அச்சுறுத்தும் காற்று மாசு: தலைநகரில் பள்ளிகளுக்கு லீவ்…. அதிரடி உத்தரவு…!!

டெல்லியில் காற்று மாசு காரணமாக 10. 12ஆம் வகுப்புகள் தவிர பிற வகுப்புகளுக்கு நவம்பர் 11ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். நவ.13 – 20 வரை வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும். காற்று மாசு தடுப்பு…

Read more

நவம்பர் 10 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…. மாநில அரசு திடீர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் வட மாநிலங்களில் தற்போது குளிர் காலம் தொடங்கியுள்ள நிலையில் மறுபக்கம் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என அனைவரும் மூச்சுத்திணறல் மற்றும்…

Read more

காற்று மாசு: ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுரை…..!!!

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக மாநில அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள் 50 சதவீதம் ஊழியர்களுடனும் இதர பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தவிர மத்திய…

Read more

இங்கு தொடக்கப் பள்ளிகளுக்கு 10 தேதி வரை விடுமுறை அறிவிப்பு… எதற்காக தெரியுமா…??

டெல்லியில் தொடர்ந்து மாசு கடுமையாக உள்ளது. அங்கு காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அதிக மாசுபாடு காரணமாக தொடக்கப் பள்ளிகளுக்கு இம்மாதம் 10ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக டெல்லி கல்வி அமைச்சர் அதிஷி…

Read more

காற்று மாசு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை…. அரசு திடீர் அறிவிப்பு….!!!

டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக பொதுமக்கள் மூச்சு விட கூட முடியாமல் தவித்து வருகின்றனர். அதனை தடுக்கும் விதமாக அரசும் பல வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் காற்று மாசு குறையாத அவல நிலை…

Read more

இன்று முதல் அமல்…. இனி இந்த வாகனங்கள் மாநிலத்திற்குள் நுழைய தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!

டெல்லியில் அதிக அளவில் ஏற்படும் காற்று மாசை தடுப்பதற்காக BS 6 வகை டீசல் என்ஜின்களை கொண்ட மின்சாரம் அல்லாத பேருந்துகள் நுழைவதற்கு டெல்லி போக்குவரத்து துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையை நவம்பர் 1ஆம் தேதி முதல்…

Read more

நவம்பர் 1 முதல் இந்த வாகனங்கள் மாநிலத்திற்குள் நுழைய தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!

டெல்லியில் அதிக அளவில் ஏற்படும் காற்று மாசை தடுப்பதற்காக BS 6 வகை டீசல் என்ஜின்களை கொண்ட மின்சாரம் அல்லாத பேருந்துகள் நுழைவதற்கு டெல்லி போக்குவரத்து துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறையை நவம்பர் 1ஆம் தேதி முதல்…

Read more

ரூ.338 கோடி லஞ்சம்..! குறி வைத்த அமலாக்கத்துறை… வசமாக சிக்கிய அரவிந்த் கெஜ்ரிவால்…!!

நவம்பர் 2ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும் படி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சமன் அனுப்பி உள்ளது. டெல்லி மதுபான விநியோக கொள்கை முறைகேடு வழக்கிலேயே அவருக்கு சமன் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த வழக்கிலே ஏற்கனவே  டெல்லியின் துணை முதல்வராக இருந்த…

Read more

அதிகரிக்கும் காற்று மாசு…. தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்க தடை…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாட்டை தடுக்க கடந்த மூன்று ஆண்டுகளாக தீபாவளி பட்டாசுகள் வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் நடப்பு ஆண்டும் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.…

Read more

மணிக்கு 180 கி.மீ வேகம்…. இந்தியாவின் அதிவேக வந்தே பாரத் ரயில் இன்று தொடக்கம்…!!

இந்தியாவின் அதிவேக ரெயிலாக ‘வந்தே பாரத்’ உள்ளது. இது மணிக்கு 130 கி.மீ வேகம் வரை இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்த கட்டமாக மணிக்கு 180 கி.மீ வேகம் வரை இயங்கக்கூடிய அதிவேக மெட்ரோ ரெயில் சேவை  இன்று தொடங்கப்பட உள்ளது.…

Read more

மணிக்கு 180 கி.மீ வேகம்… இந்தியாவின் அதிவேக மெட்ரோ ரயில் நாளை முதல் தொடக்கம்….!!

