தனது கணவரை மின்சாரம் அதிர்வுகள் மூலம் கொன்ற 60 வயது மூதாட்டி… நீதிபதி கேட்டதற்கு பெண் கொடுத்த பதில்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்தியபிரதேசத்தின் ஜபல்பூர் உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணையில், 60 வயது வேதியியல் ஓய்வுபெற்ற பேராசிரியையான மம்தா பாதக் என்பவர், தனது கணவரை மின் அதிர்வுகள் மூலம் கொன்றதாக குற்றச்சாட்டு விதிக்கப்பட்டுள்ளது. கணவர் நீரஜ் பாதக் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் ஆவர்.  …

Read more

தேர்வின் போது புகையிலை தயார் செய்ய சொன்ன ஆசிரியர்… பள்ளியில் பரபரப்பு… வைரலாகும் வீடியோ..!!!

பீகார் மாநிலத்தின் முங்கர் மாவட்டத்தில் உள்ள தாராபூரில் செயல்படும் ராம் ஸ்வர்த் கல்லூரியில் பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், உள் தேர்வு நடைபெறும் வேளையில், ஒரு பேராசிரியர் தேர்வில் இருந்த மாணவனை புகையிலையை கையில்…

Read more

வலுக்கட்டாயமாக லிப்டுக்குள் அழைத்துச் செல்லப்பட்ட நாய்… அருகில் இருந்தவரின் கையை கடித்து… கொடூர சம்பவம்…!!!

மும்பையின் வோர்லி பகுதியில் நடந்த சம்பவத்தில், ஒரு ஹஸ்கி நாய் தனது உரிமையாளரால்  வலுக்கட்டாயமாக லிஃப்டுக்குள் அழைத்துச் செல்லப்பட்டதால், அந்த நாய் அருகில் இருந்த ரமேஷ் ஷா என்ற நபரின் கையை கடித்தது. இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில்  தெளிவாக பதிவாகி…

Read more

“இவனுக்கு போய் இவ்வளவு அழகான பொண்டாட்டியா”..? பொண்ணு கிளி மாதிரி இருக்கா ஆனால் இவன்… தொடர் கேலியால் உயிரை விட துணிந்த வாலிபர்… அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள சிரௌலி பகுதியில், 25 வயதுடைய குருதேவ் என்ற இளைஞர், தனது திருமணத்தை சுற்றி ஏற்படுத்தப்பட்ட அவமதிப்புகள் மற்றும் கேலிக்குரிய பேச்சுகளால் மன உளைச்சலில் சிக்கி, ஒரு இரு மாடி கட்டிடத்தின் மேலே ஏறி தற்கொலை…

Read more

“வேறொருவருடன் காதல்”… சண்டை போட்ட Ex. காதலன்… உனக்கு என் கூட இருக்க தகுதியிருக்கா..? அசிங்கப்படுத்திய பெண்… துப்பாக்கியை எடுத்து… பதற வைக்கும் வீடியோ.!!!

பீகார் மாநிலம் பட்ட்னா நகரத்தில் உள்ள மரைன் டிரைவில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண் தனது தற்போதைய காதலருடன் நடைபயிற்சி செய்து கொண்டு இருந்தபோது, எதிர்பாராத விதமாக அந்த பெண்ணின் முன்னாள் காதலர்…

Read more

“6 வருஷமா உசுருக்கு உசுரா காதலிச்சி”… கோலாகலமாக நடந்த திருமணம்… முதலிரவில் ஷாக் கொடுத்த கணவன்… உறவுக்கார பெண் செஞ்ச துரோகம்… தீரா வேதனை..!!!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கைலி என்பவர், 6 ஆண்டுகள் காதலித்த தன் காதலரை திருமணம் செய்தார். இந்த திருமண விழாவும், புகைப்படங்கள் எடுத்த நிகழ்வுகளும் அனைத்தும் சிறப்பாக நடைபெற்றன. ஆனால் அதே நாளில் ஒரு அதிர்ச்சி நிகழ்வு நடந்தது. அதாவது அவரது கணவர்…

Read more

“ஆண்களின் கண்ணீரைத் துடைங்க”… என் காதலி 2 காதலர்களுடன் சேர்ந்து… என் சாவுக்கு அவங்க தான் காரணம்.. கதறி அழுத வாலிபர்… வீடியோ வெளியிட்டு தற்கொலை.!!!

