சட்டசபையில் பான் மசாலா துப்பிய எம்எல்ஏ… தனது தவறை ஒப்புக் கொண்டால் நல்லது… இல்லையென்றால்…. கடும் எச்சரிக்கை…!!!

உத்தரப் பிரதேச சட்டசபையில் பான் மசாலா துப்பிய எம்.எல்.ஏ-வை சட்டசபை தலைவர் சதீஷ் மஹானா கடுமையாக கண்டித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து இன்று சட்டசபையில் பேசிய அவர், “இங்கு உள்ளவர்களில் யாரோ ஒருவர் பான் மசாலா துப்பியதாக தகவல் கிடைத்தது. உடனே…

Read more

அருமையான ஏற்பாடுகள்…. முதல்வருக்கு நன்றி தெரிவித்த நடிகர் அக்ஷய் குமார்…!!

உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வு மொத்தம் 45 நாட்கள் நடைபெற்று வருகிறது. இதில் 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள்  கலந்து கொண்டு திரிவேணி சங்கத்தில் புனித நீராடி வருகின்றனர். இந்நிலையில் மகா கும்பமேளாவில்…

Read more

இப்படி ஒரு காதலா…? காதலி கழட்டி விட்டதால் ரூ.80 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திரும்ப கேட்கும் காதலன்… பரபரப்பு புகார்..!!!

மத்திய பிரதேசம் மாநிலம் ரீவா நகரில் வியாபாரி ஒருவர் தனது காதலியின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் ஹோட்டல் உரிமையாளரான விவேக் ஷுக்லா தனது காதலியை, காதலிக்கும் போது ரூ.80 லட்சம் செலவு செய்ததாக கூறினார். அவரின்…

Read more

மகா கும்பமேளா திரிவேணி சங்கமம்…. குளிப்பதற்கு மட்டுமல்ல… குடிக்கவும் உகந்ததுதான்… உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்…!!

உத்திர பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். அப்போது அவர் இது போன்ற அறிக்கைகள் ஒரு அவதூறு பிரச்சாரம். கும்பமேளாவை அவமதிக்கும் பிரச்சாரம். உண்மையிலில் பிரயாக்ராஜ் ஆற்று நீர் குளிப்பதற்கு ஏற்றது தான்.…

Read more

என்னடா பண்ற?… இந்த போன் பாவம் செய்துவிட்டது…. திரிவேணி சங்கமத்தில் நீராட வைத்த வாலிபர்… நகைச்சுவை வீடியோ…!!

உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வு கடந்த மாதம் 14 ஆம் தேதி தொடங்கி வருகிற 26 ஆம் தேதி வரை மொத்தம் 45 நாட்கள் நடைபெறும். இந்நிலையில் நாள்தோறும் இங்கு கோடிக்கணக்கான பக்தர்கள்…

Read more

“மீண்டும் மீண்டுமா”..? மகா கும்பமேளாவில் பயங்கர தீ விபத்து… அதிர்ச்சியில் பக்தர்கள்… வைரலாகும் வீடியோ..!!

உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வு கடந்த 14ஆம் தேதி தொடங்கி வருகிற 26 ஆம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. நாள்தோறும் இங்கு கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து திரிவேணி சங்கமத்தில்…

Read more

திருமண விருந்து…. அழையா விருந்தாளியாக வந்த சிறுத்தைப்புலி…. பதறி ஓடிய மணமக்கள்….!!!

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பகுதியில் நேற்று திருமண விருந்து நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விருந்தினர்கள் பலரும் கலந்துகொண்டனர். அப்போது அங்கு சிறுத்தைப்புலி ஒன்று திடீரென நுழைந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த விருந்தினர்கள் அலறி அடித்து அங்கிருந்து தப்பி ஓடினர்.…

Read more

மகா கும்பமேளா…. பக்தர்கள் சென்ற மினி பஸ், லாரி மீது மோதி கோர விபத்து… 7 பேர் உயிரிழப்பு…!!!

உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வு கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கி 40 நாட்கள் நடைபெற்று வருகிறது. இதில் 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி…

Read more

இந்து பெண் மீது ஆசை… திருமணம் செய்ய முயன்ற முஸ்லீம் இளைஞர் மீது கொடூர தாக்குதல்… பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!!

மத்திய பிரதேசம் மாநிலம் போபா மாவட்டத்தில் நீதிமன்றம் உள்ளது. இங்கு இந்து பெண்ணை திருமணம் செய்து கொண்ட முஸ்லிம் இளைஞர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த முஸ்லிம் இளைஞர் பிபாரியாவில் வசித்து வருகிறார். இவர் இந்து பெண்ணை…

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களே மா..! கணவன் பொட்டு வாங்கி தராததால்… விவாகரத்து கேட்ட மனைவி….!!!

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பெண் தினமும் வித்தியாசமான பிண்டிகளை(பொட்டு) வைக்க ஆர்வம் காட்டியுள்ளார். இதனால் தனது கணவனிடம் புதிய பிண்டிகளை வாங்கி தரும்படி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவரது கணவன் மறுப்பு…

Read more

“மகா கும்பமேளா”… 40 கோடி மக்கள், ரூ.2 லட்சம் கோடி வருமானம்… அடேங்கப்பா விளம்பரம் மட்டுமே இவ்வளவா.?

உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய 3 புனித நதிகளும் சங்கமிக்கும். இந்த இடத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மிகவும் பிரசித்தி பெற்ற கும்பமேளா என்ற நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சி 45 நாட்கள் நடைபெறும். இதில்…

Read more

அடக்கடவுளே..! சண்டையை தடுக்கத்தானே போனாரு… அதுக்குள்ள இப்படியா…? மாரடைப்பால் பறிபோன உயிர்..!!

உத்திரபிரதேச மாநிலம் கவுதம புத்தா நகர் நகரில் உள்ள கிராமத்தில் ரவிகாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது முகேஷ் குமார் என்பவர் ஓட்டி சென்ற ஆட்டோ மீது மோதியது. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது…

Read more

காதலன் தான் முக்கியம்…. கணவரை விட்டு ஓடிய புதுமணப்பெண்…. திரும்பி வந்ததும் நடந்த கொடூரம்….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் பினாலி கிராமத்தை சேர்ந்தவர் நீரஜ் குமார். இவரும் அதே பகுதியை சேர்ந்த சுமன் குமாரி என்ற பெண்ணும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சுமன் குமாரியின் குடும்பத்தினர் அவரை ஹரியானாவை சேர்ந்த…

Read more

வடமாநிலத்தை சேர்ந்தவர்களுடன் மோதல்…. பணியில் இருந்த 3 காவலர்கள் சஸ்பென்ட்…!!

உத்திரபிரதேசத்தில் இருந்து மேட்டூர் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை கர்நாடக எல்லையில் உள்ள சோதனை சாவடியில், காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காவல்துறையினர் போக்குவரத்துக்கு இடையூறாக இல்லாமல் பேருந்து சாலையோரம்…

Read more

1 வருடம் பலமுறை….. தந்தை,தாத்தா மற்றும் மாமா செய்த கொடூர செயல்…. வெளிவந்த அதிச்சிகரமான உண்மை ….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் அவுராயா மாவட்டத்தில் உள்ள பகுதியில் சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது அத்தையுடன் கடந்த வியாழக்கிழமை அன்று காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் சுமார் 10 வருடங்களுக்கு முன்பாக எனது பெற்றோருக்களுக்கு இடையே…

Read more

ரஷ்ய படையில் உயிரை விட்ட இந்தியர்…. ஆறு மாதம் கழித்து வந்த சடலம்….!!