இந்தியாவின் அதிவேக ரெயிலாக ‘வந்தே பாரத்’ உள்ளது. இது மணிக்கு 130 கி.மீ வேகம் வரை இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்த கட்டமாக மணிக்கு 180 கி.மீ வேகம் வரை இயங்கக்கூடிய அதிவேக மெட்ரோ ரெயில் சேவை நாளை தொடங்கப்பட உள்ளது.…

Read more

இனி வரவேற்பு தான்…… “நவீன் பாய், நவீன் பாய்”…… கோஷமிட்ட கோலி ரசிகர்கள்….. அதற்கு நவீனின் ரியாக்ஷன்….. வைரலாகும் வீடியோ.!!

டெல்லி மக்கள் “நவீன் பாய், நவீன் பாய்” என்று கோஷமிட்டநிலையில், பதிலுக்கு அவர் ஒரு அழகான சைகை காட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.. 2023 ஐபிஎல் போட்டியின் போது ஆர்.சி.பி வீரர் விராட் கோலி மற்றும் லக்னோ வீரர் நவீன் உல்…

Read more

டெல்லி ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கைது! அமலாக்கத்துறை அதிரடி …!! 

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களை உறுப்பினர் சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை செய்தனர் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங்க வீட்டில் அமலாக்கத்துறையினர்  சோதனை செய்தனர். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்.பி சஞ்சய் சிங்கை…

Read more

இன்னும் 7 மாதம் இருக்கு..! AIADMK பற்றி பேசாதீங்க… பாஜக தலைமை உத்தரவு..!!

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய நிலையிலும் இது தொடர்பாக இதுவரை பாஜக தேசிய தலைமையோ அல்லது மாநில தலைமையோ இந்த கூட்டணியை ஏன் முறிந்தது என்ற தகவலை வெளியிடாமல் இருந்தது.  மேலும் கூட்டணி தொடர்பாக…

Read more

ஜாமீன் கேட்குறீங்க…! 58 பேரை கொன்னுருக்காங்க..! கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி…!!

1998ஆம் ஆண்டு கோவை தொடர்பு குண்டுவெடிப்பு வழக்கில் அல் உம்மா  அமைப்பை சேர்ந்த பாட்ஷா உட்பட 12 நபர்களுக்கு இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.  இவர்கள் 25 வருடங்களாக சிறையில் இருப்பதாகவும், ஆகவே அவர்களுக்கு பிணையளிக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சியின்…

Read more

காவேரி நீர் விவகாரம்..! அக்.12ஆம் தேதி வாங்க.. சற்றுமுன் டெல்லி உத்தரவு..!!

காவேரி ஒழுங்காற்று குழு கூட்டம் வரும் 12 ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. காவிரி ஒழுங்கற்று  ஆணையம்  3000 கன அடி தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று சொல்லி உள்ள உத்தரவை திரும்ப பெற வேண்டும்…

Read more

கோவை குண்டுவெடிப்பு – குற்றவாளிகளுக்கு ஜாமீன் மறுப்பு..!!

1998 தொடர்பு குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு பிணை வழங்க உச்சநீதிமன்ற மறுப்பு தெரிவித்துள்ளது. 25 வருடங்களாக குற்றவாளிகள் சிறையில் உள்ளதாக அவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டனர்.

Read more

நியூஸ் கிளிக் வழக்கு – இருவருக்கு 2 நாள் போலீஸ் காவல்….!!

நியூஸ் கிளிக் ஊடக நிறுவன மீதான வழக்கில் கைதான பிரபீர், அமித் ஆகியோருக்கு ஏழு நாள் போலீஸ் காவல். நியூஸ் கிளிக் நிறுவனத்தைச் சேர்ந்த இருவருக்கு 7 நாள் போலீஸ் காவல் விதித்தது டெல்லி நீதிமன்றம் உத்தரவு  

Read more

அக். 12ல் காவேரி ஒழுங்காற்று குழு கூட்டம் கூடுகின்றது..!!