உத்தரபிரதேச மாநிலம் லோனி, காசியாபாத்தைச் சேர்ந்த 24 வயதுடைய பவன் குப்தா என்ற இளைஞர், மே 27ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை இரவு) தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலை செய்யும் முன், 6 நிமிடம் 51 விநாடிகள் கொண்ட உணர்ச்சி மிகுந்த…

Read more

ஸ்கூட்டரில் இருந்து இறங்கிய பெண்ணிடம் நகை பறிப்பு… திட்டமிட்டு திருடிய நபர்கள்… திக் திக் வீடியோ…!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வாரின் ரூர்கி பகுதியில், ஒரு வயதான பெண் தன் கணவருடன் ஸ்கூட்டரில் வந்தபோது, திடீரென இரண்டு மர்ம நபர்கள் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மே 28, 2025 அன்று மாலை 6:44 மணியளவில் இந்த…

Read more

“லீவு விட்டாலும் பரவாயில்லை”… கண்டிப்பா வேலை செஞ்சுதான் ஆகணும்… டார்ச்சர் செய்த மேலாளர்.. அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஸ்க்ரீன் ஷாட்..!!!

சமீபத்தில் ஊழியர் ஒருவர், முன்கூட்டியே அனுமதிக்கப்பட்ட தனது விடுமுறை நாளில் வேலை செய்யும் வகையில் மேலாளர் அழுத்தம் கொடுத்த சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது, வேலைக்கான எல்லைகள், ஊழியரின் உரிமைகள் குறித்து மீண்டும் ஒரு முறை விவாதங்களை கிளப்பியுள்ளது.…

Read more

“காதலுக்கு வயதில்லை”…ஓடும் ரயிலில் நிகழ்ந்த நெகிழ வைக்கும் சம்பவம்… வைரலாகும் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் மனதை உருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது ஓடும் ரயிலில், ஒரு முதியவர் தனது மனைவியின் நகங்களில் நெயில் பாலிஷ் பூசும் அழகான காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அவரது செயல் பலரது இதயங்களையும் வென்றுள்ளது. “காதலுக்கு…

Read more

“மனைவியைக் கொன்று விபத்து போல சித்தரிப்பு ..!! 4 நண்பர்கள் கூட்டு… ரூ.50,000, ஒரு வெற்று காசோலையால் ஒரு உயிர்… திட்டமிட்டு கொன்ற கொடூரம்..!!”

ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள நவல்கர் பகுதியில் நடந்த சாலை விபத்து ஒன்று, போலீசாரின் விசாரணையில் ஒரு கொடூரமான கொலைசெயலாக கண்டுபிடிக்கப்பட்டது. சாஹிராம் சைனி என்ற நபர், தனது மனைவி கிருஷ்ணா சைனியை கொலை செய்து, ரூ.52 லட்சம் காப்பீட்டுத் தொகையை…

Read more

நடு ரோட்டில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய முன்னாள் காதலர்… வாக்குவாதம் வன்முறையாக மாறிய சம்பவம்… வைரலாகும் வீடியோ…!!

பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா நகரத்தில் உள்ள மரைன் டிரைவில் நடந்த ஒரு காதல் மோதல் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரு பெண் தனது தற்போதைய காதலருடன் நடைபயிற்சி செய்து கொண்டு இருந்தபோது, எதிர்பாராத விதமாக…

Read more

பயணியை கத்தியால் குத்தி கொலை செய்த ஆட்டோ டிரைவர்… 24 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த உண்மை…!!

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முஸ்தகின் அலி சையத். இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் தேதி தனது ஆட்டோவில் பயணம் செய்த முகரம் அலி முகமது இப்ராஹிம் (56) என்பவருடன் கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட…

Read more

ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை… சிறுமி உட்பட 2 பேர் பலி… பெரும் அதிர்ச்சி…!!

