பிரதமர் நிகழ்ச்சியை தவிர்த்த முதலமைச்சர்…. பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம்..!!!

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தினை நாட்டுக்கு அர்ப்பணித்து, இராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து வாகன பேரணியையும் நரேந்திர மோடி நடத்தினார். அப்போது பொதுமக்கள் கட்சித் தொண்டர்கள் பலரும் சாலை ஓரத்தில் இருந்தபடி கோஷங்களை எழுப்பினர். அவரது வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ்…

Read more

Breaking: பத்திரிகையாளர்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்றிய துணை முதல்வர்… ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கீடு..!!

சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள் மன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் வெற்றிக்கு பிறகு முதல்வர் ஸ்டாலினை பத்திரிக்கையாளர் மன்ற குழு நேரில் சந்தித்தனர். அப்போது பத்திரிக்கையாளர் மன்ற கட்டிடத்தின் உட் கட்டமைப்பை மேம்படுத்த அரசு சார்பில் நிதி ஒதுக்க வேண்டும் என்று அவர்கள்…

Read more

ஆஹா..! “அருமையாக பேசிய பிரதமர் மோடி”… தமிழில் தொடங்கிய உரையை தமிழிலேயே முடித்து வைத்து அசத்தல்…!!!

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தினை நாட்டுக்கு அர்ப்பணித்து, இராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து, வாகன பேரணியையும் நரேந்திர மோடி நடத்தினார். அப்போது பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் பலரும் சாலை ஓரத்தில் இருந்தபடி கோஷங்களை எழுப்பினர். அவரது வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ்…

Read more

“இனி தமிழில் கையெழுத்தையாவது போடுங்கள்”… அரசியல் கட்சி தலைவர்களுக்கு முக்கிய அட்வைஸ்… பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு.. !!

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தினை நாட்டுக்கு அர்ப்பணித்து, இராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து, வாகன பேரணியையும் நரேந்திர மோடி நடத்தினார். அப்போது பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் பலரும் சாலை ஓரத்தில் இருந்தபடி கோஷங்களை எழுப்பினர். அவரது வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ்…

Read more

“ஒரே சாப்பாடு, ஒரே சாமியார் இதெல்லாம் ஒருபோதும் நடக்காது”… இப்படியா சின்ன புள்ளத்தனமா பேசுவீங்க… அமைச்சர் துரைமுருகன் காட்டம்…

வேலூரில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் தந்தை வழியை பின்பற்றவில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இது ஒரு சிறுபிள்ளைத்தனமான பேச்சு. ஒரு மத்திய மந்திரி இப்படி பேசுவார்கள். ஒரே…

Read more

“பராசக்தி படத்தின் வசனம்”… கோவில் வேண்டாம்ன்னு சொல்லல… அது கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக்கூடாது.. சீமான்..!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலை மக்கள் வழிபடத் திறக்காவிட்டால் நாம் தமிழர் கட்சி ஆலய நுழைவு போராட்டத்தை முன்னெடுக்கும் என்று நாங்கள் அறிவித்த பிறகு, இன்னும்…

Read more

  • April 6, 2025
“பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரே மேடையில் நயினார் நாகேந்திரன்”… அண்ணாமலை கலந்து கொண்டார்.. ஆனால்…? பாஜகவில் திடீர் சலசலப்பு..!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 545 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாம்பன் பாலத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அதாவது ஏற்கனவே கட்டப்பட்ட பழைய பாலம் 100 ஆண்டுகளை கடந்து விட்டதால் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக அதில் ரயில்…

Read more

“பாஜக பிரமுகர் தற்கொலை”… காங்கிரஸ் எம்எல்ஏக்களை கைது செய்யுங்க… பாஜக கடும் கண்டனம்… கர்நாடக அரசியலில் பரபரப்பு..!!

