• July 2, 2025
Breaking: பாமக கட்சியில் இருந்து எம்எல்ஏ அருள் நீக்கம்… அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு…!!!!

சேலம் மேற்கு தொகுதியைச் சேர்ந்த பா.ம.க. (பட்டாளி மக்கள் கட்சி) எம்.எல்.ஏ. அருளை கட்சி ஒழுங்குமுறை மீறியதாகக் கூறி கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இதுதொடர்பான தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ம.க. தலைவர்…

Read more

“பக்தி பெயரில் பகல் வேஷம் போடக்கூடியவர்களால் தாங்க முடியவில்லை”….பக்தர்கள் போற்றும் அரசாக திமுக மாறி உள்ளது சேகர்பாபுவால் தான்… மு.க. ஸ்டாலின் புகழாரம்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜா அண்ணாமலைபுரம் கபாலீஸ்வரர் திருமண மண்டபத்தில் அறநிலை துறை சார்பில் 32 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, மா. சுப்பிரமணியன், கே.என். நேரு, மேயர் பிரியா…

Read more

தமிழகத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு… 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த பயங்கரவாதிகள்… கையும் களவுமாக பிடித்த போலீஸ்… சிக்கியது எப்படி?..!!

தமிழகத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய போலீஸ் பக்ருதீன் கடந்த 2023 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அவருடைய கூட்டாளியான பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் ஆந்திர மாநிலம் புத்தூரில் இரு மாநிலங்கள் மேற்கொண்ட ஆபரேஷனில்…

Read more

Breaking: அஜித் குமாரின் தம்பிக்கு அரசு வேலை… பணி நியமன ஆணையை நேரில் சென்று வழங்கினார் அமைச்சர் பெரிய கருப்பன்…!!!!

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் அஜித்குமார் என்ற வாலிபர் நகை திருட்டு சந்தேக வழக்கில் போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்ட அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.…

Read more

OMG..!! கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. ! 2 நாளில் சவரனுக்கு ரூ.1200 உயர்வு…!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 840 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 72520…

Read more

காலையிலேயே அதிர்ச்சி..! அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய 3 வாகனங்கள்… 5 மணி நேரத்திற்கு பிறகு மீட்ட போலீஸ்…!!!

பெரம்பலூரில் இருந்து திருச்சி நோக்கி விபத்தில் சிக்கிய ஒரு கல்லூரி பேருந்தை மீட்டு விட்டு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி கூத்தூர் மேம்பாலத்தில் வந்த போது வெல்ல மூட்டைகள் ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக பேருந்தின் பின்பக்கம்…

Read more

FLASH: முருக பக்தர்கள் மாநாடு…! பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு.. அதிர்ச்சியில் பாஜகவினர்..!!

மதுரை மாவட்டம் பாண்டி கோவில் அருகே அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் கடந்த மாதம் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அறுபடை முருகனின் கண்காட்சி அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்தது. இந்த கண்காட்சிக்கு தினமும் ஏராளமான…

Read more

போதைப் பொருள் வழக்கில் நீண்டு கொண்டே போகும் பட்டியல்… ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவை அடுத்து சிக்க போகும் பிரபல நடிகை… வெளியாகும் அதிர்ச்சி உண்மைகள்…!!

சென்னை மாவட்டத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ் திரை பிரபலங்கள் பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் போதைப் பொருள்களுடன் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. அதனால் காவல் துறையினர் நடத்திய விசாரணையில்…

Read more

“உடம்பின் 18 இடங்களில் காயம்”.. எலும்புகள் உடைந்து, உடம்பில் வெளி மற்றும் உள் உறுப்புகளும்… மரணத்தை மறைக்க குடும்பத்தினரிடம் பேரம்… பரபரப்பை கிளப்பிய ஆதவ் அர்ஜூனா..!!!

சிவகங்கை மாவட்ட கோவில் காவலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதார் அர்ஜுனா தனது இணையதள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, சிவகங்கை…

Read more

“அஜித் குமார் மரணம்”… 5 போலீசார் கைது… சிவகங்கை எஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து மானாமதுரை டிஎஸ்பி சஸ்பெண்ட்…!!!!