உத்தர பிரதேஷ் மாநிலத்தை சேர்ந்த கன்ஹையா யாதவ் என்ற 41 வயது நபர் கடந்த ஜனவரி மாதம் ரஷ்ய இராணுவத்தில் சமையல் நிபுணராக பணியில் சேர்ந்தார். பின்னர் ரஷ்யா உக்ரைன் இடையே நடந்த போரில் ராணுவ படையில் சேர்க்கப்பட்டார். ஆனால் ஜூன்…

Read more

“6 வாலிபர்களை ஆசை வலையில் வீழ்த்திய கல்யாண ராணி”… இப்ப 7-வது திருமணத்திற்கு ரெடி… வசமாக சிக்கிய தில்லாலங்கடி பெண்…. அம்பலமான பலே மோசடி..!!

உத்திரபிரதேசம் மாநிலம் பண்டா பகுதியில் சங்கர் உபாத்யாய் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமணம் செய்து கொள்வதற்காக பெண் தேடி வந்துள்ளார். அப்போது இவருக்கு விமலேஷ் என்ற நபர் அறிமுகமாகி, தனக்கு தெரிந்த வரன் ஒன்று இருப்பதாக கூறியுள்ளார். அதோடு திருமண…

Read more

நிலத்தகராறில் சகோதரரை கொன்ற வாலிபர்… ராமாயணத்தை சுட்டிக்காட்டி…. தூக்கு தண்டனை வழங்கிய நீதிபதி….!!!

உத்திரபிரதேசம் மாநிலம் பரோலி மாவட்டத்தில் உள்ள பகுதியில் ரகுவீர் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோனு என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் ரகுவீர் சிங்கிற்கும், அவரது சகோதரரான சரண் சிங்குக்கும் இடையே நிலத்தகராறு இருந்துள்ளது. இதனால் ரகுவீர் மற்றும் மோனு…

Read more

குளிக்கப் போன சிறுமி…. பாத்ரூமில் துடி துடித்து…. குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் அலிகார் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி மகி. இவர் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தபோது கழிவறையில் இருந்து வெளியான வாயுவால் மூச்சு திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டு உள்ளார். மகியின் தாய் மார்க்கெட்டிற்கு சென்றிருந்தவர் திரும்பி வந்து பார்த்தபோது…

Read more

41 வினாடிகளில் 31 அறை…. காவல் அதிகாரி அட்டூழியம்…. வைரலான காணொளியால் சஸ்பெண்ட்….!!

உத்திரபிரதேசத்தில் இருந்து சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோ பார்ப்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.   உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் ஒரு நபர் தனக்கு நீதி வேண்டும் என்று காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி (SHO) சுதாகர் காஷ்யப், நீதி…

Read more

திருமண விழாவிற்கு மகிழ்ச்சியாக சென்ற டாக்டர்கள்… நொடி பொழுதில் நேர்ந்த பயங்கரம்… சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி.‌!!!

உத்திரபிரதேச மாநிலம் லக்னோ-ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலையில் அதிவேகமாக ஒரு கார் சென்று கொண்டிருந்தது. இந்த கார் கன்னாஜ் மாவட்ட எல்லைக்கு வந்த போது, சாலையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவரில் மோதி மறுபக்கம் பாய்ந்தது. அப்போது எதிரே வந்த லாரி மீது நேருக்கு…

Read more

Google Map-ஆல் அசம்பாவிதம்…. 3 பேர் பலி…. போலீஸ் விசாரணை….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் பரேலி பகுதியில் நேற்று காலை 10 மணியளவில் கல்பூர்-ததாகஞ்ச் சாலையில் கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. Google Map உதவியுடன் சென்று கொண்டிருந்த அந்த கார் கட்டிப்முடிக்கப்படாத பாலம் ஒன்றின் மீது பயணித்து கீழே விழுந்து…

Read more

கலகலப்பான திருமண கொண்டாட்டம்…. நிமிடத்தில் இறந்த மணமகன்…. வெளியான காணொளி….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் ஹத்ராஸில் திருமண கொண்டாட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. இந்த கொண்டாட்டத்தின் போது மணமகன் சிவம் நடனமாடும் காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. ஆனால் நடனமாடி கொண்டிருந்த மணமகன் அந்த காணொளியில் ஓரிடத்தில் சென்று அமர்கிறார். அதன்…

Read more

மனைவிக்கு Character டெஸ்ட்….. கணவரின் கேவலமான செயல்….. சைபர் கிரைம் விசாரணை….!!

உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியை சேர்ந்த ராகேஷ் குமார் போலீஸ் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வருகிறார். ராக்கேஷ் குமாருக்கு தனது மனைவியின் சுபாவத்தை பரிசோதித்து பார்க்க வேண்டும் என்று தோன்றியுள்ளது. இதனால் புதிதாக இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றை தயார் செய்து தனது மனைவிக்கு…

Read more

பட்டப்பகலில் பெண்ணிடம் அத்துமீறல்…. சிசிடிவி-யில் சிக்கிய காட்சி…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை….!!

உத்தர் பிரதேஷ் மாநிலம் டேராடூன் பகுதியில் பெண் ஒருவர் தனது குழந்தையுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர் திசையில் ஸ்கூட்டரில் வந்த நபர் அந்த பெண்ணை தகாத முறையில் தொட்டுவிட்டு வேகமாக சென்று விட்டார். இது அவ்விடத்தில் பொருத்தப்பட்டிருந்த…

Read more

பெற்றோர்களே உஷார்….. குழந்தையின் உயிரை எடுத்த மிட்டாய்…. கதறும் பெற்றோர்….!!

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கு விதவிதமாக மிட்டாய்கள் வர துவங்கிவிட்டது. அதில்  சில மிட்டாய்கள் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தாக அமைந்துவிடுகிறது. அப்படி உத்தரப்பிரதேஷ் கான்பூர் பகுதியை சேர்ந்த சிறுவன் ஒரு மிட்டாயால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 4 வயது சிறுவன் Frootola 3D Eye…

Read more

ரீல்ஸ் மோகம்…. தண்டவாளத்தில் நின்று வீடியோ எடுத்த 2 வாலிபர்கள் இறப்பு…. பெரும் சோகம்…!!

உத்திர பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில் உள்ள பகுதியில் அஜித்குமார்(20), ரஞ்சித்குமார்(16) என்பவர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் சமூக வலைதளத்தில் “ரீல்ஸ்” பதிவிடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். இந்நிலையில் தீபாவளி அன்று இவர்கள் இருவரும் இக்டில் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.…

Read more

அயோத்தி ராமர் கோவில் தீர்ப்பு… கடவுளே தயவு செஞ்சு ஒரு வழியை சொல்லு… சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திர சூட்..‌!!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து அமைப்பினரால் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயில் கடந்த 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பகுதியில் கட்டப்பட்டுள்ளது. இதனை மத்திய பாஜக அரசின் சார்பாக ரூ.1800 கோடி…

Read more

மீண்டும் அதே பகுதியில் வெடித்த கலவரம்… தொடர் பதற்றத்தால் பலத்த போலீஸ் பாதுகாப்பு… வீடியோ வைரல்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் பகுதியில் துர்கா சிலையை கரைக்கும் போது இரு தரப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது முற்றிய நிலையில், கைகலப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். அதோடு 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில்…

Read more

செம ஷாக்…! மீண்டும் ஒரு மரணம்… ஐஐடி கல்லூரியில் மாணவி தற்கொலை… தீவிர விசாரணையில் போலீஸ்..!!!

உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள பகுதியில் பிரகதி கார்யா(28)) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கான்பூர் ஐஐடியில் எர்த் சயின்ஸஸ் துறையில் படித்து வந்துள்ளார். இவர் அந்த கல்லூரி விடுதியில் தங்கி படித்துள்ளார். இந்நிலையில் பிரகதி கார்யா தனது விடுதி…

Read more

“ஃபுல் போதையில் வந்த போலீஸ் அதிகாரி”… ஆட்டோ ஓட்டுநர்களுடன் பயங்கர ‌ தகராறு…. வீடியோ வைரல்..!!

