“17 வயது சிறுவனுடன் ஒரே அறையில்”… மனைவியை பார்க்க கூடாத கோலத்தில் பார்த்த கணவன்… மறுநாள்.. வலிந்த ரத்தம். அறைக்குள் வைத்த பூட்டிய மக்கள்… பரபரப்பு சம்பவம்..!!!

டெல்லியில் உள்ள குலாபி நகர் பகுதியில் முகேஷ் தாக்கூர்-சுதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் சுதாவின் தோழி ஒருவர், 17 வயது சிறுவன் டெல்லிக்கு வேலை தேடி வந்ததாக சுதாவின் கணவரான முகேஷ்…

Read more

“நடுரோட்டில் கெஞ்சிய சிறுவன்….” சுற்றி வளைத்த கும்பல்…. தடுக்காமல் வேடிக்கை பார்த்ததால்…. நொடியில் நடந்த பயங்கரம்…. வைரலாகும் வீடியோ….!!

டெல்லியின் புராரி பகுதியில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில், 16 வயது சிறுவன் ஒருவர் கத்தியால் பல முறை குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், பிங்கி காலனியில் பாதிக்கப்பட்ட சிறுவன் தனது நண்பருடன்…

Read more

“I love you”… ரோட்டில் நடந்து சென்ற பெண்களிடம் கலாட்டா செய்த வாலிபர்… செருப்பால் அடித்து புரட்டியெடுத்த சிங்கப்பெண்கள்… பாராட்டுகளை பெரும் வீடியோ..!!!

உத்திரபிரதேச மாநிலம் ஹாத்ராஸ் மாவட்டத்தில் உள்ள சாதாபாத் நகரத்தில் 2 பெண்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது இளைஞர் ஒருவர் அவர்களை கேலி செய்ததோடு மட்டுமல்லாமல் ”ஐ லவ் யூ” என்று கூறினார். இதனால் கோபமடைந்த பெண்கள் அந்த இடத்திலேயே…

Read more

வாலிபர் இறந்ததாக நினைத்த மக்கள்… தெய்வம் போல வந்த பெண்…. 10 நிமிடம் கழித்து உயிர் பிழைத்த அதிசயம்…. வைரலாகும் வீடியோ….!!

ஹரியானா மாநிலம் கர்ணாலில் உள்ள செக்டர் 6 குருத்வாரா அருகே செவ்வாய்க்கிழமை இரவு, மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது இளைஞர் விக்கி விபத்தில் சிக்கினார். அவர் சாலையில் விழுந்து வாந்தி எடுத்து, மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மயங்கி கிடந்தார். அந்த இடத்தில்…

Read more

“மருத்துவ நாயகி”… சாலையில் மயங்கி விழுந்த வாலிபரை முதலுதவி செய்து காப்பாற்றிய நர்சிங் பெண்…. வைரலாகும் வீடியோ…!!

ஹரியானா மாநிலம் கர்ணாலில் செவ்வாய்க்கிழமை இரவு, மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது இளைஞர் விக்கி விபத்துக்குள்ளானார். அவர் சாலையில் விழுந்து வாந்தி எடுத்து, மூச்சின்றி உயிரற்ற நிலையில் கிடந்தார். அந்த இடத்தில் இருந்த பொதுமக்கள், அவர் இறந்துவிட்டதாக கருதி, சுமார்…

Read more

மருமகனுடன் உல்லாசமாக இருந்த மனைவி…. அந்தக் கோலத்தில் பார்த்த கணவன்… மயக்க மருந்து கொடுத்து கட்டையால் அடித்து கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் மாவட்டம் சாத் பகுதியில் ஏற்பட்ட குடும்பத்தகராறு ஒன்று இறுதியில் கொலையில் முடிந்து அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது. 32 வயதான டிராக்டர் ஓட்டுநர் தீரேந்திர பாஸ்வானை, அவரது மனைவி ரீனா மற்றும் மருமகன் சதீஷ் பாஸ்வான் சேர்ந்து திட்டமிட்டு கொலை…

Read more

“அன்பு தான் வெல்லும் எந்த நாளுமே”… ஒரே மேடையில் நடந்த இந்து-முஸ்லீம் தம்பதியினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்த ஒரு திருமணம் தற்போது மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அமைந்துள்ளது. அதாவது ஒரு இந்து மற்றும் முஸ்லிம் தம்பதிக்கு ஒரே மேடையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதாவது அந்த மண்டபத்தில் முஸ்லிம் தம்பதியினரான மகீன்-மோக்சின்…

Read more

“என்னை பற்றி உங்களுக்கு தெரியாது”… நான் இதுவரை 10 முதலமைச்சர்களை உருவாக்கியுள்ளேன்…. பிரசாந்த் கிஷோர் அதிரடி..!!!