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த இளைஞரை தனிப்படை போலீசார் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து 5 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு…

Read more

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு… ஞானசேகரனின் செல்போன் அழைப்பு ஆதாரம்… அண்ணாமலை மீது மனு தாக்கல்… தள்ளுபடி செய்ய நீதிமன்றம் உத்தரவு..!!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஞானசேகரன். அந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டும் வகையில் ஞானசேகரன் செல்போனில் பேசியதாக கூறப்பட்டது. அதனை அடுத்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை ஞானசேகரன்…

Read more

Breaking: அஜித் குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அஜித்குமார் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் கூறப்பட்டிருப்பதாவது, சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில், கடந்த 28-6 2025 அன்று வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட திரு. அஜித்குமார் என்பவர், திருப்புவனம் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். விசாரணையின் போது காவலர்கள் நடத்திய தாக்குதல்தான் அவரது மரணத்துக்குக் காரணம் என்பதை அறிந்ததும்…

Read more

“தமிழகத்தை உலுக்கிய மரணம்”.. அஜித் குமாரின் அம்மாவுக்கு ஆறுதல் சொன்ன முதல்வர் ஸ்டாலின்… தம்பிக்கு நிரந்தர அரசு வேலை வாங்கித் தருவதாக உறுதி…!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித் குமார். இவர் அக்கோவிலில் நடந்த திருட்டுத் தொடர்பாக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு காவல்துறையினரால் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த வழக்கை மதுரை மாவட்ட நீதிமன்றம் விசாரணை…

Read more

அம்மா அழக்கூடாது..!! “விபத்தில் இறந்த மகன்”.. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் பரிதவித்த மூதாட்டி.. யோசிக்காமல் ரூ.15,000-ஐ தூக்கி கொடுத்த எம்எல்ஏ… நெகிழ்ச்சி வீடியோ…!!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில், சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 79 வயதான மூதாட்டி தங்கம்மாள் உருக்கமான மனுவை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பித்தார். தனது மகன் செந்தில்குமார் வைத்திருந்த பழைய ரூ.500 மற்றும் ரூ.1000…

Read more

தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை… ரூ.297 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு..

தமிழகத்தில் கரும்பு விவசாயிகளின் நலன்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் 40 சர்க்கரை ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி, கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை ஒவ்வொரு…

Read more

அஜித்குமார் காவல் மரணத்தில் திமுக அரசு அறமற்ற கதை கட்டுகிறது… ஆதவ் அர்ஜுனா ஆதங்கம்…!!

தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, அஜித்குமாரின் மரணத்தில் கதை கட்டும் அறமற்ற தி.மு.க அரசு!. 24 காவல் விசாரணை மரணங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.…

Read more

அஜித்குமார் மரணம்… முதற்கட்ட இடைக்கால அறிக்கையை வரும் 8-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளியான அஜித் என்பவர் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து 5 காவலர்களை மாவட்ட எஸ்.பி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில்…

Read more

சிபிஐ விசாரணை வேண்டும்… காவல்துறையினர் அலைக்கழிக்கிறார்கள்… இபிஎஸ்-ஐ சந்தித்த பிறகு ரிதன்யாவின் தந்தை பரபரப்பு பேட்டி..!!

திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் ரித்தன்யா உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, வழக்கை நீர்த்துப் போகச் செய்வதற்காக…

Read more

  • July 1, 2025
தவெக கொடியில் உள்ள யானைக்கு சிக்கல் வருமா?.. நாளை மறுநாள் உத்தரவு பிறப்பிக்கப்படும்.. நீதிமன்றம்..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் கடந்த ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இக்கட்சியின் முதல் மாநாடு மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதையடுத்து 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை…

Read more

Breaking: அண்ணா பல்கலை வழக்கு… அரசியல்வாதிகளின் கருத்துக்கு நீதிமன்றம் எதற்கு பதிலளிக்க வேண்டும்?.. அண்ணாமலையை விசாரிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்..!!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஞானசேகரன் யார், யாரிடம் பேசினார் என்பது தொடர்பான ஆதாரங்கள் இருப்பதாக கூறிய, தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர்…

Read more

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்… திருமணம் முன்பணம் ரூ. 5 லட்சமாக உயர்வு… அரசாணை வெளியீடு..!!!

