் படுத்து கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர் இறந்து கிடக்கிறார் என்று பயந்து அருகில் சொல்லாமல் இருந்துள்ளனர். இருப்பினும் சிறிது நேரம்…

Read more

ஆணுறுப்பை அறுத்து சிதைத்த கொடூரம்… வழக்கறிஞர் கொலையில் அதிர வைக்கும் தகவல்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விஸ்வநாதபுரத்தில் உதயகுமார் (48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வக்கீலாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு நித்யா வள்ளி என்ற மனைவி இருக்கிறார். இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை…

Read more

உஷார்..! பங்கு சந்தையில் முதலீடு செய்தால் லாபத்தை அள்ளி தரோம் என மோசடி..!!!

பங்குச்சந்தையில் லாபம் பெற்று தருவதாக கூறி  152 நபர்களிடம் போலி கணக்கில் மோசடி செய்த இரண்டு பேரை கோயம்புத்தூர் போலீசார் கைது செய்தனர். கோவை சுங்கம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவருக்கு ஆன்லைனில் பங்கு சந்தை முதலீடு செய்தால் அதிக லாபம்…

Read more

நடுரோட்டில் நின்ற அரசு பேருந்து..! தொடரும் தள்ளு தள்ளு அவலம்..!!!

கோயம்புத்தூர் மாவட்டம் அருகே நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பேருந்தை பள்ளி மாணவர்கள் தள்ளிய காட்சிகள் வெளியாகி உள்ளன.  கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. அப்போது அரசு…

Read more

அக்னிவீர் ராணுவத்திற்கு கோவையில் இன்று ஆள்சேர்ப்பு முகாம்…. உடனே கிளம்புங்க…!!!!

கோவையில் உள்ள நேரு மைதானத்தில் அக்னிவீர் ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் ஆகஸ்ட் 1 இன்று தொடங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பூர் மற்றும்…

Read more

Breaking: தமிழகத்தில் இன்று (ஜூலை 30) இங்கு விடுமுறை…. ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் காலை முதல்…

Read more

“எனக்கு நீ தாண்டா வேணும்..” போலீஸ்கிட்ட போக்சோ வாங்கினதே போதும்.. சிறுமியை மிரட்ட கையை அறுத்த காதலன்..!!!

எனக்கு நீதாண்டா வேண்டும் என்று 17 வயது சிறுமி ஒருவர் அடம்பிடிக்க, நல்லா இருப்ப என்ன விட்டுடு என்று இளைஞர் கெஞ்சி பார்த்தும் அந்த சிறுமி விடாததால் மணிகண்டன் கையை அறுத்து கொண்டார்.  திருப்பூரில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு…

Read more

பேருந்து மட்டும்தான் டார்கெட்… பயணிகளிடம் கொள்ளையடித்தே வீடு கட்டிய கில்லாடி தம்பதிகள்…. அம்பலமான பலே மோசடி…!!

கோவை மாவட்டம் பெரிய கடை வீதிக்கு அருகே பேருந்தில் பயணம் மேற்கொண்ட சரஸ்வதி என்பவர் அணிந்திருந்த 6 சவரன் நகை காணாமல் போனது. இதுபோன்று போத்தனூரில் ஒரு பெண்ணின் 11,000 ரூபாய் ரொக்க பணமும் திருடு போனது. இதுகுறித்து காவல் நிலையத்தில்…

Read more

அண்ண கடைல எப்போ போனாலும்… “சுத்தமான இளம் கிடா கறி கிடைக்கும்”..!! சுத்துப்போட்ட கோவை போலீசார் அதிரடி..!

கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு வீடுகளில் கட்டிவைத்திருந்த ஆடுகள் தொடர்ந்து காணாமல் போனது. அந்த வகையில் தற்போதும் வடவள்ளியை சேர்ந்த முருகேசன் என்பவர் வீட்டில் கட்டி வைத்திருந்த 6 ஆடுகள் காணாமல் போனது. அதனால் முருகேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.…

Read more

காதல் வலையில் வீழ்த்தி காஷ்மீருக்கு கடத்தல்… 17 வயது சிறுமியை சீரழிக்க முயன்ற வாலிபர்…. பெரும் அதிர்ச்சி…!!!

கோவை மாவட்டத்தில்  17 வயதான சிறுமி வசித்து வருகிறார். இவர் ஒரு துணி கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி துணிகடைக்கு வேலைக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. பின் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்…

Read more

சிறுமியை காதலிப்பதாக காஷ்மீருக்கு அழைத்து சென்று இளைஞர் பாலியல் சீண்டல்..!!!