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள பகுதியில் ஸ்ரீஜித் (38) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளன. இதற்கிடையில் ஸ்ரீஜித்துக்கும் நடுவட்டம் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து…

Read more

“மோட்டார் சைக்கிளை மோதிய கார்… 3 பெண்கள் சில வினாடியில் உயிர் தப்பினர்..! பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!”

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சத்திரபதி சம்பாஜிநகர் பகுதியில், ஒரு கார்  கட்டுப்பாடு இழந்து நடந்த ஹிட் அண்ட் ரன் விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஒரு உயரவேக லைட் ப்ளூ கலருள்ள ஹூண்டாய் கார், ரோட்டில் உள்ள தடுப்புச் சுவரை மோதிய…

Read more

ரூ. 50000 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர்…. கையும் களவுமாக சிக்கியது எப்படி?… போலீஸ் அதிரடி…!!!

ஹைதராபாத்தில் முஷிராபாத் தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பூபால  மகேஷ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். அவர் அப்பகுதியைச் சேர்ந்த நபரிடம் சொத்து பிரச்சனை தொடர்பாக குடும்ப சான்றிதழ் வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுக்கும்படி கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த…

Read more

“அட… கல்யாணத்திற்கு வந்த ஸ்பெஷல் கெஸ்ட்…” மிரட்டலாக என்ட்ரி கொடுத்த விலங்கு…. ஆடிப்போன உறவினர்கள்…. வைரலாகும் வீடியோ….!!

நேபாளத்தின் சிட்வான் பகுதியில் நடைபெற்ற ஒரு திருமணத்தில், அழைக்கப்படாத விருந்தினராக ஒரு காண்டாமிருகம் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. வீடியோவில், அந்த ராட்சத காண்டாமிருகம் திருமண மண்டபத்தின் வாயிலில் அமைதியாக நுழைந்து, யாருக்கும் தொந்தரவு இல்லாமல் சுற்றித்…

Read more

“தன் கோழியை சாப்பிட்டதாகக் கூறி… தெரு நாயை பையில் அடைத்து எரித்த நபர்!”… கொடூரம் எல்லையைக் கடந்த சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் பெதுல் மாவட்டத்தில் மனதை உருக்கும் கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கார்க் காலனி பகுதியில் ஹயாத் என்ற இளைஞர், தெரு நாய்கள் தனது கோழியை சாப்பிட்டுவிட்டதாகக் கூறி, கோபமடைந்து  அந்த நாயை முதலில் கட்டையை கொண்டு  பலமாக  அடித்தார்.…

Read more

“அட… நான் திருடல சும்மா எடுத்து பார்த்தேன்…” மணமேடையிலேயே மாப்பிள்ளை செய்த காரியம்…. அந்த ரியாக்ஷனை பார்க்கணுமே…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

ஒரு மணமகன் தனது மணமகளுக்கு உறவினர்கள் கொடுத்த பரிசுப் பணத்தை ‘திருட’ முயற்சிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ sarcasm.flix என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில், மணமகனும் மணமகளும் மேடையில் அமர்ந்துள்ளனர். அவர்கள் அருகே வந்த…

Read more

“45 நிமிடங்கள் சாலையில் துடித்தும்… வீடியோ எடுத்த மக்கள்! ‘என் பிள்ளைகளை யாரும் காப்பாற்றவில்லை!’ – தந்தையின் அழுகை, பரிதாப மரணம்..!!”

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரின் கல்யாண்பூர் பகுதியில், புதன்கிழமை அதிகாலை ஸ்கூட்டரில் சென்ற சகோதரியும் (அல்ஷிஃபா, 19) அவரது தம்பியும் (தௌஹித், 15) விபத்தில் சிக்கினர். தவறான திசையில் வந்த லோடிங் லாரி, அவர்களின் ஸ்கூட்டரை மோதியது. இதில் இருவரும் சாலையில் கடுமையாக…

Read more

“நானும் வரேன்….” ஜாலியாக குளித்த சுற்றுலா பயணிகள்…. குறுக்கே வந்த பாம்பு…. அடுத்த நொடியே…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்….!!