அக்டோபர் 12ல்  கூடுகின்றதுகாவேரி ஒழுங்காற்று குழு கூட்டம்.கடந்த 29 இல் நடந்த மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வினாடிக்கு 3000 கனஅடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டது. வினாடிக்கு 3000 கனஅடி  நீர் திறப்பு என்ற உத்தரவை ரத்து செய்யுமாறு கர்நாடக வலியுறுத்தி வருகிறது.

Read more

35 இடங்களில் சோதனை….. ‘நியூஸ் கிளிக்’ ஊடக நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சீல்..!!

டெல்லியில் உள்ள ‘நியூஸ் கிளிக்’ ஊடக நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சிறப்பு பிரிவு அதிகாரிகள் சீல் வைத்தனர்.. டெல்லியில் இருக்கக்கூடிய ‘நியூஸ் க்ளிக்’ செய்தி நிறுவனத்தினுடைய அலுவலகத்தில் காலையிலிருந்து சுமார் 35 இடங்களில் டெல்லி காவல்துறையினர் சோதனை நடத்தினார்கள். இதில் அந்த நிறுவனத்தில்…

Read more

BREAKING : டெல்லியில் உள்ள ‘நியூஸ் கிளிக்’ ஊடக நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சீல் வைத்தது காவல்துறை

டெல்லியில் உள்ள ‘நியூஸ் கிளிக்’ ஊடக நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சீல் வைத்தது காவல்துறை. டெல்லியில் உள்ள நியூஸ் கிளிக் ஊடக நிறுவனத்திற்கு காவல்துறையின் சிறப்பு பிரிவு அதிகாரிகள் சீல் வைத்தனர். ‘நியூஸ் கிளிக்’ ஊடக நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் காலை முதல்…

Read more

தலைநகர் டெல்லி, உத்தரகாண்ட், உ.பியில் நில அதிர்வு…!!!

டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நில அதிர்வு மிகவும் வலுவாக உணரப்பட்டது. அடுக்குமாடி கட்டிடங்களில் உள்ளவர்கள் பீதி அடைந்து, கட்டிடங்களை விட்டு வெளியே வரும் அளவுக்கு வலுவான நிலநடுக்கமாக இருந்தது. அது மட்டுமல்லாமல் இது சிறிது நேரத்துக்கும் நீடித்தது என்பது…

Read more

டெல்லியில் நில அதிர்வு…!!

டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலேயே நில அதிர்வு மிகவும் வலுவாக உணரப்பட்டுள்ளது.  இந்துகுஷ் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியா, சீனா, நேபாளம் ஆகிய நாடுகளில் உணரப்பட்டது. நேபாளத்தின் பட்டேகோடா பகுதியை மையமாகக் கொண்டு 4.6 என ரிக்டர்அளவில்  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.…

Read more

டெல்லியில் ஊடக நிறுவனத்தில் காவல்துறை சோதனை….!!

டெல்லியில் நியூஸ் கிளிக் ஊடக நிறுவனத்தில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். டெல்லியில் இருக்கக்கூடிய தனியார் செய்தி நிறுவனத்தினுடைய ஸ்டூடியோ, அவர்களுடைய அலுவலகம் அமைந்திருக்கக்கூடிய பகுதி, அதன் ஊழியர்கள் தங்கி இருக்கக்கூடிய நோய்டா உள்ளிட்ட டெல்லியின் மைய பகுதி ஆகியவற்றில் இந்த…

Read more

டெல்லியில் ஊடக நிறுவனத்தில் காவல்துறை சோதனை….!!

டெல்லியில் நியூஸ் கிளிக் ஊடக நிறுவனத்தில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். டெல்லியில் 8 பத்திரிக்கையாளர்களின் வீடுகள் உட்பட 30 இடங்களில் டெல்லி காவல்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். வெளிநாட்டிலிருந்து பணம் பெற்ற குற்றச்சாட்டில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.…

Read more

அறிக்கையை யாரும் கேட்கல…! நான் அறிக்கை கொடுக்க போறது இல்லை.. டெல்லி மீட் குறித்து அண்ணாமலை கருத்து…!!