கோவையில் இருந்து சிறுமியை காஷ்மீருக்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் போக்ஸ்சாவில் கைது செய்தனர். கோவையை சேர்ந்த 17 வயது சிறுமி துணி கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். கடந்த 13-ஆம் தேதி வழக்கம் போல்…

Read more

என்ன கொடுமடா இது…. திருட போன வீட்டில் தூங்கிய திருடன்…. தட்டி எழுப்பி கைது செய்த போலீஸ்….!!!!

கோவை மாவட்டம் காட்டூரில் உள்ள பகுதியில் ராஜன் (53) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கதிர்நாயக்கன்பாளையத்தில் வசித்து வருகிறார். இதனால் ராஜன் வாரத்துக்கு ஒருமுறை மனைவியின் வீட்டுக்கு சென்று பார்த்து வருவது வழக்கம். இந்நிலையில் அவர் வீட்டை பூட்டிவிட்டு மனைவியை…

Read more

JUSTIN: கோவை, நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தல்…. சற்று முன் வெளியான அறிவிப்பு…!!!

திருநெல்வேலி மற்றும் கோவை மாநகராட்சி திமுக மேயர்கள் தங்கள் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தனர். இந்த பதவிகள் காலியாக உள்ள நிலையில் அதற்கான மறைமுக தேர்தலை நடத்த தற்போது தேர்தல் ஆணையம் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் அதன்படி கோவையில்…

Read more

6 மாணவிகளை காதலிப்பதாக கூறி… பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி மாணவர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

கோவை மாவட்டத்தில் ஏங்கி வரும் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கக்கூடிய மாணவி தன்னுடன் படிக்கும் ஸ்ரீதர்ஷன் என்ற மாணவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஸ்ரீதர்ஷன் தன்னை காதலிப்பதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும் தனது புகைப்படங்களை வைத்து மிரட்டி…

Read more

பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அதிகாரி…. கத்தியால் குத்திய பெண்ணின் உறவினர்…. கோவையில் அதிர்ச்சி….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில்  நஞ்சுண்டாபுரம் என்ற பகுதி உள்ளது.‌ இந்த பகுதியைச் சேர்ந்த சேர்ந்த இளம்பெண் (21) ஒருவர் அங்குள்ள தபால் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 20-ம் தேதி மாலை அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பணிபுரியும்…

Read more

“2 நாட்கள்”…. நகர முடியாமல் ஒரே இடத்தில் கிடந்த 12 அடி நீள ராஜ நாகம்… பீதியில் பொதுமக்கள்…!!!

கோவை மாவட்டத்தில் பாலப்பட்டி எனும் கிராமம் அமைந்துள்ளது. இதை ஒட்டி சிறுமுகை வனப்பகுதி ஒன்று உள்ளது. இங்கு கடந்த 2 நாட்களாக ராஜ நாகம் ஒன்று ஊர்ந்து செல்ல முடியாமல் கிடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் பாம்பு பிடி வீரர்களுடன்…

Read more

குடிபோதையில் தகராறு… தாய் வீட்டுக்கு சென்றும் திருந்தாத கணவர்… வேதனையில் மனைவி அதிர்ச்சி முடிவு…!!!

கோவை மாவட்டத்தில் உள்ள கூ.கவுண்டம்பாளையம் மாந்தோப்பில் ரமேஷ்குமார், புவனேஸ்வரி(27) எனும் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் ரமேஷ்குமார் அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் புவனேஸ்வரி கணவரிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு…

Read more

கோவையில் 1ஆம் தேதி ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு… வெளியான அறிவிப்பு….!!!

கோவையில் வருகின்ற ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை இந்திய ராணுவத்திற்கு அக்னிவீர் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏற்கனவே ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட நிலையில் இதற்கு விண்ணப்பித்தவர்கள் நீலகிரி, ஈரோடு,…

Read more

எதுக்கும் ரியாக்ஷன் கொடுக்க முடியல…. அரசியலில் இருக்கணுமானு தோணுது… சொல்ல முடியா வேதனை… அண்ணாமலைக்கே இப்படி ஒரு நிலையா…?

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நான் தலைவர் பதவியில் 3 வருட கஷ்டங்களுக்கு பிறகு தான் அமர்ந்துள்ளேன். நான் தற்போது எதற்கும் ரியாக்ஷன் கொடுக்க முடியாத…

Read more

திடீரென தீப்பற்றி எறிந்த ஆம்னி பேருந்து…. 30 பயணிகள் தப்பியது எப்படி..??

கோவை சித்ரா அருகே சாலையில் வந்து கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் இருந்து 30 பயணிகளோடு கோவை நோக்கி தனியார் குளிர்சாதன பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் திடீரென்று பேருந்தில் இருந்து டீசல்…

Read more

“காரில் உல்லாசம்”…. ஹோட்டலில் கூட ரூம் போட்டாராம்…. அதுவும் அப்படி சொல்லி…. டாக்டரை நம்பி மோசம் போன இளம்பெண்…!!

கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இளம் பெண் ஒருவர் புகார் மனு கொடுத்துள்ளார். இந்த இளம் பெண் ஒரு பயிற்சி மருத்துவர் ஆவார். இவர் கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, நான் வெளிநாட்டில் எம்பிபிஎஸ் படித்தேன். அதன் பிறகு கடந்த…

Read more

10 வருஷமா வெளியே வராத தாய்-மகள்… துர்நாற்றத்துடன் வீட்டுக்குள் தேங்கிய 3 டன் குப்பைகள்… கோவையில் அதிர்ச்சி..!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் ராம் நகர் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு முதல் தளத்தில் உள்ள ஒரு வீட்டில் 65 வயது மூதாட்டியும் அவருடைய 40 வயது மகளும் தனியாக வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 10…

Read more

WhatsApp Status-ல் உல்லாச வீடியோ… பதறிப்போன தொழிலாளி… வசமாக சிக்கிய கள்ளக்காதலி…. பரபரப்பு புகார்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 33 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். அப்போது அவருக்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்த நரசிம்ம ராஜ் அரசு (41) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் நகை பட்டறை…

Read more

Breaking: கோவையில் மிக கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்திற்கு இன்று ரெட்…

Read more

கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை…. சினிமா துணை நடிகை உட்பட 5 பேர் கைது… கோவை போலீசார் அதிரடி…!!!

தமிழகத்தில் போதைப்பொருட்கள் விற்பனை தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருள்கள் விற்பனை தொடர்பாக காவல்துறையினர் கண்காணித்து வருவதோடு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் கோயம்புத்தூரில் உள்ள…

Read more

திருமணமானவர் மீது காதல்… சேர்த்து வைக்க ‌ரூ.10 லட்சம் கேட்ட வாலிபர்கள்… நம்பி சென்ற பெண்… கடைசியில் நடந்த ஷாக் ட்விஸ்ட்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டன்பாளையம் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகவி (29) என்ற மகள் இருக்கிறார். இவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு தீபன் என்பவருடன் திருமணம் நடைபெற்ற நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.…

Read more

BREAKING: கனமழை – தமிழகத்தில் நாளை இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை…!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒருசில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஒருசில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (ஜூலை 18) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்…

Read more

“வீட்டிலிருந்த பெட்ரோல்”… குடிபோதையில் லாரி ஓட்டுநரின் செயல்…. 3 பேர் உடற்கருகி பலி… 4 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி…!!

கோவை மாவட்டம் முத்து கவுண்டன் புதூர் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் சில லாரி ஓட்டுனர்கள் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அதன்பிறகு இங்கு அழகுராஜா (30) என்பவரும் தங்கியுள்ளார். இவருடன் வீரமணி, பாண்டீஸ்வரன்,…

Read more

மனுஷனா…? மிருகமா…? பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி…..9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!!

கோவை மாவட்டம் போத்தனூர் என்னும் பகுதியில் செல்வராஜ் வசித்து வருகிறார். இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டுதன்னுடைய வீட்டின் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை அழைத்து சாக்லேட் வாங்கிக் தருவதாக கூறி…

Read more

வீட்டில் திடீரென தீக்குளித்த வாலிபர்…. தூங்கிக் கொண்டிருந்த நண்பர்களும் உடற்கருகி பலி…. கோவையில் அதிர்ச்சி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கொத்த கவுண்டன் புதூர் பகுதியில் ஒரு வீடு அமைந்துள்ளது. இங்கு லாரி ஓட்டுனர்களாக வேலை பார்க்கும் 7 பேர் தங்கி இருந்தனர். இவர்கள் அனைவரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் அழகுராஜா என்பவரும் உடன் தங்கியுள்ளார். இந்நிலையில்…

Read more

வேறொருவருடன் தனிமையில் உல்லாசம்… இடையூறாக இருந்த கணவர்…. கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய மனைவி….!!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளப்பநாயக்கன் பகுதியில் பிரபு (40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளி. இவருக்கு லாவண்யா (33) என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கிறார்கள். இதில் பிரபு உடல்நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று…

Read more

“மைனர் பெண்ணுக்கு திருமணம்”… வயசு 16 தான் ஆகுது… பெற்றோரே இப்படி செய்யலாமா…? கோவையில் அதிர்ச்சி…!!!

திண்டுக்கல் அருகே பருவமடையாத 16 வயதான சிறுமி தனது படிப்பை முடித்த பின்பு வீட்டில் இருந்துள்ளார். இவருக்கு திண்டுக்கல்லை சேர்ந்த உறவினரான 23 வயது வாலிபருடன்  பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் செல்போனில் தொடர்பு…

Read more

Other Story