கவலைப்படாதீங்க…! இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா…? கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு GOOD NEWS….!

இன்றைய காலகட்டத்தில் கிரெடிட் கார்டு இல்லாதவர்களே கிடையாது என்ற அளவிற்கு அனைவருடைய கையிலும் கிரெடிட் கார்டு வந்துவிட்டது. அன்றாட செலவுகளை பூர்த்தி செய்வதற்கும், ஷாப்பிங் செய்வதற்கும் முக்கியமான ஒன்றாக கிரெடிட் கார்டு மாறிவிட்டது. ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் நமக்கு விருப்பமான பொருட்களை…

Read more

போன் பே, கூகுள் பே, பேடிஎம்-ல் கடன் வாங்க புதிய வசதி அறிமுகம்..‌.. ரிசர்வ் வங்கியின் அசத்தல் அறிவிப்பு…!!!

இந்தியாவில் தற்போது யுபிஐ பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த யுபிஐ செயலிகள் வாடிக்கையாளர்களுக்கு கடன்களையும் வழங்குகிறது. இந்நிலையில் தற்போது ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் போன் பே, பேடிஎம் மற்றும் கூகுள் பே போன்ற செயலிகள்…

Read more

3 மடங்கு கடனை உயர்த்திய பாஜக…. தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்….!!!!

பாஜக ஆட்சியால் இந்தியாவிற்கு 3 மடங்கு கடன் அதிகரித்து இருப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது “கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தபோது பெட்ரோல் விலை ரூ.72.26 ஆக…

Read more

கடன்களை திருப்பி செலுத்துவதில் பெண்கள் தான் முன்னிலை…. ஆய்வில் வெளியான தகவல்….!!!!

வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களில் பெறக்கூடிய கடன்களை திருப்பி செலுத்துவதில் ஆண்களை விடவும் பெண்கள் சிறந்த தன்மையுடன் செயல்படுவது ஆய்வின் வாயிலாக தெரியவந்திருக்கிறது. இதன் வாயிலாக பெண்களுக்கு கொடுக்கப்படும் கடன் முறையாக திரும்பி வர அதிக வாய்ப்புகள் இருக்கிறது என கடன் தகவல்…

Read more

கழுத்தை சுற்றிய கடன்… தயாரிப்பாளர்களுக்கு கிடுக்கு பிடி போடும் சந்தானம்..!!!

காமெடி புகழில் உச்சியில் இருந்த சந்தானம் தற்போது ஹீரோவாக மட்டுமே நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் இவர் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் தோல்வியை சந்தித்து வருவதால் சொந்த தயாரிப்பில் ஈடுபட்டு வந்த சந்தானம் பெரும் கடன் சுமைக்கே ஆளாகியுள்ளார். அதனாலயே அவர் தற்போது…

Read more

வாடிக்கையாளர்கள் சந்திப்பு முகாம்… 174 பேருக்கு ரூ.14 கோடி கடன் உதவி….!!!!

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட முன்னோடி வங்கி சார்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளையும் ஒருங்கிணைந்து ஒருங்கிணைத்து வாடிக்கையாளர் சந்திப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, காரைக்குடி…

Read more

“படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி”…. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்…!!

தமிழ்நாடு அரசு படித்த தொழில் முனைவோர் படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர் ஆக்கும் முயற்சியில் புதிய தொழில் முனைவோர் மற்றும் மேம்பாட்டு திட்டம் என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் படித்த முதல் தலைமுறையினர் தொழில் தொடங்க மானியத்துடன்…

Read more

அதானிக்கு கொடுத்த கடனை திரும்ப பெற வேண்டும்… மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் பாரத ஸ்டேட் வங்கி முன்பாக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது மத்திய அரசு அதானிக்கு கொடுத்த கடனை திரும்ப பெற வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரத ஸ்டேட் வங்கி முன்பாக காங்கிரஸ்…

Read more

அதானிக்கு எஸ்.பி.ஐ கொடுத்த கடன் எத்தனை கோடி தெரியுமா…? வெளியான பரபரப்பு தகவல்…!!!!!

அதானி குழுமம் கடந்த ஒரு வாரமாக பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி உள்ளது. கணக்கு மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில்  அதானி குழுமம் ஈடுபட்டிருப்பதாக ஹண்டன்பர்க் நிறுவனம் ஆய்வு அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதானி நிறுவனத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை…

Read more

ரூ.15 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு திட்டம்….! வெளியான தகவல்…!!

செலவுகளை சமாளிக்கும் விதமாக நடப்பு 2022-23 நிதி ஆண்டில் 11.8 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க திட்டமிடப்பட்டது. இது 14. 21 லட்சம் கோடி ரூபாயாக திருத்தப்பட்டது. இந்த நிலையில் 2023-24ம் ஆண்டில் பத்திரங்கள் மூலம் ரூ. 15.4 லட்சம்…

Read more

“அணுசக்தி நாடு கடன் கேட்பது வெட்கக்கேடானது”…. மிகவும் சங்கடமாக இருக்கிறது….. வருத்தத்தில் பாகிஸ்தான் பிரதமர்….!!!!

பாகிஸ்தான் நாட்டில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அங்கு கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிக அளவில் இருப்பதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தான் நிர்வாக சேவையின் தகுதிக்கான அதிகாரிகளின்…

Read more

மகளிர் சுய உதவி குழு… கடந்த ஆண்டு புதிய சாதனை படைத்த தமிழக அரசு… அமைச்சர் தகவல்…!!!!

கூட்டுறவுத் துறையின் கீழ் சென்னை மத்திய கூட்டுறவு வங்கி சார்பாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி, பயனாளிகளுக்கு சான்று வழங்குதல் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு புதிய வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பாரிமுனையில் உள்ள…

Read more

தமிழ்நாட்டில் மூன்று மாதங்களில் ரூ.51,000 கோடி கடன்..!!!

தமிழ்நாட்டில் மூன்று மாதங்களில் 51 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருப்பதாக அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டின் கடன் சுமையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர்…

Read more

Other Story