தேர்தல் வியூக வகுப்பாளராக இருப்பவர் தான் பிரசாந்த் கிஷோர். இவர் பாஜக, காங்கிரஸ், திமுக, திரிணமூல் போன்ற பல கட்சிகளுக்கு தேர்தல் ஆலோசகராக இருந்துள்ளார். இதையடுத்து பீகார் வளர்ச்சிக்காக கடந்த 2022 ஆம் ஆண்டு ஜன் சுராஜ் என்ற கட்சியை தொடங்கினார்.…

Read more

“இதுதான் கர்மா”… சும்மா நின்ற கழுதையை சீண்டி பார்த்த வாலிபர்…. கடைசியில் நடந்த அதிர்ச்சி…. வைரலாகும் வீடியோ…!!!!

சமூக ஊடகங்களில் தற்போது ஒரு வீடியோ வேகமாக பரவி வருகிறது. அதில், ஒரு மனிதன் கழுதையை கொடூரமாக அடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆரம்பத்தில் அந்த மனிதர் கழுதையின் முகத்தில் அறைவது, குத்துவது போன்ற செயலில் ஈடுபடுகிறார். பேச முடியாத அந்த…

Read more

“முதலில் அரசு வேலை, அப்புறம் தான் திருமணம்”…. கல்யாணம் செய்து கொள்ள மறுத்த பெண்… தாவணியால் கழுத்தை நெறித்து…. அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில், 25 வயதான ருச்சிகா என்ற இளம்பெண், திருமணதம் செய்ய மறுத்ததற்காக தனது காதலனால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கு அவரது காதலனான சிவம் மட்டும் அல்லாமல், அவரது பெற்றோரும் நேரடியாக ஈடுபட்டிருந்தனர். போலீசார் 12…

Read more

“பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு”… தேசத்திற்கு விரோதமாக செயல்பட்ட இந்திய வாலிபர் கைது..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தேசவிரோத அமைப்புகளுடன் தொடர்புடையதாக புகார் எழுந்த துஃபைல் ஆலம் என்பவர், மாநில பயங்கரவாத தடுப்பு படையினரால் (ATS) கைது செய்யப்பட்டுள்ளார். தோஷிபுரா பகுதியில் வசிக்கும் துஃபைல், பாகிஸ்தானில் இருந்து இயங்கும் வாட்ஸ்அப் குழுக்களில்…

Read more

“ஆப்ரேஷன் சிந்தூர்”… இனி மைசூர் பாக் கிடையாது மைசூர் ஸ்ரீ… இனிப்புகளின் பெயர்களில் திடீர் மாற்றம்… தேசத்திற்காக எடுத்த அதிரடி முடிவு.!

ஜெய்ப்பூரில் உள்ள பல இனிப்பு கடைகள், இந்தியா மேற்கொண்ட “ஆபரேஷன் சிந்தூர்” என்ற இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாக, தங்களது இனிப்புகளின் பெயர்களில் இருந்து ‘பாக்’ (Pak) என்ற சொல்லை நீக்கியுள்ளன. பாகிஸ்தானை நினைவுபடுத்தும் வகையில் ‘பாக்’ என்ற சொல் இருப்பது சரியல்ல…

Read more

“என்னைவிட 5 வயசு மூத்தவ”… 3 குழந்தைகளுக்கு தாய் வேற.. 5 வருஷமா சாப்பிடவும் தூங்கவும் மட்டும் தான்… கள்ளக்காதலால் வாலிபருக்கு நடந்த கட்டாய திருமணம்…!!!

பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள கம்பெனிபாக் பகுதியில், திருமணமான பெண்ணுடன் உறவு வைத்து வந்த ஒரு இளைஞன், கிராம மக்களின் அழுத்தத்தால், அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக திருமணம் செய்ய நேரிட்ட பரபரப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. நிஷா என்ற மூன்று குழந்தைகளின் தாய்,…

Read more

“என் குழந்தை இப்பதான் பிறந்துச்சு”… என் பிள்ளையையே தூக்கிட்டு போவியா… புலியுடன் மல்லுக்கட்டிய தாய் கரடி… தாய்ப்பாசத்தை மிஞ்ச சக்தி உண்டோ.. வீடியோ வைரல்..!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் விலங்குகளின் வீடியோக்கள் என்றால் மிகவும் ஆச்சரியமானதாகவும் சுவாரசியமாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஆந்திர மாநிலத்தில்…

Read more

“1 இல்ல 2 இல்ல 58 வருஷங்களாக”… பகவத் கீதை பாராயணம் பாடும் மக்கள்… மது, சிகரெட் என ஒரு கெட்ட பழக்கம் கூட கிடையாதாம்… ஆச்சரிய தகவல்..!!!

தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் கொல்லப்பள்ளி பகுதியில் மாணிக் ரெட்டி என்பவர் வசித்து வருகிறார். இந்த கிராமத்தில் நாராயணன் ரெட்டி மற்றும் அஞ்சி ரெட்டி ஆகியோரும் வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரு கிராமத்தில் நடந்த பகவத் கீதை பாராயணம் பாடும்…

Read more

“பாம்பு கடித்ததில் 30 முறை இறந்த நபர்”.. மற்றொருவர் 28 முறை… போலி இறப்பு சான்றிதழ்… அரசையே ஏமாற்றி ரூ.11.21 கோடி மோசடி செய்த பலே கில்லாடி..!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் பாம்பு கடித்து இறந்து விட்டதாக போலி சான்றிதழ் தயாரித்து ஒருவர் அரசாங்கத்தையே மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. அதாவது தரம் சச்சின் சகாயக் என்பவர் கியோலாரி பகுதியில் வசித்து வருகிறார். இவர் ஒரு மோசடி…

Read more

ஒரே குழப்பமா இருக்கே….! இறந்தவருக்கு 7 வருடமாக கிடைக்கும் ரேஷன் பொருள்….! 6 மாதமாக கஷ்டப்படும் தாத்தா…. இதுக்கு முடிவே இல்லையா….?

மத்திய பிரதேசம் சட்டினா மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடையில் ஏழு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தவருக்கு இப்போது வரை மாதம் மாதம் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. அதே சமயம் உயிரோடு இருக்கும் நபர் இறந்து விட்டதாக ஆவணத்தில் குறிப்பிடப்பட்டதால் அவருக்கு ரேஷன்…

Read more

பதற வைக்கும் சம்பவம்….! பைக்கில் சென்ற இருவர்…. அடுத்த நொடியே…. ஐயோ இப்படியா ஆகணும்….? அதிர்ச்சியூட்டும் வீடியோ….!!

பெங்களூரு கோரமங்கலா பகுதியில் நடந்த ஒரு விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஏற்பட்ட இந்த துயர சம்பவத்தில், ஓர் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் மரத்தடியில் சிக்கி உயிரிழந்தார். இந்த கோர சம்பவம் அருகில்…

Read more

சைபர் அலர்ட்….! இனி வங்கி அழைப்புக்கு தனித்துவமான எண்கள்…. ரிசர்வ் வங்கி அதிரடி….!!

வங்கி மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வாடிக்கையாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஒவ்வொரு வங்கிக்கும் தனித்துவமான தேசிய அழைப்பு எண்கள் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய முயற்சியை ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் மத்திய…

Read more

கணவர் மீது ஏற்பட்ட சந்தேகம்… பேக் ஐடி மூலம் மனைவி செய்த செயல்… விசாரணையில் வெளிவந்த உண்மை..!!

டெல்லியில் வசித்து வரும் 30 வயதான பெண் ஒருவர் தன்னுடைய விபரங்களை பயன்படுத்தி பேக் ஐடி மூலம் ஒருவர் தொந்தரவு செய்வதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், தன்னுடைய பெயர் மற்றும் விபரங்களை வைத்து பேக் ஐடி உருவாக்கி…

Read more

2 நாட்களில் 2 முறை…! “பார்ட்டியில் சல்மானை பார்த்தேன்… என்னை விடுங்க…” அத்துமீறிய பெண்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