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு நீர் பூங்காவில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கோடை விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்க சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் குளிக்கச் சென்ற நீச்சல் குளத்தில் திடீரென ஒரு பாம்பு நுழைந்து நீந்த தொடங்கியதால் பெரும் பரபரப்பு…

Read more

நடன புயலாக மாறிய மணமகன்..!! “திருமண விழாவில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய மணமகன்” அதிர வைக்கும் வீடியோ..!!

திருமண விழாக்களில் சிரிப்பு, மகிழ்ச்சி, ஆடல் என எல்லாம் சாதாரணம்தான். ஆனால், தற்போது வைரலாகும் ஒரு வீடியோவில், மணமகன் ஒருவர் நேராக மைக்கேல் ஜாக்சன் போல நடனம் ஆடி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்த வீடியோவில் அவர் நிகழ்த்தும் பிரேக் டான்ஸ் …

Read more

மன அழுத்த பிரச்சனையில் இருந்த 11ஆம் வகுப்பு மாணவி… 45வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை… பரிதவிக்கும் குடும்பத்தினர்…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் கோரேக்காவ் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அப்பகுதியில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். அவர் மேற்கு புறநகர் பகுதியில் உள்ள சர்வதேச பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.…

Read more

சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள்…. திடீரென வந்த டெம்போ லாரி கார் மீது மோதி பயங்கர விபத்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

சாலையில் ஓட்டுநர்கள் எப்போதும் கவனமாக செயல்பட வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மைதான். ஆனால் சில நேரங்களில் நாம் கவனமாக இருந்தாலும் மற்றவர்களின் தவறால் விபத்தில் சிக்க நேரிடும். தற்போது அதே மாதிரியான ஒரு பயங்கரமான விபத்து காணொளி சமூக வலைதளங்களில்…

Read more

பணம் தொடர்பான தகராறு… ஆத்திரத்தில் நண்பனின் பெற்றோரை துப்பாக்கியால்… அதிர்ச்சி சம்பவம்…!!!

டெல்லியின் வடக்கு மாவட்டம், ஸ்வரூப் நகரில் தம்பதியர் மீது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 4 பேர் கொண்ட குழு, வீட்டிற்குள் நுழைந்து அசோக் (42) மற்றும் அவரது மனைவி ரச்னா (40) மீது துப்பாக்கிச் சூடு…

Read more

“திடீரென வெடித்த சண்டை”… கோபத்தில் கணவனின் பிறப்புறுப்பை அறுத்த மனைவி… கடைசியில் ஆசிட் குடித்து… இறுதியில் நடந்த ஷாக் ட்விஸ்ட்…!!!!

உத்தரப்பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில், கணவன்-மனைவி இடையிலான குடும்ப தகராறு கொடூர சம்பவமாக மாறியுள்ளது. அதாவது அஸ்மோலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில், மே 21-ம் தேதி இரவு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால், மனைவி…

Read more

“பத்திரப்பதிவு விதிகளில் வருகிறது புதிய மாற்றம்”… இனி ஆதார் கட்டாயம் இல்லை… மத்திய அரசு அதிரடி..!!

பத்திரப்பதிவு சட்டத்திற்கு மாறாக தற்போது புதிய வரைவு மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது பத்திரப்பதிவு செய்பவர்களின் அடையாளத்தை சரி பார்க்க ஆதார் எண் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் வரைவு மசோதாவில் ஆதார் எண் கட்டாயம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. பத்திரப்பதிவுக்கு வருபவரின் விருப்பத்தின்…

Read more

பணம் பறிப்பு வழக்கு…. பாஜக எம்.எல்.ஏ-வுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

பீகார் மாநிலத்தில் மிரட்டி பணம் பறித்த வழக்கில் பாஜக எம்எல்ஏ மிஸ்ரி யாதவ் மற்றும் அவரது உதவியாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் சட்டமன்றத் தொகுதியில் எம்எல்ஏவாக இருப்பவர் மிஸ்டரி…

Read more

உங்க மகனா இருந்தா இப்படி அடிப்பீங்களா..? “மாணவனை மிருகத்தனமாக வகுப்பில் அடித்த ஆசிரியர்”… பதற வைக்கும் வீடியோ..!!

பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் பயிற்சி வகுப்பில் மாணவனை ஒரு ஆசிரியர் கொடூரமாக அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனேஷ்வர் காட்டில் உள்ள “Big Data Physics Classes” என்ற பயிற்சி மையத்தில் இந்த…

Read more

“இரவு நேரம்”… யாருமே உதவல… ஓடும் ரயிலிலிருந்து விழுந்த மனைவியின் சடலத்தை 1 கி.மீ தோளில் சுமந்து சென்ற கணவன்… வேதனை சம்பவம்.!

மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரியில் நடந்த ஒரு சோகமான சம்பவம் பலரையும் கலங்க வைத்துள்ளது. திருமணம் முடிந்து சில நாட்கள்தான் ஆன ஷிவானி சர்மா என்ற பெண் தனது கணவர் விகாஸ் ஜோஷியுடன் ரயிலில் பயணித்து வந்தார். இரவு 9 மணி…

Read more

“கணவனை இழந்த 35 வயது அத்தை”… 16 வயது மருமகன் மீது வந்த விபரீத ஆசை… திருமணம் செய்து கொண்டதால் பரபரப்பு…!!!!

டெல்லியில் ஒரு 35 வயது பெண் தனியாக வசித்து வருகிறார். இந்த பெண்ணின் கணவர் இறந்துவிட்டார். இந்தப் பெண்ணின் கணவனின் உறவினர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் ஏர் கண்டிஷனர் மற்றும் குளிர்சாதன பெட்டி பழுது பார்க்கும் தொழிலை கற்றுக்கொள்வதற்காக இந்த…

Read more

அந்தப் பையனுக்கு பயமில்லை… ஆப்ரேஷன் சிந்தூரின் போது ராணுவ வீரர்களின் தாகம் தீர்த்த 10 வயது சிறுவன்… கௌரவித்தது இந்திய ராணுவம்..!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவிகள் கொல்லப்பட்டதால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகங்களை குறிவைத்து அழித்தது. இதனால் பாகிஸ்தான்…

Read more

உச்சகட்ட கொடூரம்…! 5 வயது சிறுமியை கோவிலுக்குள் வைத்து பலாத்காரம் செய்த வாலிபர்… மனநலம் சரியில்லாதவர் போல் நாடகம்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் ஒரு சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அந்த சிறுமிக்கு 5 வயது ஆகும் நிலையில் அந்தப் பகுதி வழியாக சென்ற ஒரு இளைஞர் திடீரென சிறுமியை பிடித்து ஒரு கோவிலுக்குள் இழுத்து சென்றார். அந்த…

Read more

திருமண விழாவில் ரொட்டியில் எச்சில் துப்பிய இளைஞர்… அதிரடி கைது… வைரலாகும் வீடியோ…!!

உத்தரப்பிரதேச மாநிலதில் உள்ள  மீரட்டில் திருமண விழா ஒன்றில் சமையல் கூடத்தில் நடந்த அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.  அதில் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் சோயிப் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது மீரட்டில் ஜானி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…

Read more

நடு ரோட்டில் ரிக்ஷா ஓட்டுநரை தாறுமாறாக அடித்த பெண் போலீஸ்… பொதுமக்கள் கூடியதால் தப்பி ஓட்டம்… பரபரப்பு சம்பவம்..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்திய நகரின் பரபரப்பான தெருவில், ஸ்கூட்டரில் சென்ற பெண் இன்ஸ்பெக்டர் ஒருவரின் செயல்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. கடந்த மே 24 ஆம் தேதி எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோவில்,  ஸ்கூட்டரில்…

Read more

லிப்டில் சிக்கிக்கொண்ட சிறுவன்… கதவை திறக்க முயற்சித்ததால் ஏற்பட்ட பிரச்சனை… வைரலாகும் திகில் வீடியோ..!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள  காஜியாபாத்தின் கௌசாம்பி பகுதியில் உள்ள மீடியா மஜெஸ்டிக் அபார்ட்மென்ட் குடியிருப்பு வளாகத்தில் கடந்த  மே 26ஆம் தேதி நடந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதாவது லிப்டில் பயணித்த சிறுவன் ஒருவர், லிப்ட்  நகரும் போதே லிப்ட்…

Read more

Breaking: முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்.. பெரும் சோகம்.. இரங்கல்..!!