கூட்டணி முறிவு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யப் போகிறீர்களா ? என்ற கேள்விக்கு, எந்த அறிக்கை என கேட்ட அண்ணாமலை, இது என்ன கம்பெனியா இது ? கால் சீட்டு கொடுத்து…  இலாப – நட்ட ஸ்டேட்மெண்ட் போடுவதற்கு…  அரசியல் கட்சி…

Read more

#BREAKING: நாளை நடைபெறும் பாஜக கூட்டம் ஒத்திவைப்பு…!! 

நாளை அண்ணாமலை தலையில் சென்னையில் நாளை நடைபெற இருந்த பாஜக கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என பாஜக அறிவித்துள்ளது. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் மாநில தலைவர் அண்ணாமலை நாளை காலை சரியாக 10 மணியளவில்…

Read more

”தமிழகத்தில் பாஜக ஆட்சி” டெல்லியில் சொல்லி…. தலைவராக போஸ்டிங் வாங்கிய அண்ணாமலை!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, செல்லூர் ராஜா அண்ணன் சொன்னது போல… மத்தியிலே மோடி அவர்கள்,  மாநிலத்திலே எடப்பாடி என சொல்லுங்கன்னு சொல்றத எப்படி சொல்ல முடியும் ? எப்படி ஒத்துக்க முடியும் ? முடியாது…  அது தேசிய…

Read more

சீக்கிரம் நிதியை விடுவிக்கவும்…. மத்திய அமைச்சருக்கு வந்த 50 லட்சம் கடிதங்கள்…!!!

கடந்த சில நாட்களாகவே மேற்கு வங்கத்துக்கும், மத்திய அரசுக்கும் இடையே  மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்ட நிதியை விடுவிப்பது தொடர்பாக  மோதல் நீடித்து வருகிறது. இதனை தொடர்ந்து வேலை உறுதித் திட்டம் மற்றும் கிராமின் ஆவாஸ் யோஜனா தொடர்பாக…

Read more

‘ஐபோன் 15’ வழங்குவதில் தாமதம்…. ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே அடிதடி…!!!

உலகின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போனாக ஐபோனை வாங்க ஆப்பிள் நிறுவன ரசிகர்கள் ஆண்டு முழுக்க காத்திருப்பதும், பல மணி நேரங்கள் வரிசையில் நிற்பதும் வாடிக்கையான காரியம் ஆகிவிட்டது. இந்நிலையில், சமீபத்தில் ஐபோன் 15 விநியோகத்திற்கு தாமதம் ஏற்பட்டதால், இரண்டு வாடிக்கையாளர்கள் சர்ச்சையில்…

Read more

28 வயது..! நண்பர் வீட்டில் தங்கினேன்….. “என்னை பலாத்காரம் செய்தார்”….. ஃபேஷன் டிசைனர் பரபரப்பு புகார்.!!

டெல்லியைச் சேர்ந்த 28 வயது ஆடை வடிவமைப்பாளர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மும்பையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த 28 வயதான ஆடை வடிவமைப்பாளர் ஒருவர், மும்பையில் உள்ள அவரது வீட்டில் தங்கியிருந்தபோது, ​​தனது தொழிலதிபர் நண்பர் தன்னை பாலியல் பலாத்காரம்…

Read more

BJPஇன் பக்கா ஸ்கெட்ச்…! ”விநாயக சதுர்த்தி”இல் டெல்லியில் செம ”சம்பவம்”..!!

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடருக்கு முன்பாக 17ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று பிரகலாத் ஜோஷி தெரிவித்திருக்கிறார். வரும் 18ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறுமென இந்த கூட்டத்தொடருக்கான அறிவிப்பு வந்த நாளிலிருந்து இந்த கூட்டத்தொடருக்கான  முக்கிய…

Read more

#BREAKING; தமிழக்த்திற்கு 15 நாட்களுக்கு 5000 கனஅடி நீர் திறக்க ஆணை ….!!