மும்பை போன்ற மகாநகரத்தில், பிரபல நடிகர் சல்மான் கானின் வீட்டில் இரண்டு நாட்களில் நடந்த இரண்டு பாதுகாப்பு முறைகேடுகள் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை, 32 வயதான ஈஷா சப்ரா என்ற பெண், பேன்ட்ராவின் Galaxy Apartments வளாகத்தில்…

Read more

“திருமணம் முடிந்த மறுநாளே மணமகனுக்கு அல்வா கொடுத்துவிட்டு”… மைத்துனருடன் ஓடிய மணமகள்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள  ஹமீர்பூர் மாவட்டத்தில் திருமணமான  24 மணி நேரத்திலேயே மணமகள் தனது மைத்துனருடன் வீட்டை விட்டு தப்பியோடிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணமகளின் தலைமறைவால் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர்,…

Read more

“ரூ.2,00,000 பணத்தைப் பெற்றுக் கொடுத்த ChatGpt”… எப்படி தெரியுமா..? பயனர் போட்ட ஆச்சரிய பதிவு.!!!

அமெரிக்காவைச் சேர்ந்த சமூக ஊடக பயனர் ஒருவர், மெடலின் (Medellín), கொலம்பியாவிற்கான விமானம் மற்றும் ஹோட்டல் பேக்கேஜை எக்ஸ்பீடியா வழியாக முன்பதிவு செய்திருந்தார். ஆனால், மருத்துவ காரணங்களால் அந்த பயணத்தை கடைசி நேரத்தில் ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால்…

Read more

இன்னும் ஒரு மாதம் தான் டைம்… உடனே ஆதார் கார்டில் இந்த வேலையை முடிங்க… இல்லனா கட்டணம் செலுத்தணும்…!!!

மத்திய அரசு  ஆதார் அட்டை விவரங்களை இன்னும் புதுப்பிக்காதவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிவித்துள்ளதாவது, ஜூன் 14, 2025 வரை ஆன்லைன் மூலம் ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிக்கலாம். அந்த தேதிக்குப்…

Read more

அடியாத்தி…! பாம்புக்கே டப் கொடுப்பாரு போல…. மின்னல் வேகத்தில் டான்ஸ் ஆடிய மணமகன்…. சிரிக்க வைக்கும் வீடியோ….!!

திருமணங்களில் DJ இசையும், உற்சாகமான நடனங்களும் இல்லாமல் அந்த நிகழ்ச்சி முழுமையடையாது. அண்மையில், சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில், DJ பாடலுக்கு நேரத்துக்கேற்ப மணமகன் ஆடும் விதம் அனைவரையும் அசரவைக்கும் வகையில் உள்ளது.   View this post…

Read more

“இந்தியாவுக்கு சொந்தமான ஒரு சொட்டு தண்ணீர் கூட பாகிஸ்தானுக்கு செல்லாது”… பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டம்..!!!

ராஜஸ்தானில் உள்ள பிகானரில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியபோது, பாகிஸ்தான் மற்றும் சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து முக்கியமான மற்றும் திட்டவட்டமான அறிக்கையை வெளியிட்டார். அதாவது “பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரிக்கிற சூழ்நிலையில், இந்தியா…

Read more

திக் திக் நிமிடங்கள்….! பலத்த சூறைக்காற்று… கூரையோடு தூக்கி வீசப்பட்ட 2 சிறுவர்கள்…. பதைப்பதைக்கும் வீடியோ….!!

மத்தியப் பிரதேசம் சாகர் மாவட்டம் கோரா குர்த் கிராமத்தில் புதன்கிழமை பெய்த கனமழையுடன் வீசிய பலத்த காற்று ஒரு குடிசை வீட்டின் கூரையை தூக்கிச் சென்றது. அந்த வீட்டில் இருந்த ஜ்வாலா மற்றும் சுனில் என்ற இரண்டு சிறுவர்கள், கூரையை பாதுகாக்க…

Read more

முதலாளியிடம் திருடிய பணத்தில் மும்பை அழகிகளுடன் உல்லாசம்… கைவரிசை காட்டிய டிரைவர் அதிரடி கைது..!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள அத்திப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முரளி மோகன் (41). இவர் கடந்த ஜனவரி 25ஆம் தேதி கிருஷ்ணகிரியில் உள்ள தேனி கோட்டை சாலிகிராமத்தில் தனக்கு சொந்தமான பண்ணை வீட்டில் வேலை செய்யும் கூலி ஆட்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக கையில்…

Read more

“மகளைத் துன்புறுத்திய இளைஞரை எதிர்த்து கேட்ட தந்தை…” வீதியிலேயே தாக்கப்பட்ட கொடூரம்.! நெஞ்சை பதறும் சிசிடிவி காட்சி..!!

