தர்மபுரி தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்த இபிஎஸ், அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தவரை பாமக இரண்டாவது இடத்தில் இருந்தது. பாஜகவுடன் கூட்டணி வைத்த பிறகு ஐந்தாம் இடத்திற்கு சென்று விட்டது என்று விமர்சித்தார். அடிக்கடி கூட்டணியை மாற்றிக் கொண்டு இருப்பவர் அன்புமணி. மக்களுக்காக அல்ல பதவி வேண்டும் என்பதற்காக என்று சாடிய இபிஎஸ், INDIA கூட்டணியால் ஒருபோதும் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என்றும் விமர்சித்துள்ளார்.
2ஆவது இடத்தில் இருந்த பாமக, 5ஆவது இடத்துக்கு சென்றது: EPS சாடல்…!!!
Related Posts
தமிழகத்தில் மே-10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
தேனி வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்ய மே 25 முழு வேலை நாளாக செயல்படும் என அறிவிப்பு.…
Read moreசென்னை மெட்ரோ ஸ்மார்ட் கார்டு விற்பனை நிறுத்தம்…. பயணிகளுக்கு அறிவிப்பு..!!!
2023 ஏப்ரல் முதல் வழங்கப்பட்டு வரும் NCMC பொது ஸ்மார்ட் கார்டுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க, மெட்ரோ கார்டு விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஷாப்பிங் மற்றும் பிற போக்குவரத்து முறைகளில் பயணிக்க NCMC கார்டை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே மெட்ரோ…
Read more