“திரிஷா, த்ரிஷா என ஆர்ப்பரிப்பு”… ரசிகர்களின் கூட்டத்தால் ஆடிப்போன படக்குழு…. வைரலாகும் வீடியோ…!!!

தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் திரிஷா. இவர் நடிப்பில் கடந்த வருடம் லியோ திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை திரிஷாவுக்கு பட வாய்ப்பு குவிந்து…

Read more

கொளுத்தும் வெயில்… இந்தியாவிலேயே ஈரோடு மாவட்டம் 3ஆவது இடம்…!!!

இந்தியாவிலேயே அதிகபட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அதிகபட்சமாக ஒடிசாவின் புவனேஸ்வர், ஆந்திராவின் கடப்பாவில் 111 டிகிரி பாரன் ஷீட் வெப்பம் பதிவானது. அதற்கு அடுத்தபடியாக ஈரோட்டில் 109° பாரன்ஷீட் வெப்பம் பதிவானதாக இந்திய…

Read more

சுட்டெரிக்கும் வெயிலால் வந்த பிரச்சினை…. பெண் எடுத்த திடீர் முடிவு…. அதிர்ச்சி சம்பவம்…!!

ஈரோடு சூரம்பட்டி கோவலன் வீதியில் தங்கி கடந்த 5 மாதங்களாக கூலி வேலை செய்துவருபவர்கள் மாலிக் (35), சபிதா (28) தம்பதி. சுட்டெரிக்கும் வெயிலால் அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுவதால், தங்களது சொந்த ஊரான ஒடிசாவுக்கே சென்றுவிடலாம் என சபிதா அடிக்கடி தனது…

Read more

அடக்கடவுளே…! வெயிலின் கொடுமையால் பெண் எடுத்த விபரீத முடிவு…. அதுக்குன்னு இப்படியா…? பெரும் அதிர்ச்சி…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சூரம்பட்டி பகுதியில் சரோஜ் மாலிக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சபிதா மாலிக் (35) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். இவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கூலி வேலைக்காக ஈரோட்டுக்கு வந்துள்ளனர்.…

Read more

“கணவரின் மரணம்”… விரக்தியில் குழந்தையை கொலை‌‌ செய்துவிட்டு இளம் பெண் எடுத்த விபரீத முடிவு…. ஈரோட்டில் அதிர்ச்சி…!!

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை பகுதியில் தனியார் விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இந்த விடுதியில் கடந்த 13-ஆம் தேதி கோகிலவாணி (25) என்ற 3 வயது பெண் தன்னுடைய பெண் குழந்தையுடன் அறையெடுத்து தங்கியுள்ளார். இவர் தங்கி இருந்த அறையில்…

Read more

அதிர்ச்சி…! “வீட்டின் ஓட்டை பிரித்து ரூ.20 லட்சம் பணம், தங்க நகைகள் கொள்ளை”…. ஈரோட்டில் பரபரப்பு..!!

ஈரோடு மாவட்டம் பழைய மார்க்கெட் அருகே சிராஜுதீன் (70) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லைலா பானு என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வரும் நிலையில் அவருடைய மூத்த…

Read more

பரபரப்பு.! வாழ்நாள் முழுசும் கோர்ட்டுக்கு அலைய வச்சிடுவேன்…. கண்காணிப்பு நிலைக்குழுவை மிரட்டிய பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம்.!!

ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே பறக்கும் படை அதிகாரிகளை திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏபி முருகானந்தம் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பண பட்டுவாடாவை தவிர்ப்பதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படை,…

Read more

இந்த மாவட்டத்திற்கு இன்று(மார்ச் 26) உள்ளூர் விடுமுறை… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டத்தில் கொண்டாடப்படும் பண்டிகை மற்றும் திருவிழா போன்ற நாட்களில் குறிப்பிட்ட மாவட்டத்திற்கு மட்டும் ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும். அதன்படி மார்ச் 26 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அன்று…

Read more

தமிழகத்தில் மார்ச் 26 ஆம் தேதி விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டத்தில் கொண்டாடப்படும் பண்டிகை மற்றும் திருவிழா போன்ற நாட்களில் குறிப்பிட்ட மாவட்டத்திற்கு மட்டும் ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும். அதன்படி மார்ச் 26 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அன்று…

Read more

வனப்பகுதியில் 13 வயது ஆண் யானை திடீர் உயிரிழப்பு…. வெளியான தகவல்…!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கொண்டப்ப நாயக்கன்பாளையம் கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் 13 வயது ஆண் யானை உயிரிழந்தது. நுரையீரல் பாதிப்பு காரணமாக யானை உயிரிழந்ததாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் யானையின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. சத்தியமங்கலம்…

Read more

OMG: மகனுக்கு கஞ்சா கொடுத்த பெற்றோர்…. கம்பி எண்ண வைத்த காவல்துறை…!!!

