தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் ஸ்டாலினின் நடிப்புக்கு முன்னால் சிவாஜியே விடுவார் என இபிஎஸ் விமர்சித்துள்ளார். கடந்த 15 நாட்களாக பரப்புரை செய்யும் ஸ்டாலின், என்னை பற்றியே பேசுகிறார்.

தன் ஆட்சியில் ஏதாவது செய்திருந்தால் தானே அவரால் அதைப்பற்றி பேச முடியும் என கேள்வி எழுப்பிய அவர், அமைச்சர் உதயநிதி விரக்தியின் விளிம்பில் இருப்பதாக தெரிவித்தார். அதிமுகவின் வெற்றியை திமுகவால் தடுத்து நிறுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.