பெங்களூரு எலக்ட்ரானிக்ஸ் சிட்டி பகுதியில் வினய் சோமையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாஜக ஜனதா கட்சியின் பிரமுகர் ஆவார். குடகு மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக…

Read more

என்னப்பா நடக்குது…! மேடையில் பிரதமர் மோடியுடன் நயினார் நாகேந்திரன்…. கீழே அமர்ந்திருந்த அண்ணாமலை…. இதுதான் காரணமா….?

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தற்போதே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் அண்ணாமலையை மாற்ற பாஜக முடிவு…

Read more

தமிழ்நாடு தலைவர்களே….! “முதல்ல தமிழில் கையெழுத்து போடுங்க…” எங்களது பெரிய ஆசை இதுதான்…. பிரதமர் மோடி பேச்சு…!!

பிரதமர் மோடி இன்று பாம்பன் பாலத்தை திறந்து வைத்தார். அதன் பிறகு ராமநாத சுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் பேசியதாவது, தமிழ்நாடு தலைவர்கள் பலர் எனக்கு கடிதம் அனுப்புகின்றனர். ஆனால் அதில்…

Read more

பரபரப்பு….!! அதிமுக நிர்வாகி ராஜா கட்சியில் இருந்து நீக்கம்…. இபிஎஸ் அதிரடி உத்தரவு….!!

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோசடி வழக்கில் சிக்கிய அதிமுக நிர்வாகி ராஜாவை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். அதிமுக கலை பிரிவில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்து வந்தவர் ராஜா. இவர் மீது நில அபகரிப்பு உள்ளிட்ட…

Read more

“இந்த மசோதாவை நிச்சயம் ஏற்கனும்”… இல்லனா ஜெயில் கன்பார்ம்… துணை முதல்வர் கடும் எச்சரிக்கை..!!

மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட விவாதத்திற்கு பிறகு அந்த மசோதா கடந்த புதன்கிழமையன்று நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் மாநிலங்கள் அவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாஜகவின் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம்,…

Read more

“சந்திச்சா சொல்லப்போறேன்….” எனக்கென்ன பயமா…? நீங்களாவே சொல்றீங்க…. நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டம்….!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு சென்று மத்திய அமைச்சர் நேரில் சந்தித்து பேசினார். அதன் பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனியாக சென்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசினார். இதனால்…

Read more

நீட் விலக்கு அளித்தால் தான் பாஜகவுடன் கூட்டணி என அறிவிக்க முடியுமா…? இபிஎஸ்-க்கு சவால் விட்ட முதல்வர் ஸ்டாலின்….!!

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, நீட் ரத்து தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் தான் நீட் தமிழகத்திற்குள் நுழைந்தது மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்திருந்தால், நிச்சயம் நீட் விலக்கு கிடைத்திருக்கும். நீட் விலக்கு…

Read more

இபிஎஸ்-க்கு NO… செங்கோட்டையனுக்கு YES.. பிரதமர் மோடியுடன் நேரில் சந்திப்பு… பரபரப்பில் அதிமுக..!!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகத்திற்கு வருகை புரிந்துள்ள நிலையில் ராமேஸ்வரம் சென்றுள்ளார். அங்கு பாம்பன் பாலத்தை திறந்து வைக்கும் மோடி பின்னர் ராமநாதபுரம் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க அதிமுக முன்னாள் அமைச்சர்…

Read more

Breaking: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக எம்.ஏ பேபி தேர்வு…!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 6-வது தேசிய பொதுச் செயலாளராக கேரள மாநிலத்தைச் சேர்ந்த எம்.ஏ பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் சிபிஎம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கும் நிலையில் இவரை தலைவராக வேண்டும் என்று பிரகாஷ்காரத் பரிந்துரை செய்தார். ‌…

Read more

“தற்குரியுடன் கூட்டணி வேண்டாம்”… அண்ணாமலை மீண்டும் தலைவராகனும்… அதிமுகவை விமர்சித்து பாஜக ஒட்டிய போஸ்டரால் திடீர் பரபரப்பு..!!

தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளனர். அதாவது அதிமுக அண்ணாமலையை விரும்பாததால் அவரை தலைமை பொறுப்பில்…

Read more

“சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்”… திமுகவுக்கு எதிராக ஒன்று சேரும் எதிர்க்கட்சிகள்… நிர்மலா சீதாராமனுடன் சீமான் திடீர் சந்திப்பு…!?!

தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தற்போதே தயாராகி வருகிறது. அந்த வகையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் சூடு பிடிக்க தொடங்கிவிட்ட நிலையில் திமுக கூட்டணி அடுத்து வரும் தேர்தலிலும் மாற்றமின்றி களம் காண்கிறது.…

Read more

நூறாண்டுகள் பழமை வாய்ந்த பாலம்… விபத்தில் சிக்கிய அரசு பேருந்து… நூலிலையில் உயிர் தப்பிய பயணிகள்… பொது மக்களின் கோரிக்கை…!

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த குமாரக்குடி கிராமத்தின் ஏரியின் வளைவில் பழமை வாய்ந்த பாலம் ஒன்று அமைந்துள்ளது. அந்தப் பாலத்தின் வயது சுமார் நூறு ஆண்டுகளை கடந்ததாகும். இந்த பாலத்தின் வழியாக சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நிலையில் பாலத்தின்…

Read more

“தமிழக பாஜகவின் புதிய தலைவராக சரத்குமார்”..? அதிரடியாக வெளிவந்த தகவல்.. இதை யாருமே எதிர்பார்க்கலையே..!!

தமிழக பாஜகவுக்கு விரைவில் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட இருக்கிறார். இந்த மாதத்திற்குள் அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படும் நிலையில் அண்ணாமலை புதிய தலைவருக்கான ரேசில் நான் இல்லை என்று கூறிவிட்டார். அதோடு யாரையும் தான் ரெக்கமண்ட் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.…

Read more

“புல்டோசரால் இடிக்கப்பட்ட வீடு”… புத்தகப் பையோடு ஓடிய சிறுமி… நெஞ்சை உறைய வைத்த சம்பவம்… அகிலேஷ் யாதவின் அதிரடி அறிவிப்பு…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தின் அராய் கிராமத்தில், ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்ட குடிசைகள் புல்டோசர் கொண்டு கடந்த மார்ச் மாதம்  21ஆம் தேதி இடிக்கப்பட்டன. இதில் அனன்யா யாதவ் என்ற 8 வயது சிறுமியின் வீடும் இடிக்கப்பட்டது. அந்த…

Read more

2029 தேர்தலுக்கு பிறகு தான்…. “கண்மூடித்தனமாக எதிர்க்காதீங்க…” மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு….!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது, ஒரே நாடு ஒரே தேர்தலை கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டாம். பிரதமர் மோடி புதிதாக இதை கொண்டு வரவில்லை. முன்பே இப்படித்தான் தேர்தல் நடந்தது. 2029 தேர்தலுக்குப் பிறகுதான் ஒரே நாடு ஒரே தேர்தல் பணிகளை…

Read more

செம டுவிஸ்ட்…! அண்ணாமலைக்கு மத்திய மந்திரி பதவி….? வெளியான தகவல்….!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிறுவர்களுக்கு அளித்த பேட்டியில் தலைவர் பதவிக்கான போட்டியில் நாங்கள் இல்லை என கூறினார். தமிழக பாஜக நிலவரம் பற்றி சமீபத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா, சந்தோஷ் ஆகியோர் தீவிர ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. தலைவர் பதவியில்…

Read more

சட்டசபை தேர்தல் 2026…! வேதாரண்யம் தொகுதி வேட்பாளர் அறிவிப்பு…. சூடு பிடிக்கும் அரசியல் களம்….!!!

