தமிழ்நாட்டில் போலீஸ்காரர்களுக்கே பாதுகாப்பு இல்லை…. பெண் டிஎஸ்பி மீதான தாக்குதலுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்…!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் காளி குமார் என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மருத்துவமனை முன்பாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து பெண் போலீஸ் டிஎஸ்பி காயத்ரி தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்ற நிலையில் போராட்டக்காரர்கள் சாலை மறியல் போராட்டத்தில்…

Read more

இபிஎஸ்-க்கு திடீர் புகழாரம்…. சீமானா இப்படி சொன்னார்…. அப்போ மலர்கிறதா புதிய கூட்டணி..‌? எதிர்பாரா ட்விஸ்ட்….!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தற்குறி என்று விமர்சனம் செய்திருந்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறிய நிலையில் இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்…

Read more

Breaking: திமுக எம்பி தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கு… நேரில் ஆஜரான இபிஎஸ்…. விசாரணையை ஒத்திவைத்து கோர்ட் உத்தரவு…!!

திமுக கட்சியின் எம்.பி தயாநிதிமாறன் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அதாவது நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தன்னுடைய கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பேசிய எடப்பாடி பழனிச்சாமி மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தயாநிதிமாறன் தன்னுடைய தொகுதிக்காக…

Read more

“நான் மானமுள்ள விவசாயி மகன்”…. இபிஎஸ் போல் காலில் விழுந்து பதவி வாங்கியவன் அல்ல… அண்ணாமலை காட்டம்…!!!

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அண்ணாமலை உழைக்காமலேயே பதவிக்கு வந்தவர் என்று விமர்சித்திருந்தார். இதற்கு தற்போது அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை கூறியதாவது, நான் உழைக்காமல் பதவிக்கு வந்துள்ளேன் என்றும் மைக்கை பார்த்தாலே பொய் பேசுவேன் என்றும் கூறியுள்ளார்.…

Read more

அதிமுகவில் இருப்பவர்கள் சர்க்கரை நோயாளிகள்…. “ஆனா இபிஎஸ் மட்டும் பிரியாணி சாப்பிடுகிறார்”….. டிடிவி தினகரன் கடும் தாக்கு…!!!

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து  டிடிவி தினகரன் பேசியுள்ளார். இது குறித்து  தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் நேற்று கூறியதாவது, அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பலர் முயற்சி செய்தாலும் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி தடையாக…

Read more

அதிமுகவுக்கு மூடு விழா நடத்தும் இபிஎஸ்… தேதி கூட குறிச்சாச்சு…. டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி….!!!

தஞ்சாவூரில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக மத்திய அரசை பார்த்து பயப்படுகிறது. திமுக தங்களுடைய பதவியை காப்பாற்றிக்கொள்ள ராஜதந்திரம் என்ற பெயரில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கும். தமிழகத்தில் கொலை,…

Read more

“2026 தேர்தல்”… உறுதியாகும் தவெக-அதிமுக கூட்டணி….? இபிஎஸ் ரியாக்சன் இதுதான்….!!

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய் சமீபத்தில் கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தி வைத்து தமிழக அரசியல் களத்திற்குள் நேரடியாக நுழைந்துள்ளார். அவய் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார். நடிகர் விஜய்க்கு கோடிக்கணக்கான…

Read more

எம்ஜிஆர் வரலாறு தெரியாதா…? அண்ணாமலை பிறப்பதற்கு முன்பாகவே கட்சி ஆரம்பிச்சாச்சு…. இபிஎஸ் பேட்டி….!!

சேலத்தில் இன்று அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியார்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கலைஞர் நாணய வெளியீட்டு விழா அழைப்பிதழில் தமிழக அரசின் சின்னம்தான் இருந்தது. ஆனால் அந்த விழாவினை மத்திய அரசு நடத்தியதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்.…

Read more

திமுக-பாஜக மறைமுக உறவு… உண்மையைப் சொன்ன ரஜினிகாந்த்…. இதுக்கு மேல ஆதாரம் வேணுமா…? இபிஎஸ் பரபர…!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுகவும் பாஜகவும் ரகசிய உறவு வைத்துள்ளது. இதனை நடிகர் ரஜினிகாந்த் உறுதிப்படுத்தியுள்ளார். திமுகவும் பாஜகவும் வெளியே உறவு இல்லாதது போன்று மறைமுகமாக…

Read more

“சிவராமன் மரணம்”…. கொலையா..? தற்கொலையா…? சந்தேகம் கிளப்பும் இபிஎஸ், அண்ணாமலை… திட்டவட்டமாக மறுத்த சீமான்..!!!

கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த முன்னாள் நிர்வாகி சிவராமன் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். அதாவது தனியார் பள்ளியில் போலியாக என்சிசி முகாம் நடத்தி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு…

Read more

திமுக செயல்பாடு குறித்து மக்கள் அறிவார்கள்… குமுறும் தொண்டர்கள்… பழி போட்டு தப்பிக்கும் இபிஎஸ்… போட்டு தாக்கிய ஆ. ராசா…!!!

திமுக கட்சியின் எம்பி ஆராசா கலைஞர் கருணாநிதி நாணய வெளியீட்டு விழா குறித்து எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்ததற்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, அதிமுகவை போல பாஜகவுடன் கள்ள கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. பாஜகவை எப்படியாவது…

Read more

எங்களை பிரிக்க முடியாது…! காங்கிரசுக்கும்- திமுகவுக்கும் ஸ்ட்ராங் உறவு இருக்கு…. இபிஎஸ்-க்கு எம்பி ஆ. ராசா பதிலடி..!!!

திமுக கட்சியின் எம்பி ஆராசா கலைஞர் கருணாநிதி நாணய வெளியீட்டு விழா குறித்து எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்ததற்கு பதிலடி கொடுத்துள்ளார். இடுகுறித்து அவர் கூறியதாவது, எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் கருணாநிதிக்கு நிறுவப்பட்ட சிலையை பாஜக தலைவராக…

Read more

ஒன்னு நாட்டு நடப்பு தெரியணும்… இல்லனா கொஞ்சமாவது… “இவரெல்லாம் ஒரு எதிர்க்கட்சித் தலைவர்”… முதல்வர் கடும் சாடல்…!!!

சென்னையில் நேற்று நடந்த ஒரு திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, கலைஞர் உருவம் பொறித்த நாணயத்தில் ஹிந்தி எழுத்து இருக்கிறது என எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு முன்பு அறிஞர் அண்ணா மற்றும் எம்ஜிஆர்…

Read more

அதான் ராகுல் இருக்காரே… அப்புறம் ஏன் ராஜாநாத் சிங் வரணும்… “திமுக பாஜக இடையே ஏதோ ஒன்னு இருக்கு”… சந்தேகம் கிளப்பும் இபிஎஸ்…!!!

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக மற்றும் பாஜக இடையே ரகசிய கூட்டணி இருக்கிறது. கோவையில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல நலத்திட்டங்கள் திமுக ஆட்சியில் கிடைப்பில் போடப்பட்டுள்ளது. அதிக்கடவு…

Read more

முதல்வரே..! உங்கள் கையில் ரத்தக்கறை உள்ளது…. “அந்த ரகசியம் எப்போது வெளிவரும்”… இபிஎஸ் பர பர ..!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தஞ்சையில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்ததற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த தனுஷ் என்ற மாணவன் 2 வருடங்களாக நீட் தேர்வு…

Read more

இன்று நடைபெறும் கலைஞர் நாணய வெளியீட்டு விழா… இபிஎஸ், ஓபிஎஸ்-க்கு திமுக நேரடி அழைப்பு…!!!

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று அவரின் உருவம் பதித்த 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட இருக்கிறது. இந்த நாணயத்தை மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வெளியிடுகிறார். இந்த விழாவிற்கும் முதல்வர் ஸ்டாலின்…

Read more

“ஏழை மக்கள்”… அவங்க வரிப்பணத்தில் ரூ. 42 கோடி செலவு பண்றீங்க…. இதெல்லாம் தேவையா…? இபிஎஸ் கடும் சாடல்…!!

சேலம் மாவட்டம் ஆலச்சம்பாளையம் பகுதியில் நகராட்சி நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடங்களை எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். அதன்பின் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, திமுக அரசு மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் கார் பந்தயத்தில் கவனம்…

Read more

“திடீர் வெள்ளப்பெருக்கு”… ஊருக்குள் புகுந்த தண்ணீர்… களத்தில் இறங்கிய இபிஎஸ்… நேரில் ஆய்வு…!!