உத்திரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பணியார்த்தப்பட்ட காவல் கண்காணிப்பாளரான அமித் சிங் சாலையை தடுப்பதற்காக ஆட்டோ ஓட்டுநர் கிஷன் பிரதாப் சிங்குடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அந்த காவல் அதிகாரி மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த…

Read more

உறவினரின் இறுதி சடங்குக்காக சென்றபோது நேர்ந்த பயங்கரம்… தண்டவாளத்தில் பரிதவித்த கார்… திக் திக் நிமிடங்கள்… வீடியோ..!!

உத்தர பிரதேச மாநிலம் கடந்த சனிக்கிழமை அன்று அஜய் சிங் ஓட்டி சென்ற கார் கத்ரா-ஷாபஸ்பூர் ரயில்வே கிராசிங்கின் குறுக்கே அதிவேகமாக சென்றது. கேட் மூடும் நேரத்தில், கட்டுப்பாட்டை இழந்த கார், குறுக்கு தண்டவாளத்தில் கவிழ்ந்தது. சாலையில் சுமார் 100 மீட்டர்…

Read more

“என் புருஷன் பால் குடிக்க கூடாதுன்னு சொல்றாரு சார்”… அவர புடிச்சு ஜெயில்ல போடுங்க… போலீசில் மனைவி பரபரப்பு புகார்.!!

உத்தரப் பிரதேசம் ஆக்ரா பகுதியில், ஒரு பெண் தனது கணவர் மீது போலீசில் வியாழனன்று புகார் செய்துள்ளார். புகாரின் படி, அவர் கணவர் அதிக செலவாக இருப்பதால் பால் குடிக்க கூடாது எனக் கூறி, தன்னை டீயை மட்டும் குடிக்க வற்புறுத்தியதாக…

Read more

சாலையோரம் அமர்திருந்த மூன்று பேர்…. அதிவேகமாக வந்த கார்…. நொடிப்பொழுதில் நேர்ந்த விபரீதம்…. அதிர வைக்கும் வீடியோ…!!!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பகுதியில் சாலையோரத்தில் மூவரும் உட்கார்ந்து இருந்தபோது, அச்சமயம் அவ்வழியாக வந்த கார் அதிவேகத்தில் சென்றதால் விபத்து நேர்ந்தது. கார் ஓட்டுநர் சாலையில் உள்ளவர்களை கவனித்தாலும், வாகனத்தை உடனடியாக நிறுத்த முடியாமல், மூவரின் மேல் மோதி விபத்தில்…

Read more

100 வருட பழமையான சிலை திருட்டு…. நான் செஞ்ச தப்புக்கு தண்டனை…. திருடன் எழுதிய கடிதம்….!!

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள ராம் ஜானகி கோவிலில் இருந்து 100 வருடம் பழமை வாய்ந்த சிலை திருடுபோய் உள்ளது. ஆனால் திருடு போன 10 நாட்களில் சிலை மீண்டும் கிடைத்துள்ளது. சிலையுடன் ஒரு கடிதமும் கிடைத்துள்ளது. அந்த…

Read more

“அயோத்தியில் நவராத்திரி விழா”… 9 நாட்களுக்கு இறைச்சி விற்பனைக்கு தடை… அரசு அறிவிப்பு..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தியாவில், நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு அக்டோபர் 3 முதல் 11 வரை அனைத்து இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நகர உணவுப் பாதுகாப்பு ஆணையர் மாணிக் சந்த் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். உத்தரவின்படி கோழி, ஆடு மற்றும்…

Read more

வங்கியில் பட்டப்பகலில் துப்பாக்கியை காட்டி மிரட்டல்… ரூ. 40 லட்சம் வாங்கி தப்பிச்சென்ற மர்மநபர்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில், மர்ம நபர் ஒருவன் துப்பாக்கியை காட்டி ரூ. 40 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த சம்பவம் வங்கியின் மேலாளரை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொள்ளையரின்…

Read more

பொய்யான பாலியல் வன்கொடுமை வழக்கால் ஓராண்டு சிறை தண்டனை அனுபவித்த இளைஞர்கள்…. தலா ரூ.500 வழங்கிய நீதிமன்றம்….!!!