தமிழகத்திற்கு வர வேண்டிய அளவு தண்ணீர் கர்நாடகவில் இருந்து வழங்கப்படவில்லை. ஏனென்றால்அணையில் உள்ளநீர்களில் அவர்களுக்கு இருக்கும் நீர் இருப்பே குறைவாக தான் இருக்கின்றது என்ற வாதம் கர்நாடகம் தரப்பில் காவிரி ஒழுங்காற்று குழு முன் வைக்கப்பட்டது. தமிழகமும் தனது தரப்பு வாதங்களை…

Read more

தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்க தடை… மாநில அரசு அதிரடி உத்தரவு…!!!

டெல்லியில் மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக இந்த வருடம் தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்க அமாத்மி அரசை முடிவு செய்துள்ளதாக அந்த மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். மேலும் டெல்லியில் எந்த வகையான பட்டாசுகளை தயாரிப்பது, சேமிப்பது, விற்பனை…

Read more

#BREAKING : அடுத்த ஜி20 மாநாட்டிற்கான தலைமை பொறுப்பு பிரேசில் நாட்டிடம் ஒப்படைப்பு.!!

அடுத்த ஜி20 மாநாட்டிற்கான தலைமை பொறுப்பு பிரேசில் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாடு இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், அடுத்த ஜி20 மாநாட்டிற்கான தலைமை பொறுப்பு பிரேசில் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரசில் நாட்டின்…

Read more

இன்று காலை 10.30 மணிக்கு…. உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படும் ஜி20 மாநாடு…!!

உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படும் ஜி20 உச்சி மாநாடு இன்று & நாளை புதுடெல்லியில் நடைபெற உள்ளது. இதற்காக உலகத் தலைவர்கள் பலர் டெல்லி வந்திருக்கும் நிலையில் இன்று  கிளம்பி முதல்வர் ஸ்டாலினும் டெல்லி பயணிக்கிறார். தற்போது உலக தலைவர்கள் மாநாட்டில்…

Read more

#G20Summit; டெல்லி வந்தார் அமெரிக்க அதிபர் ஜோபைடன்…!!

டெல்லியில் நடக்கும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். நாளையும்,  நாளை மறுநாளும் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்தடைந்தார். உலகத் தலைவர்கள் பலரும் இந்தியா வந்துள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ…

Read more

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வங்கதேச, மொரீஸியஸ் நாட்டு தலைவர்களை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி.!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வங்கதேச, மொரீஸியஸ் நாட்டு தலைவர்களை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி. ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் 9 மற்றும் 10ஆம் தேதி நடக்க உள்ளது. இந்நிலையில் உலக தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி  சந்திக்க இருக்கிறார்.…

Read more

மாநிலம் முழுவதும் இன்று(செப்.. 8) பள்ளிகளுக்கு விடுமுறை… மாநில அரசு அறிவிப்பு…!!!

டெல்லியில் வருகின்ற செப்டம்பர் எட்டாம் தேதி ஜி 20 உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில் முக்கிய பிரமுகர்களின் வருகைக்காக சாலைகளில் நெரிசல் குறைவாக இருக்க அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனைப் போலவே இன்று செப்டம்பர் 8ம் தேதியை பொது விடுமுறை…

Read more

செப்-6 முதல் 5 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல்…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!

தலைநகர் டெல்லியில் தொடர்ந்து 5 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி20 மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் செப்டம்பர் 8 முதல் 10 வரை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தலைநகரில் உள்ள அனைத்து சந்தைகள், கடைகள், பள்ளிகள், வங்கிகள் மற்றும் மதுபான…

Read more

5 நாட்கள் மது கடைகள் அனைத்தும் இயங்காது… அரசின் திடீர் உத்தரவால் மது பிரியர்கள் ஷாக்…!!!

தலைநகர் டெல்லியில் 5 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி-20 மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு டெல்லியில் வருகின்ற செப்டம்பர் எட்டாம் தேதி முதல் 10ம் தேதி வரை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகரில் உள்ள அனைத்து சந்தைகள், கடைகள், பள்ளிகள்…

Read more

85 வயது மூதாட்டி கொடூரமாக பலாத்காரம்.. உலுக்கிய சம்பவம்… அதிர்ச்சி…!!!