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக வழங்கப்படும் திருமண முன்பணம் பலமடங்கு உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை பெண் ஊழியர்களுக்கு ரூ.10,000 மற்றும் ஆண் ஊழியர்களுக்கு ரூ.6,000 என வழங்கப்பட்ட இந்த நிதி, தற்போது அனைத்து அரசு ஊழியர்களுக்கும்…

Read more

Breaking: பட்டாசு ஆலை வெடி விபத்தில் 7 பேர் பலி… உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு…!!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மகாலிங்கம் (55), செல்ல பாண்டியன், லட்சுமி, ராமமூர்த்தி(38), ராமஜெயம்(27), வைரமணி(32) ஆகிய 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் காயமடைந்து…

Read more

அடிப்பதற்கு போலீஸ் எதற்கு…? “அஜித் குமார் மரணத்திற்கு தமிழக அரசே பொறுப்பேற்கணும்”… உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி…!!!!

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் மடப்புரம் காவலாளி அஜித் குமார் என்பவர் போலீஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் உடலில் 18 இடங்களில் காயம் இருப்பதாக தெரியவந்த நிலையில் 5 போலீசாரை சஸ்பெண்ட் செய்ததோடு…

Read more

அஜித் குமார் மரணம்…! “தனி இடத்தில் வைத்து சுற்றி நின்று தாக்கும் காவலர்கள்”… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனம் பகுதியில் விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருபுவனம் போலீசார் திருட்டு வழக்கில் ஈடுபட்டதாக கூறி அஜித் குமார் என்ற வாலிபரை விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்ற நிலையில் அவர்…

Read more

Breaking: அஜித் குமார் மரணம்… 5 போலீசார் கைதானதை தொடர்ந்து சிவகங்கை மாவட்ட எஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்…!!!

தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனம் பகுதியில் விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருபுவனம் போலீசார் திருட்டு வழக்கில் ஈடுபட்டதாக கூறி அஜித் குமார் என்ற வாலிபரை விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்ற நிலையில் அவர்…

Read more

ஏ.ஆர். ரகுமானின் பிரம்மாண்ட ஸ்டுடியோ… எல். முருகனுக்கு சிறப்பு அழைப்பு.. சந்திப்பிற்கு இது தான் காரணமா?

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டி அருகே அய்யர்கண்டிகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மிகப் பெரிய பிரம்மாண்டமான ஸ்டுடியோ ஒன்றை கட்டியுள்ளார். அந்த ஸ்டுடியோ சிறந்த தொழில்நுட்பங்களால் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த ஸ்டூடியோவிற்கு மத்திய இணை மந்திரி எல். முருகன் நேரில் சென்று…

Read more

“கலைஞருக்கு கொடுத்த வாக்கை காப்பேன்”….2026 தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெறும்… வைகோ திட்டவட்டம்..!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “கலைஞர் மரணப்படுக்கையில் இருந்த போது மு.க. ஸ்டாலின் உடன் எப்பொழுதும் உறுதுணையாக இருப்பேன் என அவருக்கு வாக்குறுதி அளித்தேன். அந்த வாக்குறுதியை கடைசிவரை காப்பேன் திமுகவுக்கு வெற்றியைத்…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி.!! “மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகள்”… மர்ம கும்ப கும்பல் அட்டூழியம்… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!!

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே தொட்டணம்பட்டி பகுதியில் கரட்டுப்பட்டி உள்ளது. இங்கு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிதாக ஒரு மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 90 சதவீத பணிகள் முடிவடைந்து விட்ட சிமெண்ட் பூசம் பணிகள் நடைபெறுகிறது. இந்நிலையில்…

Read more

“தந்தையின் அனுபவம், ஆளுமையை அன்புமணி பயன்படுத்த வேண்டும்”… இடைவெளியை பயன்படுத்த பாசிச சக்திகள் முயற்சிக்கின்றன… திருமாவளவன் கருத்து…!!

விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று மதுரை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி ஒன்றை தெளிவாக விளக்க வேண்டும். அதாவது அதிமுகவை எந்த கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது என…

Read more

Breaking: தமிழகத்தை உலுக்கிய அஜித்குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனம் பகுதியில் விசாரணைக்கு அழைத்து சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருபுவனம் போலீசார் திருட்டு வழக்கில் ஈடுபட்டதாக கூறி அஜித் குமார் என்ற வாலிபரை விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்ற நிலையில் அவர்…

Read more

Breaking: பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. பெண் உட்பட 5 பேர் பலி.. 3 பேர் படுகாயம்… சிவகாசியில் பரபரப்பு…!!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்ன காமன்பட்டி பகுதியில் கோகுலேஸ் பட்டாசு ஆலை அமைந்துள்ளது. இங்கு இன்று காலை தொழிலாளர்கள் வழக்க போல் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி…

