வெடித்த கலவரம்… சிறையில் இருந்த தலித் கைதி மரணம்.. காவல்துறையினர் சித்திரவதை செய்து கொன்றதாக புகார்…!!!

மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அம்பேத்கார் சிலை முன்பாக கடந்த 10ம் தேதி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அரசியலமைப்பை பிரதியை எதிர்த்தார். இதைத்தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. பகுஜன் அகாடி கட்சியினரும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த வன்முறையில் ஈடுபட்ட…

Read more

“அந்த விவகாரத்திற்காக காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவித்த மனைவி”… கோபத்தில் முத்தலாக் சொன்ன கணவர்… முடிஞ்சது விவாகரத்து…!!

உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள பகுதியில் இருக்கும் மசூதியில் ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் 4 பேர் உயிரிழந்ததோடு, 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது.…

Read more

இந்திய தேசியக்கொடிக்கு அவமதிப்பு… இனி வங்கதேசத்தினருக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம்… கொல்கத்தா மருத்துவமனை அறிவிப்பு..!!

வங்காளதேசத்தில் இஸ்கானின் முன்னாள் உறுப்பினரான சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து இந்து கோவில்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்து பேரணி ஒன்றில் அவர் வங்கதேசத்து கொடியை அவமதித்து விட்டதாக கைது செய்யப்பட்டார். இதில் இந்துக்களின் வீடுகள்…

Read more

கிருஷ்ண ராமதாஸ் கைதி எதிரொலி… வங்கதேசத்தில் வெடித்த வன்முறை… இந்து கோவில்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல்..!!

வங்கதேசத்தில் உள்ள சட்டோகிராமில் ஹிந்து கோவில்கள் உள்ளது. இந்த கோவில்கள் மீது வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியது. அதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. ஹிந்து அமைப்பின் தலைவரான சின்மாய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் இந்துக்கள், சிறுபான்மையினர்…

Read more

“தினசரி 140 பெண்கள், சிறுமிகள்”… பதற வைக்கும் கொடூர கொலை… உலகிலேயே அதிக ஆபத்தான இடம் வீடுதான்… ஐ.நா அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

உலகம் முழுவதும் குறிப்பாக இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெண் குழந்தைகள் மட்டும் இன்றி ஆண் குழந்தைகளுக்கு கூட பாலியல் தொந்தரவுகள் இருக்கிறது என்பது ஆய்வில்…

Read more

“இந்தியாவில் தஞ்சம்”… ஷேக் ஹசினாவுக்கு பிடிவாரண்டு… வங்கதேச கோர்ட் அதிரடி உத்தரவு..!!

வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டம் வன்முறையாக வெடித்து, ஏராளமானோர் உயிரிழந்தனர். இதையடுத்து பிரதமர் பதவியிலிருந்து ஷேக் ஹசீனா விளக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.…

Read more

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்… இரு தரப்பினர் இடையே மோதல்…. போலீஸ் பாதுகாப்பு…!!!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையில் மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்து வந்தனர். அதன்பின்பு 10 நாட்கள் கழித்து விநாயகர் சிலை நீர் நிலைகளில் கரைக்கப்படும்.…

Read more

ராணுவ வீரர்களிடையே மோதல்… திடீரென வெடித்த வன்முறையில் 47 பேர் படுகொலை…!!

சூடான் நாட்டில் துணை ராணுவத்தினர் மற்றும் ராணுவத்தினருக்கு இடையே அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கத்தில் கடந்த வருடம் முதல் மோதல் போக்கு நீடித்து வருகிறது. அதாவது ராணுவத்துடன் துணை இராணுவத்தை இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படாததால் இருதரப்புக்கும் இடையே பிரச்சனை…

Read more

பிரதமர் மோடி மணிப்பூருக்கு வரணும்….3 வாரங்கள் கடந்தும் தொடர் போராட்டத்தில் இளம்பெண்….!!

கடந்த மே மாதம் முதல் மணிப்பூரில் நடந்து வரும் வன்முறைகள் குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக 26 வயதான மாலெம் தங்கம் தேசிய தலைநகர் டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி மூன்று வாரங்கள் கடந்துவிட்டன. பிரதமர் நரேந்திர மோடி…

Read more

மணிப்பூரில் இருந்து தமிழர்கள் வெளியேற்றமா? சற்றுமுன் மணிப்பூர் தமிழ் சங்கம் அறிக்கை!!

மே மூன்றாம் தேதியிலிருந்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இடங்களில் ஒன்றான மணிப்பூரில் குக்கி மற்றும் மேத்தி இன மக்களுக்கு இடையிலான நடந்து வரும் போராட்டம் வன்முறையாக மாறி,  கிட்டத்தட்ட ஒரு 140  நாட்களுக்கு மேலாக தொடர்ச்சியாக நடந்து வருகிறது. வன்முறையை கட்டுப்படுத்துவதற்காக…

Read more

அப்பா செய்ற வேலையா இது….? 13 வயது சிறுமி…. Gang Rape-க்கு ஆளான அவலம்….!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி தன் தந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். 5 வருடங்களுக்கு முன்பு தாய் இறந்து விட கடந்த ஒன்றரை வருடமாக 68 வயதான தந்தை சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து…

Read more

சற்றுமுன்: 40 பேர் மரணம்.. பலர் கவலைக்கிடம்…. சோகம்..!!!

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸ் சிறையில் பெண் கைதிகளிடையே மிகப்பெரிய வன்முறை ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட இந்த வன்முறையில் தற்போதுவரை 41 பெண் கைதிகள் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி…

Read more

மணிப்பூர் கலவரம்: அமைச்சர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு…. பரபரப்பு சம்பவம்…..!!!!

மணிப்பூரில் கடந்த மே 3ம் தேதி முதல் குகி மற்றும் மைதேயி சமூகத்தினர் இடையே இட ஒதுக்கீடு தொடர்பாக சாதி வன்முறை நடைபெற்று வருகிறது. வன்முறை காரணமாக இதுவரையிலும் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் (ஜூன் 15) இரவு மீண்டும்…

Read more

FLASH: பீகாரில் மீண்டும் வன்முறை: குண்டு வெடிப்பு- 5 பேர் காயம்…!!!

பீகாரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. பீகாரின் சசரம் பகுதியில் வெடிகுண்டு வெடித்ததில் 5 பேர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநவமி ஊர்வல நேரத்தில் சசரம் பகுதியில் இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில்…

Read more

Other Story