டெல்லியில் உள்ள நேதாஜி சுபாஷ் இடத்தில் 85 வயது மூதாட்டி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஆகாஷ் என்ற 28 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று அதிகாலை வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளார்…

Read more

அண்ணனுக்கு சிறுநீரகத்தை தனமாக வழங்கி… பலரையும் நெகிழ வைத்த பாசக்கார தங்கை..!!!

டெல்லியை சேர்ந்த ஹரேந்திரா என்பவர் கடந்த சில நாட்களாக சிறுநீரக செயலிழப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அண்ணன் படும் வேதனையை பார்த்து அவரது தங்கை பிரியங்கா 23 வயது ஆகும் நிலையில் தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்க முன் வந்தார்.…

Read more

செப்-8 முதல் 10 ஆம் தேதி வரை ஊழியத்துடன் விடுமுறை…. ஏன் தெரியுமா…? மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!

இந்தியா முதல் முறையாக ஜி-20 நாடுகளின் பட்டியலில் தலைவர் பதவி நடப்பு 2023 ஆம் வருடத்திற்கு ஏற்றுள்ளது. இதனால் பொருளாதார சட்டங்களை எட்டாம் தேதி முதல் 10ம் தேதி வரை டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடத்தப்பட இருக்கிறது. இதில் பல…

Read more

நீங்கள் டெல்லியில் வாழ்ந்தால்…. ஆயுள் 11.9 ஆண்டுகள் குறையும்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் டெல்லியும் ஒன்று. வளர்ந்துவரும் நாகரிகத்தாலும், வாகனங்களின் அதிகரிப்பாலும், தொழிற்சாலைகளின் தொடர் இயக்கத்தாலும், காற்று மாசுபடுவது அதிகரித்து வருகிறது. அதன்படி சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள AQLI அறிக்கையின்படி, தற்போதைய காற்று மாசு நீடித்தால் டெல்லியில் வாழும் மக்களின்…

Read more

செப்டம்பர் 8 ஆம் தேதி மாநிலம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை… மாநில அரசு அறிவிப்பு…!!!

டெல்லியில் வருகின்ற செப்டம்பர் எட்டாம் தேதி ஜி 20 உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில் முக்கிய பிரமுகர்களின் வருகைக்காக சாலைகளில் நெரிசல் குறைவாக இருக்க அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனைப் போலவே செப்டம்பர் எட்டாம் தேதியை பொது விடுமுறை தினமாக…

Read more

அரசு அலுவலகங்களுக்கு இந்த 3 நாட்கள் விடுமுறை…. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு…!!

ஜி-20 மாநாடு நடைபெற இருக்கிறது. இதனையொட்டி மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது ஜி-20 மாநாடு நடக்கும் நாட்களில் டெல்லியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டெல்லியில் உள்ள அனைத்து மத்திய…

Read more

இனி அரசு, தனியார் பள்ளிகளில் மொபைல் போன் பயன்படுத்த தடை…. மாநிலம் முழுவதும் பரந்த அதிரடி உத்தரவு….!!!

டெல்லியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் மொபைல் போன் கட்டாயம் பயன்படுத்தக் கூடாது…

Read more

ரூ.70,000 ஆயிரத்திற்கு வாங்கிய மனைவி…. பெற்றோர் வீட்டுக்கு போனது பிடிக்காமல்…. கொன்று வீசிய கணவன்….!!

தலைநகர் டெல்லி சேர்ந்த தரம்வீர் என்பவர் ஒரு பெண்ணை 70 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். அதன் பின் அவரை திருமணம் செய்து கொண்ட தரம்வீர் சில தினங்களிலேயே அந்த பெண்ணை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு சடலத்தை காட்டில் வீசியுள்ளார்.…

Read more

கணவன் இல்லாத பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2500 பென்சன்…. எப்படி விண்ணப்பிப்பது?… இதோ முழு விவரம்…!!!

நாட்டில் மக்களுக்கு உதவும் வகையில் அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி 18 முதல் 59 வயது வரை உள்ள விதவைகள் மற்றும் விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள், கணவனை பிரிந்து வாழும் பெண்கள் மற்றும் கைவிடப்பட்ட ஏழைப் பெண்களுக்கான பென்ஷன்…

Read more

Other Story