மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸ் சிறையில் பெண் கைதிகளிடையே மிகப்பெரிய வன்முறை ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட இந்த வன்முறையில் தற்போதுவரை 41 பெண் கைதிகள் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. மோதலை கட்டுப்படுத்த போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சற்றுமுன்: 40 பேர் மரணம்.. பலர் கவலைக்கிடம்…. சோகம்..!!!
Related Posts
நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்த இஸ்ரோ…. ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு…!!!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் நிலவின் துருவ பள்ளங்களில் நீர் பனிக்கட்டிகள் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளனர். இஸ்ரோவின் விண்வெளி பயன்பாட்டு மையத்துடன் இணைந்து ஐஐடி கான்பூர், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகம், ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் மட்டும் ஐஐடி தன்…
Read moreலாட்டரியால் புற்றுநோயாளிக்கு அடித்த ஜாக்பாட்…. ஒரே நாளில் கோடி கோடியாய் கொட்டிய பணம்….!!!!
லாவோஸ் நாட்டைச் சேர்ந்த செங் சைபன் (46) என்பவர் அமெரிக்காவில் குடியேறினார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு எட்டு ஆண்டுகளாக கீமோதெரபி சிகிச்சை பெற்று வருகின்றார். சமீபத்தில் பவர் பால் லாட்டரி விளையாட்டில் டிக்கெட் வாங்கினார். சமீபத்தில் டிராவில் அவர் 1.3 பில்லியன் டாலர்களை…
Read more