வெள்ள பாதிப்பில் சேதமடைந்த வீடுகளை சரிசெய்ய ரூ 45.84 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு.!!

டிசம்பரில் ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்பில் சேதமடைந்த வீடுகளை பழுது நீக்க கட்டுமானம் மேற்கொள்ள ரூபாய் 45.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2023, டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக செங்கல்பட்டு,…

Read more

#BREAKING : டிசம்பர் 2023-ல் ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்பில் சேதமடைந்த வீடுகளை பழுது நீக்க ரூ45.84 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு அறிவிப்பு.!!

டிசம்பரில் ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்பில் சேதமடைந்த வீடுகளை பழுது நீக்க கட்டுமானம் மேற்கொள்ள ரூபாய் 45.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2023, டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக செங்கல்பட்டு,…

Read more

சம்பா பயிர்களுக்கு ரூ.160 கோடி போதாது…. ஏக்கருக்கு ரூ.40,000 வரை இழப்பீடு வழங்க வேண்டும்… பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்.!!

வெள்ளம் பாதித்த சம்பா பயிர்களுக்கு இழப்பீடு போதாது, வறட்சி பாதிப்புக்கு உடனே இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்…

Read more

BREAKING: தமிழகத்தில் மதியம் 1 மணி வரை மழை…!!!

தமிழகத்தில் மதியம் 1 மணி வரை திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகாசி, கரூர், திருச்சி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்…

Read more

கொட்டித்தீர்க்கும் கனமழை… திருவாரூரில் வெள்ளம்…. பொதுமக்கள் அதிர்ச்சி…!!

தமிழகத்தில் இரவு முதல் பல மாவட்டங்களிலும் பெய்த கனமழையால் திருவாரூர் மாவட்டம் வெள்ளத்தால் தத்தளிக்கும் சூழல் உருவாகியுள்ளது. வலங்கைமான் தாலுகாவில் வீடுகளுக்குள் மழை வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். அரசு தாய் சேய் மருத்துவமனையிலும் வெள்ள நீர் புகுந்ததால் கர்ப்பிணிகள்…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் மொத்தம் 10 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை…!!!

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கெனவே கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், திருவாரூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், தற்போது மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும்…

Read more

BREAKING: இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் கனமழை காரணமாக ஏற்கனவே கடலூர், மயிலாடுதுறை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ் வேலூர் வட்டத்தில் உள்ள…

Read more

BREAKING: இன்று 15 மாவட்டங்களில் கனமழை பொளந்து கட்டும்…!!

தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருவள்ளூர், சென்னை, காஞ்சி, ராணிப்பேட்டை, குமரி, நெல்லை, தென்காசி,…

Read more

உஷார் மக்களே….! தமிழகத்திற்கு நாளை ஆரஞ்சு அலெர்ட்… வானிலை மையம் அறிவிப்பு…!!

தென்மேற்கு வங்கக்கடல், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மலை பெய்தது. நேற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. மேலும் சில பகுதிகளில் இடியுடன்…

Read more

BREAKING: வெளுத்து வாங்குகிறது கனமழை… வீட்டுக்குள் முடங்கிய மக்கள்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த இரண்டு மணி நேரமாக கனமழை வெளுத்து வாங்குகிறது. கனமழையால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். அதனைப் போலவே நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

Read more

எச்சரிக்கையா இருங்க மக்களே…! இன்னைக்கு சம்பவம் இருக்கு…. தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு அலெர்ட்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பரவலாக நல்ல மழை பெய்தது. மேலும் இன்று (ஜன 06) தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும், மின்சாதன பொருட்களை கவனமாக கையாளவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.…

Read more

BREAKING: இங்கெல்லாம் கனமழை வெளுக்கும்…!!!

தமிழகத்தில் நாளை தேனி, நீலகிரி மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை மையம் அலர்ட் கொடுத்துள்ளது. ஜன. 5ஆம் தேதி நீலகிரியிலும், 7ஆம் தேதி ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் கனமழை வெளுக்கும். தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில்…

Read more

BREAKING: இன்று கனமழை வெளுத்து வாங்கும்…!!

நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கும், நாளை அதிகாலை வேளைகளில் லேசான பனிமூட்டத்திற்கும் வாய்ப்புள்ளது என்றும், குமரிக்கடல், மன்னார் வளைகுடா ஆகிய கடல் பகுதிகளில்…

Read more

தென் மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணம்: இன்று முதல் தொடங்கியது டோக்கன் விநியோகம்…!!

நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வரலாறு காணாத மழை பாதிப்புகளை சந்தித்துள்ளது.  மக்களுடைய இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தங்களுடைய உடைமைகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு…

Read more

தூத்துக்குடியில் உயிரிழந்த 22 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சத்திற்கான நிவாரணத் தொகையை ஆட்சியரிடம் வழங்கினோம் – அமைச்சர் உதயநிதி.!!

கன மழை, வெள்ளத்தால் உயிரிழந்த 22 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சத்திற்கான நிவாரணத் தொகையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினோம் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்…

Read more

ஏரலில் பெரும் பாதிப்பு…. வணிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை இன்று பெற்றுக் கொண்டோம்…. உதயநிதி ஸ்டாலின்.!!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், “இதுவரை இல்லாத அளவுக்கு பெய்த கனமழை மற்றும் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதி பெரும் பாதிப்பைச்…

Read more

நெல்லை மாவட்ட பாதிப்புகள் என்ன ? ஆடு, மாடு, கோழி, வீடு, உயிரிழப்பு… முழு பட்டியல் வெளியானது…!!

நெல்லை மாவட்டத்தில் பெய்த தொடர்கள் கனமழை காரணமாக மாவட்ட முழுவதும் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக தாமிரபரணி ஆற்றிற்கு  ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணி வெள்ளம் சென்ற காரணத்தால் கரையோர பகுதிகள் பெருமளவு பாதிப்புக்குள்ளாக்கியது. தண்ணீர் படிப்படியாக…

Read more

தூத்துக்குடியில் டிச.,31ஆம் தேதி வரை சுங்க கட்டண விலக்கு : ஆட்சியர் உத்தரவு.!!

தூத்துக்குடியில் உள்ள சுங்கச்சாவடிகளில் இருந்து சுங்க கட்டண விலக்கு அளித்து ஆட்சியர் லட்சுமிபதி ஆணையிட்டுள்ளார். வரலாறு காணாத பெருமழை வெள்ளத்தால் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில்  பெரும்பாலான மக்கள் தங்களது வீடுகளை இழந்தும்,…

Read more

தூத்துக்குடியில் உள்ள சுங்கச்சாவடிகளில் இருந்து சுங்க கட்டண விலக்கு : ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவு.!!

தூத்துக்குடியில் உள்ள சுங்கச்சாவடிகளில் இருந்து சுங்க கட்டண விலக்கு அளித்து ஆட்சியர் லட்சுமிபதி ஆணையிட்டுள்ளார். வரலாறு காணாத பெருமழை வெள்ளத்தால் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில்  பெரும்பாலான மக்கள் தங்களது வீடுகளை இழந்தும்,…

Read more

தமிழக வெள்ள பாதிப்பு, நிவாரண பணிகள் – பிரதமர் அலுவலகம் ஆலோசனை.!!

பிரதமர் அலுவலக அதிகாரிகள் தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் வெள்ள பாதிப்பு நிவாரண பணிகள் தொடர்பாக டெல்லியில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. வெள்ளத்திற்குப் பிந்தைய நிலவரம், தமிழகத்திற்கு உதவிகள் வழங்குவது பற்றி ஆலோசிக்கப்பட்டது. தமிழகத்தில் வெள்ள…

Read more

BREAKING: தென்மாவட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS…!!

கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை. தூத்துக்குடி, குமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றன. இந்த நிலையில், 4 மாவட்டங்களிலும் வெள்ள பாதிப்பு குறைந்த பகுதிகளில் உடனே ரேஷன் கடைகளை திறந்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப்பொருட்களை வழங்க வேண்டும் என…

Read more

வெள்ளத்தால் 3,500 குடிசை வீடுகள் சேதம்….. 35 பேர் உயிரிழப்பு….. தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்…. சிவ்தாஸ் மீனா.!!

