Breaking: கொட்டித் தீர்த்த கனமழை…. கள்ளக்குறிச்சியில் 9 மணி நேரத்தில்…. 10 சென்டிமீட்டர் மழை பதிவு…!!

தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு  உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் கடந்த 9 மணி நேரத்தில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதாவது காலை 8:30 மணி முதல் மாலை 5:30…

Read more

மக்களே அலர்ட்..! இன்று தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வட மற்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று ஒரு சில…

Read more

அலர்ட்…! தமிழகத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்… 9 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…!!!

வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் வருகிற 18-ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய…

Read more

இன்று ரெட்‌அலர்ட்… நெல்லை மாவட்ட மக்களே உஷார்… இனிதான் ஆட்டம் ஆரம்பம்… இங்கெல்லாம் மழை வெளுக்க போகுது…!

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் இன்று ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் பல்வேறு மழைக்கு வாய்ப்புள்ளது. அதன் பிறகு புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய…

Read more

திருச்செந்தூர் கடலில் சீற்றம் அதிகம்…. பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்ல தடை….!!!

திருச்செந்தூர் சப்பிரமணிய சாமி திருக்கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் தங்கி சுவாமியை தரிசனம் செய்வது உண்டு. ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட்…

Read more

தமிழ்நாட்டிற்கு நாளை ஆரஞ்சு அலர்ட்… எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்…? வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அது சுற்று பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நேற்று வலுவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும். அடுத்த…

Read more

Breaking: தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…!!!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஏற்கனவே பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. புயல் கரையைக் கடந்த நிலையிலும் மழையும் தாக்கம் குறையவில்லை. விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உட்பட 10 மாவட்டங்களில் மழை பெய்து…

Read more

Breaking: திருவண்ணாமலையில் மீண்டும் ஒரு இடத்தில் மண் சரிவு….!!

வங்க கடலில் உருவான ‘பெஞ்சல்’ புயலின் காரணமாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல  மாவட்டங்களில் கனமழை பெய்து. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஏற்கனவே வ.உ.சி நகர் மலைப்பகுதியில் இரண்டு இடங்களில்…

Read more

ரூட் மாறிய‌ புயல்… ருத்ரதாண்டவம் ஆடும் மழை… ரொம்ப போக்கு காட்டுதே… 4 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்…!!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான பெஞ்சல் புயல் நேற்று கரையை கடந்த நிலையில் இன்று புதுச்சேரியில் நீண்ட நேரமாக மையம் கொண்டிருந்த நிலையில் இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வலுவிழந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.…

Read more

இனிதான் ஆட்டம் ஆரம்பம்… ருத்ர தாண்டவம் ஆட ரெடியான புயல்… 13 மாவட்டங்களில் கன மழை வெளுக்க போகுது….!!!

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் உருவாகியுள்ள பெஞ்சல் புயல் இன்று மாலை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் சென்னை உட்பட 7 மாவட்டங்களுக்கு மிக அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

Read more

இன்று இரவு கனமழை… முதல்வர் ஸ்டாலின் கொடுத்த முக்கிய வார்னிங்… மக்களே மறந்துடாதீங்க…!!

தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்கிறது. இந்த பெஞ்சல் புயல் இன்று…

Read more

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை….? தலைமை ஆசிரியர்களே முடிவு எடுக்கலாம் – மாவட்ட ஆட்சியர்

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் இன்று முதல் ஆறு நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்று பெற்றோரும்…

Read more

Breaking: இன்று மிக கனமழை எச்சரிக்கை… எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா…? மக்களே உஷார்..!!

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் அது தமிழகத்தை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக இன்று சென்னைக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதோடு புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும்…

Read more

இனிதான் ஆரம்பம்… இங்கெல்லாம் பிச்சு உதறப்போகுது மழை… வந்தது ஆரஞ்சு எச்சரிக்கை… மக்களே அலர்ட்..!!!

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் வருகிற 15-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு இன்று முதல் 15 ஆம் தேதி வரை…

Read more

கனமழை எதிரொலி…. நீலகிரிக்கு உதவி எண்கள் அறிவிப்பு….!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழாக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அப்படி மலைப்பகுதியான நீலகிரியிலும் கடந்த சில நாட்களாக கடுமையான மழை நிலவி வருகிறது. இந்த மழையினால் ஆங்காங்கே மண்…

Read more

இன்னும் 3 நாள்தான்… வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை…!

இந்திய வானிலை ஆய்வு மையம் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 5-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும்…

Read more

தமிழக மக்களே…! இன்று 19, நாளை 10… இங்கெல்லாம் கனமழை பிச்சு உதறப்போகுது… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

தமிழ்நாட்டில் நவம்பர் இரண்டாம் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று இந்திய ‌ வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மற்றும் நாளை பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை…

Read more

தொடரும் கனமழை…. குட்டையிலிருந்து வெளியேறும் தண்ணீர்…. தரைப்பாலம் உடையும் அபாயம்….!!

கோவையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் சோமயம்பாளையம் குட்டையின் மதகு அருகே உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. இவ்வாறு தொடர்ந்து குட்டையில் இருந்து தண்ணீர் வெளியேறி வந்தால் தரைப்பாலம்…

Read more

கோரத்தாண்டவம் ஆடிய கனமழை… “கடும் வெள்ளத்தில் சிக்கி 63 பேர் பலி”… மீட்பு பணிகள் தீவிரம்…!!!

ஸ்பெயின் நாட்டின் கிழக்கு பகுதியில் வாலென்சியா என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் தற்போது கடுமையான கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 63 பேர் பலியாகியுள்ள நிலையில் பல கார்கள் வெள்ளத்தில் அடித்து…

Read more

தமிழகத்தில் 25 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழ்நாட்டில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது இரவு 7 மணி வரையில் 23 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரியலூர், சேலம், தூத்துக்குடி, மதுரை, விருதுநகர்,…

Read more

Breaking: தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை…!!

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடி மினருடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதேபோன்று இன்று தமிழ்நாட்டில் 5…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 14ஆம் தேதி வடகிழக்கு பருவமழை…

Read more

2 மணி நேரம் தான் பெஞ்சது…. அதுக்கே வீட்டுக்குள்ள வந்துட்டு… அவதிப்படும் மக்கள்…. முதல்வர் அதிரடி உத்தரவு…!!!

வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மதுரையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. 15 நிமிடத்தில் 4.5 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்தது.…

Read more

Breaking: தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் இன்று காலை முதல் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று…

Read more

இன்று 19 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழ்நாட்டில் கடந்த 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் அதற்கு முன்பு இருந்தே மழை பெய்ய தொடங்கிவிட்டது. தற்போது பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும்…

Read more

அலர்ட்…! 19 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, சேலம், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, விழுப்புரம், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், பெரம்பலூர்,…

Read more

Breaking: தமிழகத்தில் இன்று‌ இரவு‌ 7 மணி வரை 25 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை என்பது பெய்து வருகிறது. வங்கக்கடலில் தற்போது டாணா புயல் உருவாகியுள்ள நிலையில் அது நாளை அதிதீவிர புயலாக மாறி ஒடிசா மற்றும் சாகர் தீவுகள் இடையே கரையை…

Read more

இன்று உருவாகிறது டாணா புயல்…. தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவான நிலையில் இன்று தானாக புயலாக வலுப்பெற உள்ளது. இது நாளை அதிதீவிர புயலாக வலுப்பெற்று ஒடிசா அருகே கரையை கடக்கக்கூடும். இந்தப் புயலால் தமிழகத்திற்கு பெரிய…

Read more

Breaking: தமிழகத்தில் 21 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளது. இது நாளை டானாக புயலாக மாறி நாளை மறுநாள் அதிதீவிர புயலாக வலுப்பெற்று ஒடிசா…

Read more

Breaking: தமிழகத்தில் 20 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான அலர்ட்..!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்று காலை…

Read more

Breaking: தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை…!!

தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அதன் பிறகு புதுச்சேரியிலும் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் நாளை முதல் 2 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் இரு…

Read more

“கால்வாயாக மாறிய சாலைகள்”… தண்ணீரில் நீந்தி சென்ற கார்கள்… பரிதவிப்பில் பொதுமக்கள்..!!

வடகிழக்கு பருவமழை பெய்தால் சென்னை வெள்ளக்காரடாக மாறுவது வழக்கம். ஆனால் தற்போது ஐ.டி நகரமான பெங்களூரில் நிலைமை மோசமாகி உள்ளது. அதாவது தமிழகத்தில் நேற்று முன்தினம் பரவலாக கனமழை பெய்தது, இரவு ஓய்ந்தது. ஆனால் ஆந்திரா மற்றும் பெங்களூருவில் இரவிலும் கனமழை…

Read more

“பலத்த காற்று”… அதிகாலையிலேயே மீண்டும் ஆட்டம் காட்டும் மழை… சென்னையில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்குகிறது…!!!

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், புதுவை மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து. சென்னையில் கடந்த 3 தினங்களாக கனமழை பெய்த…

Read more

தமிழகமே…! இன்று இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…‌ அதி தீவிர கனமழை பெய்யும் என எச்சரிக்கை…!!

வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ள நிலையில் வடகிழக்கு பருவமழையும் தொடங்கியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு…

Read more

Breaking: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ‌காற்றழுத்த தாழ்வு பகுதி ‌ இன்று ஆழ்ந்த ‌காற்றழுத்த தாழ்வு பகுதி ஆக வலுப்பெற்ற நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில்…

Read more

கனமழை எதிரொலி..! அவசர அவசரமாக வீட்டை காலி செய்த பிரபல காமெடி நடிகர்… காரணம் இதுதான்…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஸ்ரீமன். மழைக்காலம் ஆரம்பித்து விட்டதால் சென்னையில் அதிகமாக மழை பெய்து கொண்டிருக்கிறது மேலும் பல இடங்களில் ரெட் அலர்ட் அறிவித்த நிலையில் மழைநீர் ரோட்டில் தேங்கிக் கொண்டிருக்கிறது. இதை அடுத்து கோடம்பாக்கத்தில் இருக்கும் நடிகர்…

Read more

வேளச்சேரி பாலத்தில் வரிசையாக நின்ற வாகனங்களிடம் பணம் வசூலிக்கப்பட்டதா..? போலீசார் பரபரப்பு விளக்கம்..!!

சென்னையில் கனமழை எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் பலர், நேற்று தங்களது வாகனங்களை வேளச்சேரி, தி.நகர் போன்ற இடங்களில் இருக்கும் மேம்பாலத்தில் நிறுத்தி வைத்து வருகின்றனர். இதற்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவதாக நேற்று…

Read more

Breaking: தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை… அமைச்சர் உத்தரவு…!!!

கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புகளை தவிர்க்க வேண்டும் என்று அனைத்து பள்ளி நிர்வாகங்களுக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார். கனமழை மற்றும் தீவிர காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம் என அவர் தனது வலைதளப்…

Read more

கனமழை எதிரொலி… அனைத்து பள்ளிகளுக்கும் அமைச்சர் போட்ட முக்கிய உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் இன்று சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன் பிறகு கோயம்புத்தூர் மாவட்டங்களிலும் அரை நாட்களுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது ‌ வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த…

Read more

இன்று 12 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரக்கூடும் என்பதால் 2 நாட்களுக்கு அதிதீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்றும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட்,…

Read more

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தென் கிழக்கு அரபி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த வளிமண்டல சுழற்சி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று‌ இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வருகிற 14-ஆம் தேதி…

Read more

OMG: சஹாரா பாலைவனத்தில் கொட்டி தீர்த்த கனமழை… 50 வருடங்களில் இல்லாத அளவுக்கு பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்…!!!

சஹாரா பாலைவனம், உலகின் மிகப்பெரிய வெப்பமான பாலைவனம் என அறியப்படும் ஒரு பிரம்மாண்டமான இடம். இது ஆப்பிரிக்காவின் வட பகுதிகளில் விரிந்துள்ளதோடு, எகிப்து, லிபியா, துனிசியா, அல்ஜீரியா, மொராக்கோ உள்ளிட்ட பல நாடுகளின் பரப்பளவை அண்டியிருக்கிறது. பன்முகமான கலாச்சாரம் மற்றும் வரலாற்று…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் இன்று வெளுக்கப்போகுது கனமழை… எங்கெல்லாம் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தென் தமிழக மற்றும் வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் பிறகு அரபிக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி விரைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. இதன் காரணமாக…

Read more

அரபிக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. இன்று கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று அரபிக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகிறது. அதன்படி லட்சத்தீவுகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…

Read more

தமிழகத்தில் பல்வேறு பகுதியில் கனமழை…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வரும் சில நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை ஏற்படும் என மண்டல வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதியில் மேல் வளிமண்டலத்தில் சுழற்சி நிலவுவதைவிட, இதன் தாக்கம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை…

Read more

Breaking: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதோடு தமிழ்நாட்டிற்கு 5…

Read more

தமிழ்நாட்டில் இன்று முதல் கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கடந்த இரு தினங்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்த நிலையில் இன்றும் 11 மாவட்டங்களில்…

Read more

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை வெளுக்கப் போகுது…‌ வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

தமிழக பகுதிகளின் மேல் ‌ ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

கனமழை காரணமாக தெருவில் தேங்கிக்கிடந்த மழைநீர்…. திறந்திருந்த கால்வாயில் விழுந்து உயிரிழந்த பெண்…. அதிர்ச்சி சம்பவம்….!!!

மும்பையில், 45 வயதான விமல் அனில் கெய்க்வாட் மேன்ஹோல் விபத்தில் உயிரிழந்தார். கனமழையால் தெருக்களில் தேங்கியிருந்த கழிவுநீரில் தவறி விழுந்துவிட்டார். இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேன்ஹோல் மூடிகள் திருட்டுச் சம்பவங்களின் காரணமாக, சமீப காலமாக இதுபோன்ற விபத்துகள்…

Read more

Breaking: சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை… 35 விமான சேவைகள் ரத்து…!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இன்று 35…

Read more

Other Story