பிரதாப் என்பவர் கொலை முயற்சி வழக்கில் கைதாகி ஈரோடு கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தங்களது மகனை சிறையில் பார்க்க வந்த பெற்றோர்கள் வகஞ்சா பொட்டலங்கள் கொடுக்க முயற்சித்த நிலையில் போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். மகனை சந்திக்க வந்த பொழுது 30…

Read more

ஏன் மட்டன் சமைக்கல?… ஆத்திரத்தில் மனைவியையும் மகனையும் வெட்டிய நபர்… கொடூர சம்பவம்…!!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த நல்லபாலியை சேர்ந்த கருப்புசாமி (50) மனைவி சாரதா. இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான கருப்புசாமி அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். அதன்படி வழக்கம்போல நேற்று…

Read more

விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை…. பொதுமக்கள் கோரிக்கை…. வாக்குவாதத்தில் ஆலை நிர்வாகம்….!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை மாசு கட்டுப்பாட்டு வாரியம் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் ஆலை நிர்வாகத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விதிமுறைகளை மீறும் ஆலைகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் அதற்கு எதிர்ப்பு…

Read more

கடத்தப்பட்ட ஏழு வயது சிறுமி…. காதணியுடன் தப்பிய மர்ம நபர்…. போலீஸ் விசாரணை….!!

ஈரோடு அருகே கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் செல்வராஜ் – சுந்தரி தம்பதி. இந்த தம்பதிக்கு ஏழு வயதில் கனிஷ்கா என்ற மகள் இருக்கிறார். இவர் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் போது மர்ம நபர் ஒருவர் பைக்கில் கடத்தி சென்றுள்ளார். இது…

Read more

தமிழகத்தில் இங்கெல்லாம் காலை 9 மணி முதல் கரண்ட் கட்…. வெளியானது மொத்த லிஸ்ட்…!!!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, வத்திராயிருப்பு ஏரியா, பிளவக்கல் அணை, கான்சாபுரம், கூமாபட்டி, வத்திராயிருப்பு, மாத்தூர், மகாராஜபுரம், எம்.புதுப்பட்டி, கோட்டயூர், எஸ்.கொடிக்குளம் ஏரியா,…

Read more

பேருந்து கவிழ்ந்து மாணவி உயிரிழப்பு… 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி…..!!!!

சுற்றுலா பேருந்து கவிழ்ந்து கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் வேப்பம்பாளையத்தில் கல்லூரி மாணவிகள் சென்ற சுற்றுலா பேருந்து 500 மீட்டர் சென்றவுடன் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த மூன்றாம்…

Read more

தூத்துக்குடியை சேர்ந்த பாலகிருஷ்ணன் உடலை கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு, வீடியோ பதிவு செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு.!!

தூத்துக்குடி வல்லநாடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் உடலை கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு, வீடியோ பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஈரோடு காவல் கண்காணிப்பாளர் மற்றும் பெருந்துறை டி.எஸ்.பி.யின் தனிப்படை காவல்துறையினர் ரகசியமான இடத்திற்கு அழைத்துச் சென்று கொடூரமான முறையில்…

Read more

வாளி தண்ணீரில் மூழ்கி ஒரு வயது குழந்தை பலி… பெரும் சோக சம்பவம்….!!!

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே ஒரு வயது குழந்தை பால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரை சேர்ந்த அருண்குமார் என்பவர் சித்தோடு அருகே உள்ள துணி உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இவருக்கு மனைவி, 11 வயது…

Read more

தீபாவளி பண்டிகை…. களை கட்டும் ஜவுளி சந்தை…. கடைவீதியில் குவியும் மக்கள் கூட்டம்….!!!

தமிழகத்தில் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அனைத்து கடைவீதிகளிலும் ஜவுளி சந்தைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் மற்றும் ஈஸ்வரன் கோவில் வீதிகளில் ஜவுளி சந்தை ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மற்றும்…

Read more

மின்துறை ஊழியரின் திடீர் முடிவு…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள குதிரைக்கல்மேடு பகுதியை சேர்ந்தவர்கள் தாண்டவன் – சரஸ்வதி தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இருவரும் கல்லூரியில் படித்து வரும் நிலையில் மின்சார துறையில் ஒயர் மேனாக பணியாற்றி வந்த தாண்டவன் மது போதைக்கு  அடிமையானவர்.…

Read more

தமிழகத்தில் இன்று (செப்..30) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார…

Read more

டென்ஷன் பண்ணாதீங்க, அமைச்சர வர சொல்லுங்க…. போதையில் போலீசிடம் எகிறிய நபர்….!!!!

