ஷவர்மா, கிரில் சிக்கனுக்கு தடை…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு….!!!

நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மா, கிரில் சிக்கன் உணவு வகைகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அம்மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி அருண் அறிவித்துள்ளார். நேற்று…

தமிழகத்தில் செப்டம்பர் 2 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகின்ற…

என்னது தக்காளி விலை 30 ரூபாயா..? பறந்து சென்ற இல்லத்தரசிகள்…. ரொம்ப சந்தோஷம்…!!

தமிழகம் முழுவதும் சமீபகாலமாக தக்காளி ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனையானது. இதையடுத்து தமிழக அரசு ரேசன் கடைகளில் ரூ.60-க்கு தக்காளி…

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதி…. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கடையேழு வள்ளல்களில் ஒருவரும் மற்றும் வில்வித்தைகளில் சிறந்து விளங்கிய வல்வில் ஓரி மன்னனின் சிறப்பை போற்றி ஆடி…

BREAKING : விபத்தில் திமுக முக்கிய புள்ளி மரணம்… சோகம்..!!

நாமக்கலில் திமுக கிளை செயலாளர் செந்தில், கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில்…

BREAKING: தற்கொலை…. ஒரு குடும்பமே மரணம்..!!!

நாமக்கல், பரமத்திவேலூரில் தனது 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் தம்பிகளாக…

பயணிகள் கவனத்திற்கு…! இன்று முதல் கவலையில்லை…. தெற்கு ரயில்வே கொடுத்த சர்பிரைஸ் நியூஸ்..!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலங்களுக்கு  சுற்றுலா பயணிகள் வந்து செல்வதற்காக மிக முக்கிய ரயில் நிலையமாக ராசிபுரம் ரயில்…

சுயநிதி மழலையர், தொடக்கப் பள்ளிகள் சங்க கூட்டம்… பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்..!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுயநிதி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. சங்கத்தின் நிறுவனர் சுப்பையன் இந்த…

வட்டார வளர்ச்சி அலுவலர் சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்… பெரும் பரபரப்பு…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள புது சத்திரம் அருகே கத்தாரிபுரம் ஊராட்சி ஒன்றாவது வார்டு வடக்கு தெருவில் 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து…

மூதாட்டிகளை கொலை செய்த தொழிலாளி… குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் உத்தரவு..!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கடச்சநல்லூர் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக 60 வயதுடைய மூதாட்டியும் ஓட பள்ளி பகுதியைச் சேர்ந்த…

நாமக்கல்லில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு… கலந்து கொண்ட அலுவலர்கள்…!!!!!

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் போதைப்பொருள் ஒழிப்போம் மற்றும் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர்…

டிஜிபி சைலேந்திரபாபுவை சந்திக்க வேண்டும்… வாலிபர் விபரீத முடிவு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் சாலையில் பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் 300 அடி உயரத்தில் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செல்போன்…

சிப்காட் அமைக்க எதிர்ப்பு… மனித சங்கிலி போராட்டம்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூர் அடுத்த வளையப்பட்டி அரூர், அண்டாபுரம், லத்துவாடி, என் புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசின் சார்பாக…

நாமக்கல்லில் முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, நாமக்கல் மாவட்ட முன்னாள் படை வீரர்கள், முன்னாள்…

வளர்ச்சித் திட்டப் பணிகளை திடீர் ஆய்வு செய்த கலெக்டர்… உடனிருந்த அதிகாரிகள்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் ஆண்டிபாளையம், மோடமங்கலம், தேவனாங்குறிச்சி, தண்ணீர் பந்தல் பாளையம் போன்ற ஊராட்சிகளை நடைபெற்று வரும்…

ராசிபுரம் மக்களே மகிழ்ச்சி செய்தி! இனி விரைவு ரயில்கள் நின்று செல்லும்!

சென்னை, பாலக்காடு உள்ளிட்ட மூன்று விரைவு ரயில்  ராசிபுரத்தில் ஜூலை 6ஆம் தேதி முதல் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே…

நாமக்கல்லில் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம்… கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!!!

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் ஏ கே பி சின்ராஜ்…

கோரிக்கைகளை வலியுறுத்தி… விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!!!!

நாமக்கல் மாவட்டத்தில் பட்டியலின மக்கள் மீது தொடரும் சாதிய வன்கொடுமைகளை கண்டித்தும் அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் மற்றும் வசதிகளை செய்து தர…

காலை உணவு சாப்பிட்ட 27 மாணவர்கள் திடீர் வாந்தி, மயக்கம்… நடந்தது என்ன…? பெரும் பரபரப்பு..!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை ஒன்றியம் எடப்பொழி நாடு ஊராட்சியில் செங்கரை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஏகலைவா அரசு மாதிரி…

சத்துணவு சாப்பிட்ட 20 மாணவர்களுக்கு உடல் நலக்குறைவு – பெற்றோர்கள் சாலை மறியல்..!!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ராசிபுரம் நடுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவு…

50 மாணவர்கள் அடுத்தடுத்து மயக்கம்: நாமக்கல் பள்ளியில் பெரும் பதற்றம்!!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை செங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் உணவருந்திய  மாணவர்களுக்கு மயக்கம்  ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காலை…

BREAKING: அரசு பள்ளியில் 50 மாணவர்கள் அடுத்தடுத்து மயக்கம்…. பரபரப்பு…!!!