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷர் மாவட்டத்தின் கவுரலி (கரௌலி) கிராமத்தில், தனது மகளை தொடர்ந்து துன்புறுத்திய இளைஞரை  எதிர்த்து கேட்ட  தந்தை ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் புகாரின்படி, அதே கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞர், அந்தச்…

Read more

Breaking: தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காதது ஏன்?… மத்திய அரசுக்கு கெடு விதித்த உயர் நீதிமன்றம்…..!!!

முன்னதாக பள்ளி கல்விக்கான மத்திய அரசின் திட்டத்தின் படி தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.2291 கோடி நிதியை நிறுத்தி வைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மத்திய பாஜக அரசு கொண்டு வந்த…

Read more

“ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு நேர்ந்த சோகம்”… பேருந்தும் ஆட்டோவும், நேருக்கு நேர் மோதியதில்… அதிர்ச்சி சம்பவம்..!

பெங்களூரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சுந்தரவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி சுமதி. இவர்கள் இருவரும் ராணிப்பேட்டையில் உள்ள தனது உறவினரை சந்தித்து விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்ப ஆட்டோவில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது…

Read more

“கை இல்லை”… ஆனாலும் தன்னம்பிக்கையை இழக்கவில்லை..‌ விடாமுயற்சியுடன் படித்த மாற்றுத்திறனாளி பெண்… உதவி கலெக்டராக பணியில் சேர்ந்து அசத்தல்..!!

கேரளா மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் கே.எஸ் கோபகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள கலெக்டர் அலுவலகத்தில் துணை தாசில்தாராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஸ்ரீகலா. இவர் ஒரு ஆசிரியர். இவர்களது மகள் பார்வதி கோபகுமார்(27). இவர் கடந்த…

Read more

இதுதான் உண்மையான சாதனை…! “இந்தியாவில் முதல் முறையாக 100% கல்வி அறிவு பெற்ற மாநிலம்”… எது தெரியுமா..? சாதிச்சிட்டாங்கப்பா…!!!

இந்தியாவில் முழு கல்வியறிவு பெற்ற முதல் மாநிலமாக மிசோரம் சாதனை படைத்துள்ளது. இதனை அம்மாநில முதலமைச்சர் லால்டுஹோமோ அறிவித்துள்ளார். மிசோரமில் உள்ள பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அப்போது மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி முன்னிலையில் மாநில முதல்வர்…

Read more

“மூச்சிருக்கும் வரை கல்வியை தொடர்வேன்”… 70 வயதில் 61 பட்டங்கள்… வியக்க வைக்கும் மனநல மருத்துவர்..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள ராஜ மகேந்திர வரம் பகுதியை சேர்ந்தவர் ராமரெட்டி (70). இவருக்கு படிப்பின் மீது மிகுந்த ஆர்வம் உள்ளதால் இதுவரை இவர் 61 பட்டங்கள் பெற்றுள்ளார். இவர் ஒரு மனநல மருத்துவர். மேலும் ராம ரெட்டி கடந்த 2023…

Read more

  • May 22, 2025
“பூங்காவில் விளையாடிய சிறுமி… பெஞ்சில் சிக்கிய விரல்கள்!” – 6 மணி நேரம் நீண்ட திகில் மீட்பு.!… கண்ணீர் விட்ட குழந்தையை மீட்ட தீயணைப்பு வீரர்கள்..!!