ஈரோட்டில் குடி போதையில் இருசக்கர வாகனம் ஓட்டிய இளைஞர் போலீசாரிடம் சிக்கிய நிலையில் அவர் டென்ஷன் பண்ணாதீங்க அமைச்சர் முத்துசாமி அண்ணனை வர சொல்லுங்கள் என்று ரகளை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரோடு மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் மதுபானம்…

Read more

தமிழகத்தில் செப்டம்பர் 30 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார…

Read more

BREAKING: ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு… சோகம்..!!!

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொடுமுடி காசிபாளையம் காவிரி ஆற்றில் கோவில் விழாவுக்கு புனித நீர் எடுக்க முயன்றபோது நீரில் மூழ்கி கொந்தாளம் புதூரை சேர்ந்த ஜெகதீஸ்(18), சௌதரி(14), குப்புராஜ்…

Read more

இந்த மாணவர்களுக்கு அரசின் உதவித்தொகை…. உடனே விண்ணப்பிக்கவும்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு அவர்களுக்கு உரிய முறையில் வழங்க தேவையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான உதவித்தொகை…

Read more

PM கிஷான் ரூ.2000 பணம் வேண்டுமா..? விவசாயிகளே இன்று(ஜூன் 26) மறக்காம போங்க…. முக்கிய அறிவிப்பு…!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அவர்களுக்காக செயல்படுத்தி வருகிறது. இதில் முக்கியமான திட்டம் பிஎம் கிஷான் திட்டம் இந்த திட்டத்தின் கீழ் வருடம் தோறும் விவசாயிகளுக்கு 6000 நிதியுதவி வழங்கப்படுகிறது. வருடத்திற்கு 2000…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் மே 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு பண்டிகை நாட்களில் மக்களின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். குறிப்பாக சித்திரை மாதம் தொடங்கி விட்டால் பல கோவில்களில் அதிகமான திருவிழாக்கள் கொண்டாடப்படும் என்பதால் திருவிழாவை பார்க்க மக்களின் வசதிக்காக உள்ளூர்…

Read more

“வயிற்றில் கரு”… நியாயம் கேட்க சென்ற மாணவியை கொடூரமாக அடித்துக் கொன்ற காதலன்?… ஈரோட்டை உலுக்கிய சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் பகுதியில் குமார்- மஞ்சுளா தேவி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3-ம் ஆண்டு படித்து வந்த ஸ்வேதா (21) என்ற மகள் இருந்துள்ளார். இவர் கடந்த 28-ஆம் தேதி வழக்கம் போல் கல்லூரிக்கு…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அவ்வையார்பாளையத்தில் சென்னி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரமூர்த்தி(30) என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் இருக்கும் தனியார் மில்லில் வேன் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஈஸ்வரமூர்த்திக்கும், அதே மில்லில் வேலை பார்க்கும் சங்கீதா(21)…

Read more

ஈரோடு கிழக்கு… “திமுகவின் வெற்றி வழங்கப்பட்டதல்ல.. வாங்கப்பட்டது”… டிடிவி தினகரன் பேச்சு…!!!!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் 1,10,156 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.எஸ் தென்னரசு 43,923 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளார். இந்நிலையில் அதிமுக தோல்வி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய…

Read more

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது…. விபத்தில் சிக்கி தாய்-மகள் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சடையக்கட்டு தோட்டம் பகுதியில் சென்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி(60) என்ற மனைவியும், பூமணி(45) என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் பூமணி திருமணமாகி தனது கணவர் பெரிய சாமியுடன் காட்டுவலசு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. “இது மக்களவைத் தேர்தல் வெற்றிக்கான அச்சாரம்”… முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில் சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு சென்றார். இடைத்தேர்தலில் முன்னணி நிலவரங்கள் பற்றி கட்சியின் பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட நிர்வாகிகளிடம்…

Read more

பிரதமர் வேட்பாளரை நிறுத்துவது குறித்து… முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!!!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னிலை  நிலவரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் இ வி கே…

Read more

இடைத்தேர்தல் ரிசல்ட்…. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்க தாமதம் ஏன்?…. கலெக்டர் விளக்கம்…!!!