அடுத்த ஆண்டு தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட உள்ளது. திமுக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுடன் போட்டியிடவுள்ளது.…

Read more

“பேருந்தில் குழந்தைகளின் வாயை பொத்தி, கைகளை கட்டி….” தாயை கதற கதற பலாத்காரம் செய்த 3 பேர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் தவனகிரே மாவட்டத்தில் உள்ள உச்சங்கிதுர்கா கோவிலுக்கு மார்ச் 31 அன்று தனது இரு குழந்தைகளுடன் வந்த விஜயநகரா மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண், வழிபாட்டை முடித்துவிட்டு தனியார் பேருந்தில் வீடு திரும்பினார். சக பயணிகள் இறங்கிய பிறகு பஸ்ஸை…

Read more

“18 வருட” ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக… “Retired out”-ல் களத்திலிருந்து வெளியேறிய முதல் MI வீரர்… ஹர்திக் பாண்டியா பரபரப்பு விளக்கம்..!!

ஐபிஎல் 18வது சீசனில் ஏப்ரல் 5-ம் தேதி நடந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி கடைசி வரை பரபரப்பாகவே இருந்தது. முதல் இன்னிங்ஸில் லக்னோ அணி 203 ரன்கள் அடித்தது. அதற்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ்…

Read more

“மக்களை ஏமாத்துறாங்க”… ஆட்சிக்கு வருவதற்கு முன் வந்தபின்… இரட்டை வேடம் போடும் ஒரே கட்சி திமுக தான்… இபிஎஸ் கடும் தாக்கு..!!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது நேற்று எடப்பாடி பழனிச்சாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த நிலையில் அவருக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதால் இபிஎஸ் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர். அதன் பிறகு சட்டசபை வளாகத்தில் எடப்பாடி பழனிச்சாமி…

Read more

பாஜக புதிய தலைவர் யார்..? ரேசில் முந்திய நயினார் நாகேந்திரன்… விரைவில் வெளியாகும் அறிவிப்பு..!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தற்போதே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் அதிமுக மற்றும் பாஜக மீண்டும் கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் அண்ணாமலையை மாற்ற பாஜக முடிவு…

Read more

தேர்தல் வந்துவிட்டால் கச்சத்தீவு மீது “காதல்” வந்துவிடும்… இது கோவில் திருவிழாவில் சாமி ஆடுவது போல் இருக்கிறது… திமுக, அதிமுக மீது சீமான் அட்டாக்…!!

மதுரை மாவட்டத்தில் நேற்று நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட நிலையில் சீமான் கலந்து கொண்ட ஆலோசனை வழங்கினார். ஆலோசனை கூட்டத்திற்கு முன்பாக சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர்…

Read more

“தமிழக பாஜகவின் புதிய தலைவர் யார்”…? சஸ்பென்ஸ் வைக்கும் மூத்த தலைவர்கள்… தமிழிசை சௌந்தரராஜன் என்ன சொன்னார் தெரியுமா..?

தமிழக பாஜகவுக்கு விரைவில் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட இருக்கிறார். மீண்டும் அண்ணாமலை தலைவராக தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் புதிய தலைவருக்கான போட்டியில் தான் இல்லை என்று கூறிவிட்டார். அதோடு புதிய தலைவராக…

Read more

“நீ தமிழ்நாட்டிற்குள் நுழையவே முடியாது”.. எப்படி கால் வைப்பேன்னு நானும் பார்க்கேன்… சீறிய வைகோ.. கொந்தளித்த நிர்மலா சீதாராமன்..!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய நிலையில் இன்று தான் நிறைவடைந்தது. இன்று நடைபெற்ற கூட்டத்தின் போது வைகோ மற்றும் நிர்மலா சீதாராமன் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. முன்னதாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு வாரிய சட்டதிட்ட…

Read more

பிரதமர் மோடிக்காக மசூதியை மூடுவதா..? திமுக அரசு யாருக்கு பயந்து யாரை மகிழ்விக்க இதை செய்கிறது… கொந்தளித்த சீமான்… பரபரப்பு அறிக்கை..!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாம்பன் தொடர்வண்டி பாலத்தைத் திறந்து வைக்கப் பிரதமர் மோடி இராமேஸ்வரம் வருகிறார் என்பதற்காக, பாம்பனில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமையான…

Read more

“இதுவரை 800 மீனவர்கள் இறந்துட்டாங்க”… இதுக்கு ஒரே வழி 99 வருஷ குத்தகை தான்… பிரதமர் மோடிக்கு விஜய் முக்கிய கோரிக்கை… பரபரப்பு அறிக்கை..!!

பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் அவருக்கு கோரிக்கை விடுத்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் கச்சத்தீவு விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது…

Read more

“மருதமலையில் நடந்தது கும்பாபிஷேகமா”…? அமைச்சர் சேகர்பாபுவுக்கு நிச்சயம் முருகன் தண்டனை கொடுப்பார்… அண்ணாமலை பரபரப்பு பேட்டி..!!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இப்போது மருதமலை கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தை கடுமையாக விமர்சித்தார். அதாவது இன்று மருதமலை கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் அது குறித்து பேசிய அண்ணாமலை அமைச்சர் சேகர்பாபுவை கடுமையாக…

Read more

“அதிமுக உள்ளே”.. அண்ணாமலை வெளியே… முக்கிய பொறுப்பில் இருந்து கழட்டிவிட்ட பாஜக…? இபிஎஸ் வருகையால் காலியான கூடாரம். பரபரப்பில் அரசியல் களம்..!!

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தற்போது தலைவர் பதவிக்கான போட்டியில் தான் இல்லை என்று உறுதிப்படுத்தியுள்ளார். அதாவது தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், ஏற்கனவே கூட்டணி உடைந்ததற்கு அண்ணாமலை தான்…

Read more

“சிக்கலில் இருந்து தப்பித்த இபிஎஸ்”… மீண்டும் முக்கிய வழக்கை விசாரிக்க இடைக்கால தடை நீட்டிப்பு… ஐகோர்ட் அதிரடி..!!

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக கட்சியின் எம்பி தயாநிதிமாறனுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை…

Read more

  • April 4, 2025
உங்களுக்கு அவங்கள புடிக்கலனா முதலில் கொடியில் இருக்கும் பச்சை நிறத்தை எடுங்க… பாஜகவை கடுமையாக சாடிய உத்தவ் தாக்கரே..!!

மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்தம் மசோதா நேற்று முன்தினம் நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை நான் எதிர்க்க மாட்டேன் என்று கூறிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பாஜக செய்யும் சதியை எதிர்பாவதாக தெரிவித்துள்ளார்.…

Read more

தமிழக பாஜக தலைவருக்கான போட்டியில் நான் இல்லை… அண்ணாமலை அதிரடி அரிவிப்பு..!!

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இடம் பெறுவது உறுதி என்று கூறப்படுகிறது. இந்நிலையில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சரை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அண்மையில்…

Read more

“தமிழகம் முழுவதும் வெடித்த போராட்டம்”.. விஜய் போட்ட ஒரே உத்தரவால் ஒன்று திரண்ட தவெகவினர்… பலத்த போலீஸ் பாதுகாப்பு..!!

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையில் மத்திய அரசின் வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் இன்று போராட்டம்…

Read more

“வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றி பாஜக வரலாறு படைத்துள்ளது”… அண்ணாமலை பெருமிதம்..!!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. பெரும்பாலான எம்பிக்கள் ஆதரவு கொடுத்ததால் நாடாளுமன்ற இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்த மசோதாவுக்கு எதிராக தமிழக…

Read more

தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்… அண்ணாமலையின் பதவி நீட்டிக்கப்படுமா…? வெளியான முக்கிய தகவல்…!!

தமிழக பாஜக கட்சி விரைவில் புதிய தலைவர் அறிவிக்கப்பட இருக்கிறார். ஏற்கனவே நாடு முழுவதும் பாஜகவில் பொறுப்புகள் மாற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக பாஜகவிலும் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட இருக்கும் நிலையில் மீண்டும் அண்ணாமலை தலைவராக தொடர்வாரா இல்லையெனில்…

Read more

யாரு சாமி நீ…!! “2026-ல் எங்க தளபதி ஜெயிக்கணும்…” கடும் வெயிலில் மணலில் மண்டியிட்டு வேண்டிய தவெக தொண்டர்….!!