பஞ்சாபை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும் அகாலி தளம் கட்சியின் தலைவருமான சுக்தேவ் சிங் தின்சா (89) உடல்நலக் குறைவின் காரணமாக இன்று காலமானார். இவர் சில உடல்நல பிரச்சினைகள் காரணமாக மொகாலியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த…

Read more

“நீண்ட நேரமாக பூட்டி கிடந்த வீடு”… கதவைத் திறந்த போலீசருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும்… அதிர்ச்சி சம்பவம்..!!!

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் அனில் குமார் என்ற 55 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி சிஜா (50) என்ற மனைவியும், 25 வயதில் அஸ்வின் என்ற மகனும், 22 வயதில் ஆகாஷ் என்ற மகனும் இருந்துள்ளனர்.…

Read more

“பசியில் வாடினாலும் பரவாயில்லை”.. ரூ.500 லஞ்சம் வேணும்… மகனின் பிறப்பு சான்றிதலுக்காக அரிசியை விற்ற ஏழைத்தாய்… கண்ணீர் வர வைக்கும் பேட்டி..!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோர்பா மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது அமித்ஷா என்ற பெண் தன்னுடைய மகனுக்காக பிறப்பு சான்றிதழ் வாங்க ஒரு வருடம் அரசு அலுவலகங்களை அழைந்த நிலையில் கடைசியாக அவருக்கு சான்றிதழ் கிடைத்தது.…

Read more

“திருமணமான நாளிலிருந்து டார்ச்சர்”.. பணம் தந்தால் மட்டும்தான்… மாமியார் வீட்டுக்கு சென்ற மனைவி… கணவன் மர்ம மரணம்… பரபரப்பு சம்பவம்..!!!!

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள துர்லக் கிராமத்தில், விஜய் குமார் ராம் என்பவர் சந்தேகத்திற்கிடமான சூழலில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 22ஆம் தேதி, தனது மனைவி சரிதாவை சந்திக்க அவர் மாமியார் வீட்டிற்குச் சென்றார்.…

Read more

“அவர் உயிர் ஆபத்துல இருக்கு”… மரண பயத்தில் இருக்கும் அந்த கண்ணைப் பார்த்துமா மனசு இறங்கல… வெறித்தனமாக நடந்து கொண்ட கார் ஓட்டுநர்… பகீர் வீடியோ.!!!

மும்பை நகரில் உள்ள மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருவது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வைல் பார்லே பகுதியில் இரு வாகன ஓட்டுநர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் மிகுந்த…

Read more

“18 வருஷ திருமண வாழ்க்கை”.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனுக்கு கொலை மிரட்டல்… பயத்தில் திருமணம்… மனைவிக்கு நடந்த ஷாக்… அதிர்ச்சி வீடியோ..!!!!

உத்திரபிரதேச மாநிலத்தின் நிகாசன் கோட்வாலி பகுதியில் உள்ள சக்ரா கிராமத்தில், குடும்பத்தையே சீரழித்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது  விவசாயியான குர்னம் சிங் என்பவர்  ராஜ்விந்தர் என்ற பெண்ணை  18 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று…

Read more

ரூ.2000 நோட்டுகளை போல ரூ. 500 நோட்டுகளையும் திரும்ப பெற வேண்டும்… ஊழலை ஒழிக்க இதுவே சிறந்த வழி… ஆந்திர முதலமைச்சர் கோரிக்கை..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பாவில் தெலுங்கு தேச கட்சி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது, கடந்த 2024 தேர்தலில் நமது கட்சியின் வெற்றி அசாதாரணமானது. இதற்கு மிக…

Read more

என்னடா இது… 100 ரூபாய் பட்டனை அழுத்தினா? 500 ரூபாய் வெளியே வருது..! டெல்லியில் ₹8 லட்சம் ATM மோசடி.! அதிர்ச்சி தகவல்..!!