உத்தர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை சம்பந்தப்பட்ட ஒரு வழக்கில், பொய் புகாரால் ஓராண்டு சிறையில் கழித்த இரு இளைஞர்கள் தற்போது நீதிமன்றம் மூலம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில், புகாரளித்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படாதது தெளிவாக…

Read more

தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு மாணவன் நரபலி…. புகழுக்காக ஆசிரியர்களே கொன்ற கொடூரம்…. பதை பதைக்க வைக்கும் சம்பவம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கிரிஷன் என்பவரது மகன் விடுதியில் தங்கி இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் சிறுவனுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டதாக கூறி கிரிஷனுக்கு தொலைபேசியில் பள்ளியிலிருந்து அழைப்பு விடுத்துள்ளனர். உடனே தந்தையும் விடுதியில்…

Read more

1 இல்ல 2 இல்ல 20 முறை…. தலைக்கேறிய குடி போதை…. அப்பாவை கொன்ற மகன்….!!

உத்திர பிரதேஷ் மாநிலம் கோரக்பூர் பகுதியை சேர்ந்தவர் சத்ய பிரகாஷ் திவாரி. இவரது மகன் கன்ஹியா திவாரி குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். சத்ய பிரகாஷ் தனது மகனை குடியில் இருந்து மீட்டெடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஒவ்வொரு முறை மது அருந்திவிட்டு தகராறு…

Read more

“இறுதி சடங்குக்கு ஆயத்தம்”… காப்பீடு தொகைக்காக குடும்பத்தினர் எடுத்த திடீர் முடிவு… போலீஸ் உதவியுடன்..!!

உத்தர பிரதேஷ் மாநிலத்தில் உள்ள பகுதியை சேர்ந்த ஹரேந்திர குமார்(55) வீட்டில் மின்சாதனங்களை சரிசெய்தபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதனால் அவரது குடும்பம் மற்றும் உறவினர்கள் துயரத்தில் மூழ்கிய நிலையில், அவரது இறுதிச்சடங்குகள் தொடங்கப்பட்டன. அப்போது, உறுப்பினர்களுக்கு ஹரேந்திர குமாரின் வாழ்க்கை…

Read more

நடுரோட்டில் பயங்கரமாக மோதிக்கொண்ட காளை மாடுகள்… தலை தெறிக்க ஓடிய மக்கள்… பதற வைக்கும் வீடியோ..!!

உத்திரம் பிரதேச மாநிலத்தில் உள்ள பகுதியில் சாலையில் 2 காளைகள் மாற்றி மாற்றி மோதி கொண்டது. இந்தக் காளைகள் மோதிக்கொள்ளும் போது ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் பயணித்து கொண்டிருந்த மக்களின் அருகே வந்தது. இருப்பினும் அவர்களை அந்த காளை மாடுகள் ஒன்றும்…

Read more

எப்புட்றா…! சாமிக்கு அபிஷேகம் செய்த கேப்ல ஆட்டைய போட்டுட்டியே …? எப்படில்லாம் ஏமாத்துறாங்க… அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரபிரதேஷ் மாநிலம் கான்பூரில் சிவன்கோயில் ஒன்று அமைந்துள்ளது. அந்த கோவிலுக்கு ஒரு நபர் தனது ஸ்கூட்டரில் வந்துள்ளார். அதன் பிறகு அங்குள்ள சிவலிங்கத்திற்கு தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து கோவிலின் வெள்ளி மணியை திருட முயற்சித்தார். ஆனால் அவரால் அந்த…

Read more

சிறுவன் ஓட்டிய கார்…. நடந்து சென்ற பெண்ணின் மீது மோதல்…. நொடி பொழுதில் உயிர் தப்பிய பெண்… அதிர்ச்சி வீடியோ….!!