வருகிற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிட உள்ளது. சமீபத்தில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்திற்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையே தான் போட்டி என விஜய் கூறினார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு…

Read more

“2026-ல் அதிமுக-பாஜக கூட்டணி உறுதி”…? பிரதமர் மோடியை நேரில் சந்திக்கிறார் இபிஎஸ்… சூடு பிடிக்கும் அரசியல் களம்…!!!

தமிழகத்தில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் அதனை இன்னும் எடப்பாடி பழனிச்சாமி உறுதிப்படுத்தவில்லை. ஆனால் மத்திய மந்திரி அமித்ஷா மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமையலாம் என்றும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று…

Read more

அதிமுக சின்னம் தொடர்பான வழக்கு…. சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த இபிஎஸ்….!!

அதிமுக சின்னம், மற்றும் உட்கட்சி விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் அத்முக சின்னம் மற்றும் உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட புகார்களின் மீது ஆரம்பகட்ட விசாரணை நடத்தி முடிப்பதற்கு  உரிய…

Read more

“தலைவர் பதவி”… அதிமுக-பாஜக கூட்டணி… மீண்டும் டெல்லிக்கு செல்லும் அண்ணாமலை..? என்ன மேட்டர்..? பரபரப்பில் வட்டாரங்கள்..!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் டெல்லிக்கு சென்ற நிலையில் மீண்டும் டெல்லி சொல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்று அமித்ஷாவை நேரில் சந்தித்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி…

Read more

BREAKING: மத்திய அரசுக்கு அந்த சொல்லை கேட்டாலே அலர்ஜி தான்… முதல்வர் ஸ்டாலின் கண்டனம்….!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் முதலமைச்சர் மு. க ஸ்டாலின் கூறியதாவது, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் முழு நேர அரசியல்வாதியாக செயல்பட வைக்கிறார்கள். மாநிலங்களை இருக்கக்கூடாது என நினைக்கிறார்கள். வக்பு சட்டத்தை நள்ளிரவில் நிறைவேற்றி உள்ளார்கள். கூட்டாட்சி…

Read more

Breaking: கூட்டாட்சி என்றாலே ஒன்றிய அரசுக்கு அலர்ஜி… சிபிஎம் அகில இந்திய மாநாடு… முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேச்சு…!!

மதுரையில் இன்று 2வது நாளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது அகில இந்திய மாநாடு நடைபெற்று வருகிறது. கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை என்ற தலைப்பில் இன்று கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்று…

Read more

  • April 3, 2025
“பாஜக அரசின் அரசியலால் இஸ்லாமியர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்”… உடனே இந்த மசோதாவை திரும்ப பெறுக… கொந்தளித்த விஜய்… பரபரப்பு அறிக்கை.!!

வக்ஃப் வாரிய திருத்த மசோதா முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை பறிக்கும் வகையிலும், மதச் சுதந்திரத்தை பாதிக்கும் வகையிலும் உள்ளது என  தவெக  தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். இம்மசோதாவை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும், இல்லையெனில் கடும் போராட்டங்களை…

Read more

அவர் வெறும் கெஸ்ட் ரோல் அரசியல்வாதி தான்… சைதை துரைசாமிக்கு, அதிமுக கண்டனம்…!!

முன்னதாக சைதை துரைசாமி அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு அதிமுக தகவல் தொழில்நுட்பம் அணி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது குறித்து கூறியதாவது, சும்மா இருந்த சங்கொன்று, தன்னைத் தானே ஊதிக் கெடுத்துக்கொண்டு இருக்கிறது! அஇஅதிமுக-வில் உள்ள ஒவ்வொரு…

Read more

வக்பு சட்டத்திருத்த மசோதா… இஸ்லாமிய சகோதரர்களுடன் தவெக போராடும்…!!

தவெக தலைவர் விஜய் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, ஜனநாயகத்திற்கு எதிரான வக்பு சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மசோதாவை திரும்ப பெறாத…

Read more

Other Story