நாமக்கல் கொல்லிமலை செங்கரை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் உணவருந்திய மாணவர்கள் அடுத்தடுத்து மயக்கம்போட்டு கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காலை…

இன்றைய (22.06.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூன் 22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5…

கால்நடைகளுக்கு கருச்சிதைவு நோய்க்கான இலவச தடுப்பூசி… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு கருச்சிதைவு நோய்க்கு இலவச தடுப்பூசி போடப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி…

இன்றைய (20.06.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூன் 20) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5…

கல்லூரி மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை… காரணம் என்ன…? பெரும் சோகம்..!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு அருகே வரபாளையம் பகுதியில் ஜெயச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெருந்துறையில் உள்ள தனியார் இன்ஜினியரிங்…

இன்றைய (19.06.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூன் 19) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5…

குடிபோதையில் வாகனம் ஓட்டினால்… ஆறு மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் தடை… கலெக்டர் எச்சரிக்கை…!!!!!

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சாலை பாதுகாப்பு குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் உமா இந்த கூட்டத்திற்கு…

இன்றைய (18.06.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூன் 18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5…

நாமக்கல்லில் 4 இறைச்சி கடைகளுக்கு ரூ.20,000 அபராதம்… நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக மழை பெய்த போது சேந்தமங்கலம் ரோட்டில் மழை நீர் வடிகால்கள் வடிகால்களில் மழைநீர்…

அனுமதி இல்லாமல் பிளக்ஸ் போர்டு வைத்தால்…. இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிளக்ஸ் போர்டுகளை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் கிராம ஊராட்சி மன்ற…

இன்றைய (17.06.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூன் 17) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5…

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை கட்டுரை போட்டிகள்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!!

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா செய்தி குறிப்பு  ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, பள்ளி கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும் படைப்பாற்றலையும் வளர்க்கும்…

நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்… உங்க ஏரியா இருக்கா செக் பண்ணிக்கோங்க….??

நாமக்கல் மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை மின்சார பராமரிப்பு பணி நடைபெறுகிறது. அதனால் நாளை காலை 9 மணி…

இன்றைய (16.06.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூன் 16) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5…

மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி… கலெக்டர் திடீர் ஆய்வு…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நகராட்சி பூங்கா சாலையில் நகராட்சி பொது நிதியின் மூலமாக ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும்…

நாமக்கல்லில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களை மிஸ் பண்ணிடாதீங்க… கலெக்டர் தகவல்…!!!!!

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தனியார் துறை நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய…

நாமக்கல்லில் நாளை மண்புழு உரம் தயாரிக்க பயிற்சி… வெளியான தகவல்…!!!!!

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தலைவர் வேல்முருகன் செய்தி  குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில்…

விலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க செயல் விளக்க பயிற்சி… கலந்து கொண்ட விவசாயிகள்..!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டி வட்டாரத்தில் மேட்டுப்பட்டி கிராமத்தில்  மயில்களால் பயிர்கள் சேதம் அடைவதை தடுப்பதற்கு வேளாண் அறிவியல் நிலையம் லத்துவாடி…

குறைதீர்க்கும் கூட்டம்…ரூ.2.36 லட்சத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய கலெக்டர்…!!!!!

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாவட்ட கலெக்டர் உமா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.…

சிப்காட் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு… விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வளையப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசின் சார்பாக சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க முயற்சி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு…

இன்றைய (13.06.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூன் 13) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5…

கணவன் – மனைவி தூக்கு போட்டு தற்கொலை… காரணம் என்ன…? பெரும் சோகம்…!!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொண்டிசெட்டிபட்டி குறிஞ்சி நகரில் சிவா – ஞானசுந்தரி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு பாலாஜி என்கிற மகனும்,…

இன்றைய (09.06.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூன் 09) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5…

இன்றைய (08.06.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூன் 08) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5…

மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக… நாமக்கல்லில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பூங்கா சாலையில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை…

இன்றைய (07.06.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஜூன் 07) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5…

புதன் சந்தையில் சந்து கடைகளுக்கு மதுபானம் வழங்கிய விற்பனையாளர்… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் வெளி மாநில மது பாட்டில்கள் ஏதேனும் விற்பனை செய்யப்படுகிறதா மற்றும் கள்ள சந்தையில் மது பாட்டில்கள்…

மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக… ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு அருகே வையப்பமலை பேருந்து நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக பாலியல் புகாரில் சிக்கியுள்ள…

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை…. உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

நாமக்கல் மாவட்டம் நடுப்பாளையம் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும்…