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த ஏழு வயது சிறுமி ஒருவர் பெஞ்சின் துளைகளில் தனது விரல்களை வைத்து விளையாடியபோது, அவை உள்ளே சிக்கிக்கொண்டு பெரும் சிக்கல் ஏற்பட்டது. இந்த சம்பவம் நொய்டா செக்டார்-53 பகுதியில் உள்ள காஞ்சன்ஜங்கா சந்தையின்…

Read more

Snooze செய்யும் பழக்கம் உடையவரா நீங்கள்?.. அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

நாம் அனைவருக்கும் காலையில் சீக்கிரம் எழுவதற்காக செல்போனில் அலாரம் வைக்கும் பழக்கம் உண்டு. அப்படியே வைக்கும் அலாரம் அடிக்கும் போது அதை Snooze-ல் வைக்கும் பழக்கமும் அனைவருக்கும் உண்டு. இந்நிலையில் அப்படி Snooze-ல் வைப்பது நல்லதல்ல என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். சமீபத்தில்…

Read more

தமிழகத்திற்கு ஜூன், ஜூலையில் 40 டிஎம்சி காவிரி நீரை திறக்க வேண்டும்…. காவேரி மேலாண்மை ஆணையம் உத்தரவு…!!

காவிரியில் இருந்து கர்நாடகா எவ்வளவு நீர் திறந்து விட வேண்டும் என்பதைக் குறித்து ஆணையத்துக்கு காவேரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்து வருகிறது. மேலும் ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடகா தமிழகத்துக்கு நீர் திறந்து விடுகிறதா என்பதையும் கண்காணித்து வருகிறது. காவேரி நதிநீர்ப் பங்கீடு…

Read more

“திருமணம்னா வாழ்க்கை அல்லவா?”… ஆனா அனுராதாவுக்கு அது ஒரு வியாபாரம்..! 7 மாதத்தில் 25 திருமணம்… அனுராதாவின் மாமனார் உருக்கம்..!!

ராஜஸ்தான் மாநிலம் போபாலில், 7 மாதங்களில் 25 முறை திருமணம் செய்து பல மணமகன்களை ஏமாற்றிய அனுராதா என்ற பெண்மணி போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலித் திருமண மோசடியில் முக்கிய பங்காற்றியதாக கூறப்படும் அனுராதா, ஒவ்வொரு திருமணத்திற்கும்…

Read more

“ஹிந்தியில் தான் பேசுவேன், கன்னடத்தில் பேச முடியாது”… கரராக பேசிய பெண் வங்கி மேலாளர் மன்னிப்பு… வைரலாகும் வீடியோ…!!!

கனடாவில் சமீப காலமாக மாநில மொழி கன்னடத்திற்கும், இந்தி மொழிக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் எஸ்பிஐ வங்கியில் மொழி பிரச்சனை வெடித்துள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள சந்தபுரா எஸ்பிஐ வங்கி கிளையில்…

Read more

“திருடனாக இருந்தாலும் நிஜத்தில் ஒரு ஜென்டில்மேன்”… அர்ஜுன் பட பாணியில் திருடிய பணத்தில் ஏழை மாணவர்களை படிக்க வைத்த நபர்… இப்படி ஒரு சம்பவமா..?

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் பேகூர் பகுதியில் சேர்ந்தவர் ஷிவு. இவர் மீது குறைந்தது 11 வழக்குகளுக்கு மேல் உள்ளது. இவர் காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் பிரபல கொள்ளையன். சமீபத்தில் காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பைதரஹள்ளி பகுதியில் ஷிவு மற்றும்…

Read more

“காதலி கூப்பிட்டதால் போனேன்”… என்னை நிர்வாணமாக்கி அடிச்சு அசிங்கப்படுத்திட்டாங்க… காதலன் கதறல்…வைரலாகும் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள  ஹர்தோயி மாவட்டத்தில் காதல் சம்பந்தமாக  இளைஞருக்கு நேர்ந்த கொடூரமான அனுபவம். சிதாபூரைச் சேர்ந்த அதுல் காஷ்யப் (25), கடந்த 5 மாதங்களாக லோனார் காவல் நிலைய எல்லையில் உள்ள ஒரு பெண்ணுடன் பழகிய வந்துள்ளார். அந்த பழக்கம்…

Read more

யாரு சாமி நீ…? “ஓடும் பேருந்தில் ஜன்னல் வழியே தொங்கிய நபர்….” அசந்த நேரத்தில் ஓட்டுனரிடம் வேலையை காட்டி…. பரபரபு சம்பவம்….!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஓடும் பேருந்தில் ஒருவர் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேருந்தில் பயணிகள் இருந்தனர். ஓட்டுனர் இருக்கைக்கு அருகே உள்ள வழியாக தொங்கியபடி வந்த ஒருவர் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பதிலுக்கு ஓட்டுனரும் அவருடன்…