தென்மாவட்ட மழை வெள்ளத்தால் 35 பேர் உயிரிழந்துள்ளனர் என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். வெள்ள நிவாரண நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, மழை வெள்ளம்…

Read more

49,707 பேர் மீட்பு….. தென் மாவட்டங்களில் மீட்பு பணி நிறைவு…. பால் வினியோகம் சீரானது…. சிவ்தாஸ் மீனா.!!

தென் மாவட்டங்களில் மீட்பு பணி நிறைவடைந்துள்ளதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். வெள்ள நிவாரண நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, மழை வெள்ளம் பாதித்த தென்…

Read more

49,707 பேர் மீட்பு….. தென் மாவட்டங்களில் மீட்பு பணி நிறைவு…. பால் வினியோகம் சீரானது…. சிவ்தாஸ் மீனா.!!

தென் மாவட்டங்களில் மீட்பு பணி நிறைவடைந்துள்ளதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். வெள்ள நிவாரண நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, மழை வெள்ளம் பாதித்த தென்…

Read more

ஏரல் வட்டாட்சியர் கைலாஷ் குமாரசாமியை பணியிட மாற்றம் செய்து தூத்துக்குடி ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவு.!!

ஏரல் வட்டாட்சியர் கைலாஷ் குமாரசாமியை திருச்செந்தூருக்கு பணியிட மாற்றம் செய்தார் தூத்துக்குடி ஆட்சியர் லட்சுமிபதி. பணியை சரிவர செய்யாத புகாரில் கைலாஷ் குமாரசாமியை பணியிட மாற்றம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏரல் வட்டாட்சியர் ஆக கோபாலகிருஷ்ணனை நியமனம் செய்து மாவட்ட ஆட்சியர்…

Read more

“மீண்டும் மிக கனமழை”: ப்ளீஸ் இதை யாரும் செய்ய வேண்டாம் ….!!!

கடந்த வாரம் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் மக்கள் இன்னும் வெள்ள நீரில் இருந்து மீண்டு வராமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் டிசம்பர் 27ஆம் தேதி மீண்டும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்…

Read more

தூத்துக்குடி : மழை பாதித்த பகுதிகளில் நிவாரண பணிக்காக 6 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்..!!

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை பாதித்த பகுதிகளில் நிவாரண பணிக்காக 6 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி, மாப்பிள்ளையூரணி  ஊராட்சிக்கு ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏரல், ஆவரங்காடு, இடையர்காடு உள்ளிட்ட பகுதிகளை ஐஏஎஸ் அதிகாரி தரேஸ்…

Read more

ரூ 4000 கோடி என்னாச்சு?…. தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?…. தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது…. நிர்மலா சீதாராமன்.!!

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, பேரிடர் சமயங்களில் மாநில அரசுகள் இடையே பாகுபாடு பார்ப்பதில்லை. தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது, தேசிய பேரிடராக அறிவிக்கும் நடைமுறை தற்போது இல்லை. மத்திய அரசிடம்…

Read more

#BREAKING : தமிழக மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது : நிர்மலா சீதாராமன்.!!

தமிழக மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். தேசிய பேரிடராக அறிவிக்கும் நடைமுறை தற்போது இல்லை. தேசிய பேரிடராக இதுவரை மத்திய அரசு அறிவித்தது இல்லை, இனி அறிவிக்கவும் முடியாது என…

Read more

நெல்லை, தூத்துக்குடி மக்களை பாதுகாக்கணும்…! அங்கேயே தங்கி இருங்க… கடைசி வரைக்கும் இருங்க… மினிஸ்டர்களுக்கு C.M  ஸ்டாலின் உத்தரவு…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், பெருமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகளை இழந்த மக்களுக்கும்,  விவசாய பெருங்குடி மக்களுக்கும்….  கால்நடை…

Read more

இது போதாது…!  வெறும் 8 தான் இருக்கு…! எவ்ளோ முடியுமோ…. டக்குன்னு அனுப்பி வையுங்க… ராஜ்நாத்சிங்குக்கு கடிதம் எழுதிய C.M ஸ்டாலின்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடி மற்றும்  திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண…

