இன்று முதல் அமல்…. வங்கி லாக்கர் விதிகள் மாற்றம்…. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் வங்கி கணக்கு வைத்துள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வங்கிகளில் தங்களுடைய பணத்தை தவிர தங்க நகைகள் மற்றும் முக்கிய சொத்து பத்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக வங்கிகள் ஆக்கல் சேவையை வழங்கி வருகின்றன. தற்போது லாக்கர் தொடர்பான விதிமுறைகளை மத்திய ரிசர்வ் வங்கி…

Read more

தலைதூக்கும் ரேஷன் அரிசி கடத்தல்…. தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை…!!!!

தமிழகத்தில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழக ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.…

Read more

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் இனி இது கட்டாயம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்களின் வருகை பதிவேடு ஏடுகளில் பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால் அந்த முறையில் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்ததால் இது தொடர்பாக ஆலோசித்து டிஜிட்டல் முறையில் வருகையை…

Read more

நாடு முழுவதும் இன்று முதல் RT-PCR பரிசோதனை கட்டாயம்…. மத்திய அரசு அறிவிப்பு….!!

உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட…

Read more

விதிகளில் மாற்றம்…… இன்று (ஜனவரி 1) முதல் அமல்…. மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பலரும் ஓய்வூதிய திட்டத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களின் ஊதியத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் ஓய்வூதிய கணக்கிற்கு பணம் செலுத்தப்படுகின்றது. இந்த ஓய்வூதிய தொகைக்கு ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட சதவீதம் வட்டியை அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில்…

Read more

100 நாள் வேலை திட்டம்….. இன்று முதல் இது கட்டாயம்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…..!!!

இந்தியாவில் வேலைவாய்ப்பட்ட நிலையை உருவாக்குவதற்கு மத்திய அரசு பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அவ்வகையில் கடந்து 2005ஆம் ஆண்டு கிராமப்புற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் விதமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ்…

Read more

திருப்பதியில் இன்று (ஜனவரி 1) முதல் புதிய கட்டுப்பாடு அமல்…. பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதேசி யை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர்…

Read more

ரேஷன்கடைகளில் இனி தனித்தனி அரிசி…. இன்று(1.1.2023) முதல் அமல்…. அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக பருப்பு , சீனி, கோதுமை மற்றும் இலவசமாக அரிசியும் வழங்கப்படுகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரேஷன்…

Read more

நாடு முழுவதும் இன்று முதல்…. சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி உயர்வு…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் எந்தவித ரிஸ்க்கும் இல்லாத திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அவர்கள் அனைவரும் பிக்சட் டெபாசிட் மற்றும் சிறுசேமிப்பு திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்து வருகிறார்கள். சிறு சேமிப்பு திட்டங்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்திய அரசு…

Read more

ஜாலியோ ஜாலி தான்…! இந்த மாதம் எத்தனை நாட்கள் வங்கி விடுமுறை…? மொத்த லிஸ்ட் இதோ…!!!

ஜனவரி 2023 இல் 14 நாட்கள் வங்கி விடுமுறையாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி ரிசர்வ் வங்கி வெளியிட்ட பட்டியலில் சில விடுமுறை நாட்கள் உள்ளூர் விடுமுறைகள் ஆகவும் உள்ளது. இந்த விடுமுறைகள் சில குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும். அது…

Read more

இன்று(1.1.2023) முதல் மாறப்போகும் முக்கிய சேவைகள்…. என்னென்ன தெரியுமா…? மக்களே தெரிஞ்சிக்கோங்க…!!!

ஒவ்வொரு மாதத்தின் ஆரம்பத்திலும் அரசு புதிய விதிகளை அமலுக்கு கொண்டு வருவது வழக்கம். அதன்படி இந்த வருடம்  ஜனவரி மாதத்தில்(இன்று முதல்) சிலிண்டர் முதல் வங்கி சேவைகள் வரை பலவற்றிலும் பல்வேறு விதமான மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளது. இதனால் மக்கள்…

Read more

பச்சை பால் பாக்கெட் விலை லிட்டருக்கு 4 உயர்வு….? ஆவின் நிர்வாகம் வெளியிட்ட விளக்கம்…!!!

ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு ஆரஞ்சு, பச்சை மட்டும் நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஆவின் பால்…

Read more

தமிழகத்தில் ஜன. 1 (இன்று) முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் உயர்வு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளி ஓய்வூதியதாரர்கள் மற்றும் இலங்கை அகதிகள் மாற்றுத்திறனாளி ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசால் ரூபாய் 1000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த ஓய்வூதிய தொகையை தற்போது உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த உயர்த்தப்பட்ட ஓய்வூதியமானது 2023-ம் ஆண்டு ஜனவரி 1-ம்…

Read more

தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில்…. இன்று முதல் இப்படித்தான் வருகைப்பதிவு…. கல்வித்துறை உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் செயலி மூலம் வருகை பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள், ஊழியர்களுடைய வருகையை பதிவு செய்ய புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலமாக இன்று (ஜனவரி 1ஆம்…

Read more

Other Story