கடந்த 27-ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை இரண்டு சுற்றுகள் முடிந்தும், முடிவுகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது. இதனால் கொந்தளித்த…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… “12 வேட்பாளர்களுக்கு ஒரு வாக்கு கூட இல்லை”… வெளியான தகவல்…!!!!!

ஈரோடு கிழக்கு பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா காலமானதை தொடர்ந்து இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தை இவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதிமுக சார்பில் கே எஸ் தென்னரசு,…

Read more

அடேங்கப்பா…. ஈரோடு இடைத்தேர்தல்…. 8400 வாக்குகள் பெற்று இவர் தான் முன்னிலை…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

கடந்த மாதம் பிப் 27-ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 பேர்…

Read more

BREAKING: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை…. முதல் சுற்றில் காங்கிரஸ் முன்னிலை….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி மாதம் நான்காம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற…

Read more

Breaking: ஈரோடு இடைத்தேர்தலில் 3 மணி நிலவரம்…. 59.28% வாக்குகள் பதிவு…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்ததால் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.…

Read more

OMG: திருமணம் முடிந்த மறுநாளே புது மாப்பிள்ளை பலி… காரணம் என்ன…?? பெரும் சோகம்…!!!!!

இறைச்சி சாப்பிட்டு மணமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு பெருந்துறை காஞ்சி கோவில் கண்ணவேலம் பாளையத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவருக்கும்  மூலகவுண்டன்பாளையத்தை சேர்ந்த  ஜானகி என்பவருக்கும்  கடந்த 23-ஆம் தேதி…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு செய்வதில் தாமதம்…. வெளியான தகவல்…!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.அண்மையில் உடல் நலக்குறைவால் திருமகன்…

Read more

சற்றுமுன்: திமுக-அதிமுகவினர் இடையே மோதல்…. ஈரோட்டில் பதற்றம்…!!

கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இடைத்தேர்தல்: அண்மையில் உடல்…

Read more

BREAKING: அழியும் “வாக்கு மை” கள்ள ஓட்டு பதிவு?…. வாக்குச்சாவடியில் பரபரப்பு…..!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு  தொடங்கியது. பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து காலியாக உள்ள இந்த…

Read more

இன்று (பிப்…27) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, டாஸ்மாக் கடைகள் மூடல்…. அதிரடி உத்தரவு….!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இதனால் இன்று அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதனைப் போலவே இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாகவும் வாக்கு…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… தயார் நிலையில் வாக்கு சாவடி மையங்கள்…!!!!!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வாக்காளர்கள் சிரமம் இல்லாமல் வாக்களிக்கும் விதமாக 52 இடங்களில் 238 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி சார்பாக  காங்கிரஸ் கட்சி சார்பில் இ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க சார்பில்…

Read more

“என் உயிரோடு கலந்தது ஈரோடு, திமுகவின் அடித்தளமே ஈரோடு தான்”…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பிரசாரம் மேற்கொள்ள இன்றைய கடைசி நாள் என்பதால் முதல்வர் ஸ்டாலின் இன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம்…

Read more

திமுகவின் அடித்தளமே ஈரோடு தான்… முதல்வர் ஸ்டாலின் பேச்சு…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த பிரச்சாரத்தின் போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, திமுகவின் அடித்தளமே ஈரோடு தான். கலைஞர் பிறந்தது திருவாரூராக இருந்தாலும் குருகுலமாக…

Read more

BREAKING NEWS: இன்று மாலைக்கு பிறகு வெளியூர் ஆட்கள் வெளியேற உத்தரவு….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றுடன் பரப்புரை முடிவடைகிறது.…

Read more

BREAKING: பள்ளிகளுக்கு விடுமுறை…. இன்று முதல் பிப்ரவரி 27 வரை டாஸ்மாக் மூடல்…. சற்றுமுன் அறிவிப்பு…..!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று முதல் பிப்ரவரி 27ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். அதனைப் போலவே வாக்குப்பதிவு நடைபெறும் 27ஆம் தேதி…

Read more

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. வாலிபர் பலி; நண்பர்கள் படுகாயம்…. கோர விபத்து…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பட்டரமங்கலம் பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துக்குமார்(22) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் முத்துக்குமார் தனது நண்பர்களான ராம்குமார், பிரனேஷ் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் புங்கார் சின்ன பண்ணாரி அம்மன் கோவிலில் நடைபெற்ற…

Read more

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு… இன்னும் 4 நாட்களே உள்ளது… என்ன செய்யப் போகிறார்கள் ஓ.பி.எஸ் அணி…??

கடந்த ஜூலை 11-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உச்சநீதிமன்றத்தை நாடி இருந்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி…

Read more

Other Story