Read more

கடும் வெள்ளம் போகுது…! உடனே ரூ.2000 கோடி கொடுங்க… நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரிக்காக மோடியிடம் பேசிய C.M ஸ்டாலின்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  கடந்த 19ஆம் தேதி அன்று இரவு மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களை புதுடெல்லியில்…

Read more

10 மினிஸ்டர்…. 10 IAS ஆஃபீசர்ஸ்… உடனே தூ.டி, நெல்லை போங்க…. நச்சின்னு உத்தரவு போட்ட ஸ்டாலின்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  மழை பொலிவு கடுமையானவுடனே 10 அமைச்சர்கள்…. 10 இந்திய ஆட்சிப் பணியை அலுவலர்கள் அங்கே…

Read more

சென்னையை காத்தது போல.. உங்களையும் காப்பேன்… நெல்லையில் உறுதி அளித்த  C.M ஸ்டாலின்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அனைவருக்கும் என்னுடைய வணக்கம். இம்மாத தொடக்கத்தில் வரலாறு காணாத மழையை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு,…

Read more

தாமிரபரணி வெள்ளம்….. சின்னாபின்னமான ஏரல்….. எவ்வளவு காலம் ஆகுமோ?…. கண்ணீருடன் கோரிக்கை.!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஒரு முக்கியமான நகரம் தான் ஏரல்.. இந்த ஏரல் பகுதி தற்போது கடந்த 4 நாட்களுக்கு  முன்னாள் பெய்த கன மழை காரணமாக முழுமையாக வெள்ள நீர் சூழ்ந்து உருக்குலைந்து போய்விட்டது. அந்த ஊர் இருந்த அடையாளம்…

Read more

#BREAKING : வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய தூத்துக்குடி வந்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய தூத்துக்குடி சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின். தென் மாவட்ட பெருமழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் முக ஸ்டாலின் தூத்துக்குடி சென்றுள்ளார். சென்னையிலிருந்து விமான மூலம் தூத்துக்குடிக்கு வந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். முன்னதாக டெல்லிக்கு சென்று பிரதமரை…

Read more

#BREAKING: தென்காசி மாவட்டத்தில் நாளை ( 20/12/2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…!!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. வரலாறு காணாத கனமழையால் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. இந்த கோர வெள்ளப்பெருக்கினால் பல வீடுகள் இடிந்து மக்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளனர். இதனிடையே மீட்பு…

Read more

படகில் செல்ல முடியல…. 9 ஹெலிகாப்டர்….. 16,680 பேர் தற்போது வரை மீட்பு…. மின்சாரம் வழங்குவதில் சிக்கல்…. சிவ்தாஸ் மீனா பேட்டி.!!

தென் மாவட்டங்களில் மழை வெள்ளம் பாதித்த இடங்களில் மேற்கொள்ளப்படும் நிவாரண பணிகள் குறித்து சென்னையில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தென் மாவட்டங்களில் தற்போது மழையின் அளவு குறைந்துள்ளது. 16,680 பேர் தற்போது…

Read more

16,680 பேர் தற்போது வரை மீட்பு…. தென் மாவட்டங்களில் பெய்த பெருமழையால் 10 பேர் உயிரிழப்பு : சிவ்தாஸ் மீனா.!!

பெருமழை பாதிப்பால் வீடு இடிந்து 3 பேர், மின்சாரம் தாக்கி 2 பேர் என 10 பேர் உயிரிழந்துள்ளனர் என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.. தென் மாவட்டங்களில் மழை வெள்ளம் பாதித்த இடங்களில் மேற்கொள்ளப்படும் நிவாரண பணிகள் குறித்து…

Read more

மின்சாரம் வழங்கினால் ஆபத்து…. இந்திய வானிலை மையத்தின் கணிப்பு தவறியது : தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா.!!

இந்திய வானிலை மையத்தின் கணிப்பு தவறியது என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். தென்மாவட்டங்களில் மழை வெள்ளம் பாதித்த இடங்களில் மேற்கொள்ளப்படும் நிவாரண பணிகள் குறித்து சென்னையில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,…

Read more

#BREAKING : நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (20ஆம் தேதி) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. வரலாறு காணாத கனமழையால் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. இந்த கோர வெள்ளப்பெருக்கினால் பல வீடுகள் இடிந்து மக்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளனர். இதனிடையே மீட்பு…

Read more

40,00,000 பேர் பாதிப்பு…! 8 ஹெலிகாப்டர் தான் இருக்கு…. இன்னும் ஹெலிகாப்டர் தேவை… ராஜ்நாத் சிங்-க்கு C.M ஸ்டாலின் உத்தரவு…!!