உத்தர பிரதேச மாநிலத்தின் சஹாரன்பூரில் உள்ள ஒரு வீட்டின் முன்பு கார் நின்று கொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 15ம் தேதி, திடீரென்று அங்கிருந்து வந்த மகேந்திரா தார் எஸ்யூவி என்ற கார் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த காரின் மீது…

Read more

“நாங்க திருடல திருடல” மாணவிகள் மீது திருட்டுப் பழி…. பள்ளி முதல்வர் மீது வழக்கு….!!

உத்தரபிரதேசம் மாநிலம் நாகூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டு மாணவிகள் லட்டு திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் சகோதரிகளான இரண்டு மாணவிகள் சுதந்திர தினத்தன்று லட்டு திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டு…

Read more

4000 Bill-க்கு மகனை விற்கணுமா…. எப்படி எல்லாம் கிளம்புறாங்க…. காவல்துறை அதிரடி நடவடிக்கை….!!

உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ஹரிஷ் பட்டேல் இவரது மனைவிக்கு சமீபத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் குழந்தை பிறந்துள்ளது. இது ஹாரிஸ் பட்டேலுக்கு ஆறாவது குழந்தையாகும். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து மனைவி மற்றும் குழந்தையை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டிய சூழலில் 4000 ரூபாய்…

Read more

அம்மான்னா சும்மாவா…. ஓநாயின் கழுத்தை இறுக்கி…. 5 வயது மகனை மீட்ட வீர தாய்….!!

உத்தர பிரதேஷ் மாநிலம் பக்ரீச் பகுதியில் கடந்த சில தினங்களாக ஓநாயின் அட்டூழியம் அதிகரித்துள்ளது. மனிதர்களை தின்னும் இந்த ஓநாயால் மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை ஓநாய் ஒன்று தனது தாயின் அருகில் தொங்கிக் கொண்டிருந்த ஐந்து…

Read more

தம்பி…! நீ ரொம்ப கிரேட் பா… “சமோசா விற்று கஷ்டத்திலும் படித்த மாணவன்”… நீட் தேர்வில் வென்று சாதனை…!!

உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் சன்னிகுமார் (18) என்பவர் வசித்து வருகிறார். இவர் 12 ம் வகுப்பு படிக்கிறார். இந்நிலையில் பள்ளி முடிந்ததும் சமோசா கடை நடத்தி வருகிறார். இவருக்கு டாக்டராக வேண்டும் என்ற ஆசை இருந்ததால் நீட் தேர்வு எழுதினார். அதில்…

Read more

“30 சிறுவர்களுக்கு பாலியல் வன்கொடுமை” எதிர்க்க துணிந்த 6 பேர்….. உபி அருகே நடந்த கொடூரம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் அருகே நிகழ்ந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முப்பதுக்கும் மேற்பட்ட சிறுவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக அஜித் சவுஹான் (30) என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தனது கொடூர செயல்களை வீடியோவாக பதிவு…

Read more

நான் லவ் பண்ண பையன நீ எப்படி கல்யாணம் பண்ணலாம்…? மணமகளின் கழுத்தை அறுத்த காதலி…. அதிர்ந்து போன மணமகன்…. பகீர்…!!

உத்தரப் பிரதேஷ் மாநிலம் வாரணாசியில் வசித்து வரும் பப்லு அன்சாரிக்கும், இளம்பெண்ணும் சில ஆண்டுகளாகவே காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் இருவரின் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில் இருவரையும் கண்டித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த இளம் பெண்ணை அவரது பெற்றோர் உறவினர் வீட்டிற்கு…

Read more

Other Story