சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தால் போக்சோ சட்டம் பாயும்…. தமிழக அரசு எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் 18 வயது பூர்த்தி அடையாத பெண்களுக்கு திருமணம் செய்து வைப்போர் மீது போக்சோ சட்டம் பாயும் என்று அமைச்சர் கீதா ஜீவன் எச்சரித்துள்ளார். குழந்தை திருமணங்களை தடுப்பதற்கு 1098 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.…

Read more

தமிழகம் முழுவதும் இன்று காலை அனைத்து பள்ளிகளிலும்….. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு…!!

2006 ஆம் வருடம் குழந்தை திருமணம் தடுப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது வரை பல காரணங்களினால் இந்த திருமணம் நடத்தப்பட்டு தான் வருகிறது. இதனை தடுக்கும் விதமாக ஏராளமான நடவடிக்கைகளை அரசு எடுத்து வந்தாலும் குறைந்த பாடில்லை. அந்த வகையில்…

Read more

தமிழகத்தில் குழந்தை திருமணம்: அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த மிக முக்கிய உத்தரவு…!!

2006 ஆம் வருடம் குழந்தை திருமணம் தடுப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது வரை பல காரணங்களினால் இந்த திருமணம் நடத்தப்பட்டு தான் வருகிறது. இதனை தடுக்கும் விதமாக ஏராளமான நடவடிக்கைகளை அரசு எடுத்து வந்தாலும் குறைந்த பாடில்லை. அந்த வகையில்…

Read more

செல்போன் பயன்பட்டால் அதிகரித்த குழந்தை திருமணங்கள்…. ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!

இன்றைய காலகட்டத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து விட்டது. சிறுவயதிலேயே காதலித்து திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு கரணம் மாணவர்கள் அதிகமாக செல்போன் பயன்படுத்துவதால் தமிழகத்தில் குழந்தை திருமணம் அதிகரித்துள்ளதாக சமூக நலத்துறை நடத்திய ஆய்வு மூலம் தெரிய…

Read more

உச்சகட்ட அதிர்ச்சி…! ரூ.‌ 4.50 லட்சத்துக்கு 7 வயது சிறுமியை வாங்கி திருமணம் செய்த நபர்….!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூர் என்ற மாவட்டத்தில் மேனியா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்த 38 வயது நிரம்பிய நபர் ஒருவர் 7 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பூபால்…

Read more

இனி குழந்தை திருமணம் நடத்தினால் 2 ஆண்டுகள் சிறை…. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி …!!

குழந்தை திருமணத்துக்கு அனுமதித்தால் 2 ஆண்டு சிறை .திருவாரூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடத்த அனுமதித்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று ஆட்சியர் சாரு ஸ்ரீ எச்சரித்துள்ளார். 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடத்துவது சட்டப்படி குற்றமாகும்.…

Read more

கடந்த 3 நாட்களில் மட்டும்… குழந்தை திருமணத்தில் ஈடுபட்ட 2,441 பேர் கைது… அசாம் அரசு அதிரடி நடவடிக்கை…!!!!

நாட்டின் பல பகுதிகளில் பெண் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த குழந்தை திருமணங்களை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2019 – 2020 ஆம் ஆண்டுகளில் மத்திய அரசு…

Read more

“குழந்தை திருமணம்”… ஒரே நாளில் 1800 கணவன்மார்கள் கைது… மாநில அரசின் அதிரடி நடவடிக்கை….!!!

அசாம் மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் அசாம் மாநிலத்தில் 1000-க்கும் மேற்பட்ட கணவன்மார்கள் கைது செய்யப்பட இருக்கிறார்கள். ஏனெனில் இவர்கள் 14 வயதுகுட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்துள்ளனர். இதன் காரணமாக…

Read more

Child marriage: 1,800 பேர் கைது…. மாநில அரசு அதிரடி நடவடிக்கை……!!!!

பா.ஜ.க ஆட்சி செய்து வரும் அசாம் மாநிலத்தில் அதிக அளவில் குழந்தை திருமணம் நடப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதையடுத்து இதுகுறித்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையினருக்கு அரசு உத்தரவு பிறப்பித்தது. அதனை தொடர்ந்து காவல்துறையினரும் குழந்தை திருமணத்தை தடுக்கும் அடிப்படையில் தொடர்…

Read more

“50 கணவர்கள் அதிரடி கைது”…. முதல்வரின் அதிரடி அறிவிப்பால் போலீசார் தொடர் வலைவீச்சு…. பின்னணி என்ன…?

அசாம் மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் அசாம் மாநிலத்தில் 1000-க்கும் மேற்பட்ட கணவன்மார்கள் கைது செய்யப்பட இருக்கிறார்கள். ஏனெனில் இவர்கள் 14 வயது உட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்துள்ளனர். இதன்…

Read more

Other Story