டெல்லி நகரில் அதிர்ச்சியூட்டும் ஏடிஎம் மோசடி சம்பவம் ஒன்றை போலீசார் வெளியிட்டுள்ளனர். வடகிழக்கு டெல்லி ஹர்ஷ் விஹார் பகுதியில் உள்ள ஏடிஎம் ஒன்றில் பணத்தை நிரப்பும் பொழுது, இரண்டு ஊழியர்கள் திட்டமிட்டபடி மோசடி செய்துள்ளனர். ரூ.100 நோட்டு தட்டில் ரூ.500 மற்றும்…

Read more

பல மணி நேரம் நெஞ்சு வலியால் துடித்த 13 வயது மாணவர்… விடுதி உதவியாளர் அலட்சியத்தால் ஏற்பட்ட விபரீதம்… பரபரப்பு சம்பவம்…!!

மத்தியப் பிரதேசத்த்தில் உள்ள  பர்வானி மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது மாணவர் மேக் ஷா, குஜராத்தில் உள்ள தபோவன் பள்ளியில் 9ஆம் வகுப்பு விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். கடந்த மே 24ஆம் தேதி இரவு 1 மணி அளவில் மேக்…

Read more

வன காவலர் பயிற்சியின் போது திடீரென கலைந்த தேனீக்கள்… 54 வனக்காவலர்கள் படுகாயம்…4 பேர் நிலை கவலைக்கிடம்… பரபரப்பு சம்பவம்..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள  மிர்சாபூர் மாவட்டத்தில், பயிற்சி பெற வந்த 54 வன துணை ஆய்வாளர்கள் (Sub-Inspectors) மீது தேனீக்கள் திடீரென தாக்குதல் நடத்தியதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கான்பூர் ரேஞ்சைச் சேர்ந்த பயிற்சி குழுவினர், ஜாரிநகர் பகுதியில் உள்ள வன நர்சரியை…

Read more

ரயில் நிலையத்தில் சிந்தி கிடந்த கடுகு எண்ணெய்… வழுக்கி விழுந்த பயணிகள் மற்றும் RBF வீரர்கள்…. வைரலாகும் வீடியோ…!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள எட்டாவா ரயில் நிலையத்தில் கடந்த புதன்கிழமை ஒரு விசித்திரமான சம்பவம் ஒன்று நடந்தது. அதாவது பிளாட்பார்ம் எண் 2ல் ஒரு பயணி கொண்டு வந்த கடுகு எண்ணெய் சிந்தியது. அதனால்  ரயிலில் ஏறவோ, இறங்கவோ முயன்ற பயணிகள்…

Read more

கோவிலுக்குள் அழைத்துச் சென்று 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை… விசாரணையில் வெளிவந்த பதற வைக்கும் உண்மை..!!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள  ஆக்ரா ஜெகதீஷ்புரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்  5 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது கடந்த மே 18ஆம் தேதி, தனது வீட்டின் அருகே உள்ள கோவிலில்  வெளியே…

Read more

  • May 28, 2025
“8 நாளில் ரிலீஸ்.. கமலின் ‘ஒரே வார்த்தை’ எழுப்பிய சர்ச்சை! ‘தக் லைஃப்’ பேனர்கள் கிழிப்பு – கர்நாடகத்தில் பரபரப்பு!”

கர்நாடகத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள “தக் லைஃப்” திரைப்படத்தின் பேனர்கள் கிழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம், ஜூன் 5 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், புரமோஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது உருவாகியுள்ள…

Read more

  • May 28, 2025
“தந்தையின் கண் முன்னே லிப்டில் சிக்கிய மகன்..!! ஒரே நிமிஷத்தில் ‘மகனுக்கு ஏதும் ஆய்விடுமோ?’ என்ற பயம்… பின்னால் வந்த நம்ப முடியாத வேதனை!”

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மிஸ்ரோட் பகுதியில், நெஞ்சை உலுக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. ரிஷிராஜ் பட்நாகர் (வயது 51) என்ற தந்தை, தனது 8 வயது மகன் லிப்டில் சிக்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் தனது…

Read more

Other Story