கர்நாடக மாவட்டத்தில் காவிரி நீர் பிடிப்புகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் அணைகளில் இருந்து காவிரி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக உபரி நீர் அப்படியே திறந்து விடப்படுவதால் ஊருக்குள் வெள்ளம்…

Read more

“மக்களின் சொந்த வீடு கனவு”…. மண் அள்ளி போட்ட திமுக…. இதெல்லாம் நியாயமா…? கொந்தளித்த இபிஎஸ்…!!

அதிமுக கட்சியின் பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தினம் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் இந்த விடியா திமுக அரசு பொறுப்பேற்ற 38 மாதங்களில் 3 முறை மின்கட்டண உயர்வு, இரு மடங்கு வீட்டு வரி மற்றும்…

Read more

தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை…. இனியாவது அதை செய்யுங்க…. இபிஎஸ் வலியுறுத்தல்….!!!

தமிழகத்தில் சமீப காலமாக படுகொலை சம்பவங்கள் என்பது அதிகரித்துவிட்ட நிலையில் இதற்கு எதிர்கட்சிகள் பலவும் திமுக அரசை சரமாரியாக விமர்சித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 4 படுகொலை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. அதாவது நேற்று இரவு…

Read more

பதவி ஆசை பிடித்த இபிஎஸ்…. அந்த சுயநலவாதி இருக்கும் வரை அதிமுக ஒன்றிணையாது…. டிடிவி தினகரன் காட்டம்…!!!

அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேனியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, எடப்பாடி பழனிச்சாமி பதவி ஆசை பிடித்தவர். அவர் ஒரு சுயநலவாதி. அவர் இருக்கும் வரை அதிமுக என்ற கட்சி ஒன்று சேர வாய்ப்பே கிடையாது. ஜெயலலிதாவின்…

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளி யாருன்னு தெரியுமா….? இபிஎஸ் உண்மையை சொல்லணும்…. அமைச்சர் ரகுபதி…!!!

தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திருவள்ளூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் சிறப்பான முறையில் புலனாய்வு செய்து வருகிறார்கள். இதனால் அடுத்தடுத்து குற்றவாளிகள் கைது செய்யப்படுகிறார்கள். இந்த கொலையில் ஈடுபட்டவர்கள் அனைவரையும்…

Read more

“200 நாட்களில் 595 படுகொலைகள்”…. லிஸ்ட் போட்ட அதிமுக…. வேடிக்கை பார்க்கும் திமுக…. இபிஎஸ் கடும் சாடல்…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் திமுக அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். அதாவது தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து படுகொலைகள் அதிகரித்துவிட்டதாக கூறியுள்ளார். அதன்படி கடந்த 200 நாட்களாக…

Read more

ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கு எக்காலத்திலும் அதிமுகவில் இடமில்லை…. இபிஎஸ் திட்டவட்டம்…!!!

அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது நிர்வாகிகள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். இந்நிலையில்…

Read more

பாமகவுடன் கூட்டணி வைத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்…. இபிஸ்-க்கு அதிமுக ‌ நிர்வாகிகள் அட்வைஸ்…!?!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்த நிர்வாகிகளுடன் தொடர்ந்து 3-வது நாளாக இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது அரக்கோணம் தொகுதியில் தோல்வி அடைந்தது தொடர்பாக…

Read more

மன்னிப்பு கடிதம் கொடுக்க சொல்ல இபிஎஸ் யார்?… இதுக்காக தான் அமைதியா இருக்கேன்… ஓபிஎஸ் காட்டம்…!!!

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் தான் கள்ளச்சாராயம் முழுமையாக ஒழியும், சசிகலா தொண்டர்களை சந்திக்க வருவதை வரவேற்கின்றேன், 90 சதவீத தொண்டர்களை இணைத்துவிட்ட சசிகலா நடவடிக்கையை வரவேற்கிறேன் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய…

Read more

திமுக, பாஜகவை பார்த்தாலே பயம்…. அதனால்தான் அதிமுக போட்டியிடல… எடப்பாடியை சீண்டிய உதயநிதி… சூடு பிடிக்கும் ‌ தேர்தல் களம்..!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் வருகின்ற புதன்கிழமை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் தேமுதிக உள்ள கட்சிகள் போட்டியிடவில்லை. அதன் பிறகு மொத்தம் 29 வேட்பாளர்கள் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் நிலையில் திமுக, நாதக மற்றும்…

Read more

“சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு”… முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார்…? கொந்தளித்த முக்கிய தலைவர்கள்… திமுக அரசுக்கு சரமாரி கேள்வி..!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்றிரவு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த கொலை வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக அரசியல்…

Read more

வாயில் வடை சுடும் அண்ணாமலை… நம்பிக்கை துரோகி… முதுகில் குத்தியவர் இபிஎஸ்… முற்றிய பாஜக Vs அதிமுக மோதல்…!!!

தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி முறிவடைந்த நிலையில் இரு கட்சிகளுக்கு இடையே வார்த்தை மோதல் என்பது அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் சமீப காலமாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலை இடையே வார்த்தை மோதல் என்பது அதிகரித்துவிட்டது. இந்நிலையில்…

Read more

இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடும் இபிஎஸ்…. அமைச்சர் ரகுபதி விமர்சனம்…!!!

தவறான தகவல்களையும் தேவையற்ற கண்டனங்களையும் தெரிவிப்பதை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் பேசிய அவர், திருவெண்ணைநல்லூரில் ஜெயராமன் என்பவர் உயிரிழந்த சம்பவம் குறித்து முழு விவரங்களையும் தெரிந்து…

Read more

கள்ளக்குறிச்சி: உயிரிழந்தோரின் குழந்தைகளின் கல்விச் செலவை அதிமுக ஏற்கும்…. இபிஎஸ் ….!!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 39ஆவது அதிகரித்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 ஆண்டுகளுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் மதிமுக சார்பில்…

Read more

தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விஷத்தை முறிக்கும் மருந்து எங்கும் இல்லை… இபிஎஸ் பரபரப்பு பேட்டி..!!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் பலரும் திமுக அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. அந்த வகையில் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இன்று…

Read more

“அதிமுகவை யார் எதிர்த்தால் ஓபிஎஸ் நிலைமை தான்”… இபிஎஸ் காட்டம்…!!!

அதிமுகவில் பன்னீர் செல்வத்திற்கு மீண்டும் இடம் கிடையாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். தஞ்சையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்ட ஓபிஎஸ்ஐ எப்படி மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ள…

Read more

சசிகலா ரீ எண்ட்ரி…. சும்மா ஏதாவது சொல்லணும்னு சொல்லாதீங்க… எடப்பாடி கிண்டல்…!!

தமிழகத்தில் அதிமுக தற்போது இரண்டாவது பிளவுபட்டு நிற்கும் நிலையில் அதிமுகவை காப்பாற்ற போவதாக சசிகலா கூறியுள்ளார். இந்த நிலையில் சசிகலா கூறியதற்கு இத்தனை நாட்கள் அதிமுகவை காப்பாற்றியது யார்? என்று சசிகலாவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்துள்ளார். தஞ்சையில்…

Read more

கள்ளச்சாராயத்தை ஒழிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை – இபிஎஸ் தாக்கு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ள சாராயம் குடித்த ஐந்து பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி கவலை அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடியா திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஓடுவதை தொடர்ச்சியாக நான்…

Read more

அதிமுகவினர் இடைத்தேர்தலில் ஓட்டு போடக்கூடாது… புதிய பரபரப்பை கிளப்பிய ஆர்.எஸ். பாரதி… இபிஎஸ்-க்கு நேரடி சவால்…!!

சென்னையில் திமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதாவது அதிமுகவினர் நாடாளுமன்ற தேர்தலில் ஏற்கனவே பல இடங்களில் டெபாசிட் இழந்ததால் தற்போதும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் டெபாசிட் ‌ இருந்தால் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிக்கல் ஆகிவிடும்…

Read more

“தேர்தலை கண்டு அச்சமில்லை”… ஆனாலும் போட்டியிட மாட்டோம்… ஏன் தெரியுமா…? இபிஎஸ் அதிரடி விளக்கம்…!!!

அதிமுக கட்சியின் போது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலை பார்த்து பயப்படுகிற மற்றும் அச்சப்படுகிற இயக்கம் அதிமுக கிடையாது. கடந்த 2022-ஆம் ஆண்டு…

Read more

“அதிமுகவில் விரைவில் புரட்சி வெடிக்கும்”… அடித்து சொல்லும் அமைச்சர் ரகுபதி… என்ன மேட்டர் தெரியுமா…?

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் அதிமுகவை பற்றி பேச எனக்கு தகுதி இல்லை என எடப்பாடி பழனிச்சாமி கூறியது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர்.…

Read more

அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் அமையுமா…? எடப்பாடி பழனிச்சாமியின் முடிவு இதுதான்..!!

அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது,  நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழகத்துக்கு 8 முறை வந்து பிரச்சாரம் செய்த நிலையில் மத்திய அமைச்சர்களும்…

Read more

தமிழகம் முழுவதும் நான் மட்டும்தான் பிரச்சாரம் செய்தேன்…. அதிமுகவுக்காக யார் வந்தார்கள்…? கொந்தளித்த இபிஎஸ்…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில் முதல் முறையாக தேர்தல் வாக்குகள் பற்றி அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்திற்காக…

Read more

1.5 கோடி தொண்டர்கள்…. அதிமுக கூட்டணிக்கு கிடைத்தது 1 கோடி வாக்கு மட்டுமே…. குழம்பும் இபிஎஸ்….!!!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 294 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 232 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்து வந்த அதிமுக தனது தலைமையிலான கூட்டணியுடன் மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளிலும்…

Read more

சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா…? உடனே நீதி விசாரணை வேண்டும்…. இபிஎஸ் வலியுறுத்தல்…!!!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த 4-ம் தேதி கோவை சைபர் க்ரைம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் கைது செய்யப்பட்டதிலிருந்து பல்வேறு விதமான புகார்களும் சர்ச்சைகளும் எழுந்து வருகிறது. அதாவது கோவை சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டதாக…

Read more

அதிமுகவில் விஸ்வாசம் இல்லை… இபிஎஸ் காட்டம்…!!!

எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தில் தொண்டர்களுக்கு தலைமை மீது இருந்த விசுவாசம் தற்போது இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை மண்டல அதிமுக மாவட்ட பொதுச் செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய…

Read more

2ஆவது இடத்தில் இருந்த பாமக, 5ஆவது இடத்துக்கு சென்றது: EPS சாடல்…!!!

தர்மபுரி தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்த இபிஎஸ், அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தவரை பாமக இரண்டாவது இடத்தில் இருந்தது. பாஜகவுடன் கூட்டணி வைத்த பிறகு ஐந்தாம் இடத்திற்கு சென்று விட்டது என்று விமர்சித்தார். அடிக்கடி கூட்டணியை மாற்றிக் கொண்டு இருப்பவர்…

Read more

சொல்றதுக்கு ஒன்னும் இல்ல, இதுல மட்டும் தான் திமுக ஆட்சி நம்பர் 1… இபிஎஸ் விமர்சனம்….!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் லஞ்சம், ஊழல் மற்றும் கடன் வாங்குவதில் தான்…

Read more

“வம்பு சண்டைக்கு போக மாட்டோம், வந்த சண்டையை விட மாட்டோம்”…. இபிஎஸ் பஞ்ச்…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அதிமுகவை பிளவுபடுத்த பாஜக எடுத்த பல்வேறு முயற்சிகளை முறியடித்து இன்று நாம் ஒன்றுபட்டு வலுவாக இருக்கிறோம் என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார்.…

Read more

அன்புமணிக்கு அதிமுக போட்ட பிச்சை தான் அது…. இபிஎஸ் காட்டம்..!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அன்புமணி எம்பி பதவி பெற்றது தொடர்பாக இபிஎஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்து அவர்களிடம் பிச்சை எடுக்க வேண்டிய சூழ்நிலை…

Read more

ஜெயலலிதா சிறை செல்ல காரணம் இவர் தான்… உண்மையை உடைத்த இபிஎஸ்…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் ஜெயலலிதா சிறைக்குச் செல்ல முக்கிய காரணம் செல்வ கணபதி தான் என இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக தொண்டர்களின் உழைப்பால்…

Read more

ஸ்டாலின் நடிப்புக்கு முன்னால் சிவாஜியே தோற்று விடுவார்… இபிஎஸ் காட்டம்…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் ஸ்டாலினின் நடிப்புக்கு முன்னால் சிவாஜியே விடுவார் என இபிஎஸ் விமர்சித்துள்ளார். கடந்த 15 நாட்களாக பரப்புரை செய்யும் ஸ்டாலின், என்னை பற்றியே…

Read more

இபிஎஸ்-ஐ பார்த்து ஊரே காரி துப்புது… நாய்க்கு கூட நன்றி இருக்கும்… கருணாஸ் விமர்சனம்…!!!

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி எதற்காக இந்த தேர்தலில் வாக்கு சேகரிக்கிறார், யாருக்காக வாக்கு சேகரிக்கிறார் என நடிகரும்…

Read more

Other Story