Read more

“அஜித் குமார் மரணம்”… மு.க ஸ்டாலின் தலைமையிலான அதிகார துஷ்பிரயோக அராஜக அரசு இது… உடனே இதை செய்யணும்… தவெக தலைவர் விஜய் ஆவேசம்…!!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சிறையில் வைத்து அஜித்குமார் என்ற வாலிபர் உயிரிழந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், திருப்புவனம் அஜித்குமார் காவல் மரண வழக்கில் உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப்…

Read more

Breaking: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை..! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.840 உயர்வு…!!!!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 840 வரையில் உயர்ந்து ஒரு சவரன் 72, 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு கிராம் 9020…

Read more

சென்னையில் swiggy, zomato உணவு டெலிவரிக்கு தடை?… காரணம் என்ன?… அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!

சென்னையில் பெரும்பாலானோர் swiggy, zomato போன்ற உணவு டெலிவரி செய்யும் செயலிகளை பயன்படுத்திகின்றனர். இந்நிலையில் சென்னையில் swiggy, zomato செயலிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதாவது அந்த நிறுவனங்கள் ஓட்டலுக்கு ஓட்டல் கமிஷன் வித்தியாசமாக வாங்குவதோடு, ஒரு வாரத்திற்குப் பிறகு பணம்…

Read more

Breaking: தமிழகத்தில் காலையிலேயே அதிர்ச்சி..! 2 நாட்களில் 15 மீனவர்கள் கைது… இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்..!!!

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி கைது செய்யும் சம்பவங்கள் என்பது தொடர்கதையாகிவிட்டது. சமீபத்தில் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் அனுமதி வாங்கி மீன்பிடித்து விட்டு திரும்பிய போது அவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி…

Read more

Breaking: காலையிலேயே குட் நியூஸ்… அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை தற்போது குறைந்துள்ளது. அதன்படி 19 கிலோ வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.57.50 ரூபாய் வரையில் குறைந்து ரூ.1823.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 25 ரூபாய்…

Read more

தமிழகத்தில் ஜூலை மாதத்தில் ரேஷன் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை… வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, பருப்பு மற்றும் கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு அரசின் பல நல்ல திட்டங்களும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களை சென்றடைகிறது. ரேஷன் கடைகள் மூலமாக 2.21 கோடிக்கும்…

Read more

தமிழகத்தில் (ஜூலை 1) இன்று முதல் மின்கட்டணம் உயர்வு…. எவ்வளவு தெரியுமா….? அமைச்சரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!

தமிழகத்தில் மின் கட்டணத்துக்கு புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டண விகிதங்கள் இன்று (ஜூலை 01) முதல் அமலுக்கு வருவதாக மின்துறை அறிவித்துள்ளது. குறிப்பாக, மாநிலத்தில் செயல்பட்டு வரும் பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 3.16 சதவீதம்…

Read more

Breaking: தமிழகத்தின் மின் கட்டணம் உயர்வு… எவ்வளவு தெரியுமா..? அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

தமிழகத்தில் மின் கட்டணத்துக்கு புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டண விகிதங்கள்  (ஜூலை 01) முதல் அமலுக்கு வருவதாக மின்துறை அறிவித்துள்ளது. குறிப்பாக, மாநிலத்தில் செயல்பட்டு வரும் பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 3.16 சதவீதம் வரை…

Read more

தந்தைக்கு மகனுக்கும் இருக்கும் இடைவெளி பெரிதாக கூடாது… ராமதாஸ் அனுபவத்தை அன்புமணி பயன்படுத்த வேண்டும்… திருமாவளவன்..!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுகவை எந்த கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறி இருந்தார். யார் கபளீகரம் செய்ய முயற்சி செய்கிறார்…

Read more

2026 தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்… எந்த கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது… எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்..!!!

உளுந்தூர்பேட்டையில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுக இத்துடன் முடிந்து விட்டதாக மு.க ஸ்டாலின் கூறுகிறார். அவர் பகல் கனவு காண்கிறார். அதிமுகவின் வெற்றிக்காக இங்கு குவிந்திருக்கும்…

Read more

ஏம்மா…! அவங்க ரொம்ப பாவம்….! “ஓடும் ரயிலில் மூதாட்டியின் முடியை இழுத்து, சரமாரியாக அடித்து….” இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

சென்னை புறநகர் ரயிலில் மூதாட்டியை சில பெண்கள் சரமாரியாக தாக்கிய வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு பெண் மூதாட்டியின் முடியை பிடித்து இழுத்து கையால் சரமாரியாக தாக்குகிறார். A group of women attacking…

Read more

“ராமதாஸின் உடல்நலத்தை விசாரிக்க தான் சென்றேன்”… இதை அன்புமணி விமர்சித்தது வருத்தம் அளிக்கிறது… செல்வப்பெருந்தகை…!!!

சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாசை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்தார். இந்நிலையில் இன்று செல்வ பெருந்தகை பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது சமூக நீதிக்…

Read more

மாற்றுத்திறனாளி பராமரிப்பு தொகைக்கு இனி “வாழ்நாள் சான்றிதழ்” தேவையில்லை…. நல ஆணையரின் அதிரடி உத்தரவு….!!

மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழக அரசு வழங்கும் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகைக்கு இனி வாழ்நாள் சான்றிதழ் அவசியம் இல்லை என மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த புதிய அறிவுறுத்தல், பல ஆண்டுகளாக நிலவி வந்த கடுமையான நடைமுறையை சீரமைக்கிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை…

Read more

Breaking: “காதல் விவகாரம்”… பரபரப்பான சிறுவன் கடத்தல் வழக்கில் தலைமறைவான எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி… முன் ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்…!!!

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற வாலிபர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜய ஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பெண்ணின் பெற்றோர் தனுஷின்…

Read more

“டெல்லிக்கு விரைந்த அன்புமணி”… பதவிக்காக அப்பாவையே விட்டுவிட்டார்… பாமகவில் 45 வருஷமா அந்த அதிகாரம் ராமதாசுக்கு மட்டுமே இருக்கு… புயலை கிளப்பிய எம்எல்ஏ அருள்…!!!!

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்திக்க பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், டெல்லிக்கு சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதற்காக  நேற்று டெல்லிக்கு சென்றுள்ளார். அதாவது பாமகவில் தனக்கு தான் முழு அதிகாரம் இருக்கிறது என…

Read more

“இன்று ஓய்வு பெறும் வாணியம்பாடி டிஎஸ்பி”… திடீரென சஸ்பெண்ட் செய்து உத்தரவு… பணி ஓய்வு நாளில் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன்..?

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சரக டிஎஸ்பி ஆக பணிபுரிபவர் விஜயகுமார். இவர் மீது துறை ரீதியாக பல்வேறு புகார்கள் வந்ததாக கூறப்படும் நிலையில் இன்று அவர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக இருந்தது. இந்நிலையில் இன்று டிஎஸ்பி விஜயகுமார் அதாவது ஜூன்…

Read more

“மீண்டும் ஆட்டத்தை தொடங்கிய செந்தில் பாலாஜி”… திமுகவில் இணைந்த பாஜக, அமமுக, மதிமுக நிர்வாகிகள்.. தொடரும் அதிரடி…!!!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் சூடு பிடிக்க தொடங்கிவிட்ட நிலையில் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகள் ஒருபுறம் நடக்க மற்றொருபுறம் புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பது மற்றும் பிற கட்சிகளில் இருந்து உறுப்பினர்களை தங்கள் கட்சியில் இணைப்பது போன்ற பணிகளும்…

Read more

“திமுக அமைச்சர் நிகழ்ச்சியில் குப்பைக்கு போன ஜெயலலிதா படங்கள்”… இதய தெய்வம் அம்மாவை இப்படியா அவமானப்படுத்துவீங்க..? கொந்தளித்த அதிமுக… பரபரப்பு அறிக்கை..!!!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கராபாணி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் இதற்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக அதிமுக…

Read more

“5 வருஷங்களா குழந்தையாக இருக்கும் ராமதாஸ் 3 வருஷத்துக்கு முன்னாடி உங்களை தலைவரா நியமித்தது எப்படி செல்லும்”..? அன்புமணி மீது எம்எல்ஏ அருள் பாய்ச்சல்..!!

முன்னதாக அன்புமணி ராமதாஸ் பாஜக நிறுவனர் ராமதாஸ் குறித்து பேசி இருந்தார். அப்போது அவர் கடந்த 5 ஆண்டுகளாக ராமதாஸ் குழந்தை போல் இருக்கிறார். அதனால் பாமகவில் எனக்கு தான் அதிகாரம் உள்ளது என்று கூறியிருந்தார். இந்நிலையில் இதற்கு ராமதாசின் நெருங்கிய…

Read more

Other Story