Read more

என் பணத்துல உல்லாச வாழ்க்கை.! கூடவே 4 ஆண் நண்பர்கள் ….! கையில் போஸ்டருடன் வந்த கணவர்…. பகீர் பின்னணி…!!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியர் நகரத்தில் கணவர் ஒருவர் தனது மனைவியால் துன்புறுத்தப்படுவதாக கலெக்டர் அலுவலகத்தில் சுவரொட்டி மூலம் முறையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனக்புரி பகுதியைச் சேர்ந்த அமித் சென் என்ற நபர், தனது மனைவியின் புகைப்படங்களுடன் கூடிய சுவரொட்டியை…

Read more

மிரள வைக்கும் சம்பவம்….! ரயிலில் இருந்து சூட்கேஸை வீசி…. திறந்து பார்த்து அதிர்ந்த போலீஸ்…. நடந்தது என்ன….? பெரும் பரபரப்பு சம்பவம்….!!

பெங்களூரு புறநகரில் உள்ள பழைய சந்தாபுரம் ரயில்வே பாலம் அருகே ஒரு சூட்கேஸ் கிடந்ததை  பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சூட்கேஸை ஓடும் ரயிலில் இருந்து வீசி இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று…

Read more

BREAKING: பாகிஸ்தானுடன் வர்த்தகமோ, பேச்சு வார்த்தையோ கிடையாது… பிரதமர் மோடி திட்டவட்டம்….!!

பிரதமர் மோடி இன்று அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். ராஜஸ்தான் மாநிலம் பிகனேரில் உள்ள ரயில் நிலையத்தில் பிகனேர்- மும்பை விரைவு ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து…

Read more

BREAKING: “நெஞ்சை நிமிர்த்து இங்கே நிற்கிறேன்….” நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை…. சிந்தூர்தான் ஓடுகிறது…. கொந்தளித்த பிரதமர் மோடி….!!

பிரதமர் மோடி இன்று அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். ராஜஸ்தான் மாநிலம் பிகனேரில் உள்ள ரயில் நிலையத்தில் பிகனேர்- மும்பை விரைவு ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து…

Read more

ஓடி வாங்க… ஓடி வாங்க….! மாத சம்பளம் 10 ரூபாய் தான்…. ஒரு வேலைக்கு போட்டி போடும் 1900 நபர்கள்… கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்….!!

மும்பையைத் தளமாகக் கொண்ட ஒரு நிறுவனமான Falcon Labs, Naukri.com இணையதளத்தில் Backend Developer Internship என ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. ஆரம்பத்தில் இச்செய்தி சாதாரணமாகத் தோன்றினாலும், அதில் குறிப்பிடப்பட்டிருந்த மாத சம்பளம் ₹10 என்பது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.…

Read more

2 மாதத்தில் 3-வது முறை…! “எதிரில் குழந்தைகள்…” நடந்து வந்த வாலிபர் நாய் மீது விழுந்து…. திக் திக் வீடியோ….!!

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள போஜ்பூர் நகரில், 25 வயதான இளைஞர் ஒருவர் கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென விழுந்து உயிரிழந்தார். நேற்று இந்த சம்பவம் நடந்தது. கடந்த 2 மாதங்களில் இப்பகுதியில் நடந்த மூன்றாவது இளம் வயது…

Read more

உணவு பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…! Zomato-வில் புதிய தொலைதூர சேவை கட்டணம் அறிமுகம்…. வலுக்கும் எதிர்ப்புகள்…. இப்படி பண்றீங்களே பாஸ்….!!

பிரபல உணவுப் பொருள் விநியோக செயலியான Zomato, தற்போது 4 கி.மீ-க்கு மேற்பட்ட தொலைவில் உணவுகளை டெலிவரி செய்யும் போது புதிய “தொலைதூர சேவை கட்டணத்தை” அறிமுகப்படுத்தியுள்ளது. பொருட்களின் ஆர்டர் ரூ.150-க்கு மேல் இருந்தால், 4-6 கி.மீ. தொலைவுக்கு ரூ.15 கட்டணம்…

Read more

“இருக்கும் இடத்திலேயே பாகிஸ்தான் பயங்கரவாதிகளை தாக்குவோம்…” வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சூளுரை…!!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேரின் கொலையைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளின் மீது இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் மே 7 முதல் பதிலடி நடவடிக்கையை…

Read more

Other Story