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எங்கும் வெள்ளம் என்கின்ற நிலை இருக்கின்ற சூழலில் அமைச்சர்கள் ஏற்கனவே அங்கு முகாமிட்டு இருக்கிறார்கள். தற்போது மீட்பு பணிகளை இன்னும் துரிதப்படுத்துவதற்காக கூடுதல் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதே போல…

Read more

#BREAKING : வெள்ளம் பாதித்த தூத்துக்குடி மாவட்டத்திற்கு கூடுதல் அமைச்சர்கள், அதிகாரிகள் நியமனம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.!!

வெள்ளம் பாதித்த தூத்துக்குடி மாவட்டத்திற்கு கூடுதல் அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கனமழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடிக்கு கூடுதல் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஸ்ரீவைகுண்டம் பகுதிகு அமைச்சர் ஏவ. வேலு, சாத்தான்குளம் மற்றும் காயல்பட்டணம் பகுதியில் அமைச்சர்…

Read more

BREAKING: நெஞ்சை பதற வைக்கும் மரணம்….. பெரும் சோகம்….!!!

தமிழகத்தில் கனமழையால் அடுத்தடுத்து உயிரிழப்பு செய்தி வந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் நெல்லை டவுன் கல்லணை பள்ளி வளாக பேரிடர் மீட்பு முகாமில் தங்கி இருந்து ஏற்று மதியம் வெளியில் சென்ற ஒருவர் டவுன் அருணகிரி தியேட்டர் அருகே சடலமாகவும்,…

Read more

எல்லாம் போச்சே….. இடிந்துவிழும் கான்கிரீட் வீடு….. கதறி அழும் குடும்பத்தினர்…. வைரலாகும் வீடியோ…!!

நெல்லை டவுன் பகுதியில் கான்க்ரீட் வீடு வெள்ளத்தால் இடிந்து விழுந்த நிலையில் ‘எல்லாம் போச்சே’ என அந்த குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது… குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி,…

Read more

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (19.12.2023) விடுமுறை அறிவிப்பு.!!

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகின்றது. இதனால் பல்வேறு இடங்களில்…

Read more

இரண்டு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வந்தது அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நேற்று இரவு முதல் பல மாவட்டங்களிலும் இடைவிடாது கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் தீவிர கனமழை காரணமாக நாளை அதாவது டிசம்பர் 19ஆம் தேதி திருநெல்வேலி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்…

Read more

இப்படி மழை இதுவரை நான் பார்த்ததில்லை…! நாங்க 14ஆம் தேதியில் இருந்தே சொன்னோம்…. பாலச்சந்திரன் பரபர பேட்டி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  அறிவியல் முறையில் பார்க்கும்போது ஒரு வளிமண்டல சுழற்சியில் இருந்து இந்த அளவு மழை  கிடையாது, எதிர்பார்க்கப்படுவதும் கிடையாது. அப்படி இருக்கின்ற பட்சத்தில் வளிமண்டல கீழ் அடுக்கு  சுழற்சியில் இருந்து…

Read more

நெல்லை – 135%, குமரி – 103%,  தென்காசி – 80%, தூத்துக்குடி – 68%… வழக்கத்தை விட அதிகமாக கொட்டி தீர்த்த மழை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  கன்னியாகுமரிக்கு பதிவான அக்டோபர் முதல் இன்று வரை கால கட்டத்துக்கு 1050 மில்லி மீட்டர் பதிவானது. இயல்பு 516 மில்லி மீட்டர்.  கன்னியாகுமரியில் இயல்பை விட 103 சதவீதம்…

Read more

1963க்கு பிறகு நெல்லையில் புது ரெக்கார்ட் வெச்ச மழை….! 44.2 சென்டிமீட்டர் பதிவு….!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும், …

Read more

Other Story