ஒருவரது தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்பது அந்தரங்க உரிமைக்கு எதிரானது… மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்த உயர்நீதிமன்றம்..!!

சென்னை உயர்நீதி மன்றத்தில் கிஷோர் என்பவர் மத்திய அரசு அளித்துள்ள அனுமதியை ரத்து செய்ய வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த வழக்கில், கிஷோரின் தனிப்பட்ட தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்க உள்துறை அமைச்சகம் சிபிஐ க்கு அதிகாரம் அளித்துள்ளது. இது குறித்த…

Read more

வீட்டின் முன் நின்று கொண்டிருந்த ரூ. 20 லட்சம் மதிப்புள்ள ஹூண்டாய் கார்… வெறும் 60 நொடிகளில் ஹேக் செய்து திருடி சென்ற திருடர்கள்… வைரலாகும் வீடியோ..!!

தேசியத் தலைநகரான டெல்லியில், சஃப்தர்ஜங் எங்க்ளேவ் பகுதியில் நின்றிருந்த ஹூண்டாய் கார் ஒன்று கண்ணு சிமிட்டும் நேரத்தில் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சியில் பதிவான இந்த திருட்டு செயல் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த சம்பவம் ஜூன் 21ஆம்…

Read more

சிறுவர்களிடமும் முத்திப்போன ரீல்ஸ் மோகம்…! “நடு ரோட்டில் கார் ஓட்டி சென்ற பள்ளி குழந்தைகள்”… அதுவும் வீடியோ எடுத்த படியே… நெட்டிசன்களை அதிர்ச்சிகுள்ளாக்கிய வீடியோ..!!!

ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், பள்ளி யூனிஃபார்ம் அணிந்த இரண்டு சிறுவர்கள் பொதுவழியில் காரை ஓட்டும் காட்சிகள் பதிவாகியுள்ளன. ஒரே நேரத்தில் இருவரும் பாடலுக்கு இசைபட “வைப்” செய்ய, வீடியோ எடுத்து மகிழ்ந்துள்ளனர்.…

Read more

“பெண்ணின் கழிவறையில் ரகசிய கேமரா”… வீடியோ எடுத்த இன்ஃபோசிஸ் ஊழியர்.. அலுவலகத்தில் வைத்தே நடந்த கொடூரம்.. பெரும் அதிர்ச்சி…!!!

பெங்களூருவில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்நிறுவனத்தில் மூத்த இணைப்பாளராக (Senior Associate) பணியாற்றும் அகேஷ் ஸ்வாப்னில் மாலி (Agesh Swapnil Mali) என்பவர், அலுவலகத்திலேயே ஒரு பெண் ஊழியரின் கழிப்பறை நடவடிக்கையை ரகசியமாக வீடியோ…

Read more

யூடியூப் பார்த்து ஏடிஎம்மில் பணத்தை திருடிய 2 வாலிபர்கள்….. சிசிடிவி மூலம் தெரிய வந்த உண்மை….வீடியோ வெளியாகி பரபரப்பு ….!!

கோட்டா, ஜஹவர் நகர் பகுதியில் அமைந்துள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் 2 வாலிபர்கள் தந்திரமாக பணம் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் ஏடிஎம்மில் பணம் திருடுவதற்காகவே கோட்டாவிற்கு வந்துள்ளனர். அவர்கள் கடந்த…

Read more

என்னை கடுமையாக தாக்கி தர தரவென இழுத்து… கடத்த கூட முயற்சி செய்தார்கள்… உயர் அதிகாரியின் பரபரப்பு வாக்குமூலம்..!!!

ஒடிசாவில் புவனேஸ்வரர் மாநகராட்சியின் கூடுதல் ஆணையாளராக ரத்னாகர் சாஹூ இருக்கிறார். இவர் வேலையில் இருந்த போது சிலர் மர்ம நபர்கள் அவரை அடித்து தாக்கி அலுவலகத்தில் இருந்து வெளியே இழுத்து போட்டனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த…

Read more

அட கொடுமையே… அழகு மற்றும் படிப்பால் வந்த வினை… பொறாமையால் தோழியின் மீது ஆசிட்டை ஊற்றிய பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப்பிரதேச மாநிலத்தின் ஜபல்பூரில் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சிக்குரிய சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 22 வயது பொறியியல் படித்து வந்த இஷிதா சாஹு, தனது நண்பரும் அண்டை வீட்டார் மகளுமான 23 வயது BBA மாணவி ஷ்ரத்தா தாஸ் மீது ஆசிட்…

Read more

“facebook மூலம் 5 வருஷ காதல்”… வயிற்றில் துணியை கட்டி கர்ப்பத்தை மறைத்த காதலி… 2 குழந்தைகளை கொன்று புதைத்த கொடூரம்… வேறொரு ஆணுடன் பழகியதால் உண்மையை போட்டுடைத்த காதலன்..!!

திருச்சூர் மாவட்டம் புதுக்காடு அருகே நடந்த சம்பவம், கேரள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது 22 வயது அனீஷா என்பவர், ஒரு லேப் டெக்னீசியன். அவருக்கும், 25 வயது பபின் என்ற இளைஞருக்கும், முகநூல் வழியாக 5 ஆண்டுகளுக்கு முன்னர் காதல்…

Read more

“16 வயது மாணவனுடன் இன்உடலுறவு”… கட்டாயமாக மாத்திரைகளை கொடுத்து பலமுறை பலாத்காரம் செய்த 40 வயது டீச்சர்… நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!!

மும்பையின் பிரபல தனியார் பள்ளியில் ஆங்கிலம் கற்பித்து வந்த 40 வயது திருமணமான ஆசிரியை ஒருவர், தனது 11ம் வகுப்பு மாணவனை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மாணவனுக்கு நடனம் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் (2023 டிசம்பர்) ஆசிரியை நெருக்கமாக…

Read more

“பார்வையற்ற 16 வயது சிறுமி”… 3 வருஷமா பெற்ற தந்தையும், 2 அண்ணன்களும் மாறி மாறி… கருக்கலைப்பு செய்த கொடூர தாய்… குடும்பமே சேர்ந்து சொந்த பிள்ளையை சீரழித்த கொடூரம்..!!!!

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி அருகே பரியாட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனதை பதறவைக்கும் மோசமான பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பார்வையற்ற 16 வயது சிறுமி, தனது தந்தை மற்றும் இரண்டு சகோதரர்களால் கடந்த 3 ஆண்டுகளாக…

Read more

வீட்டுக்கு ஏன் லேட்டா வந்தா.? “பதில் சொல்லு”… கணவனிடம் மல்லுக்கட்டிய மனைவி… ஆத்திரத்தில் வெறிகொண்டு மூக்கை கடித்து… ரத்தம் வடிய போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிய சம்பவம்…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள பஜாரியா பகுதியில், ஒரு மனைவி தனது கணவரின் மீது தவறான சந்தேகத்தில், கோபமுடன் அவரது மூக்கை பற்களால் கடித்து பலத்த காயம் ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை இரவு, தாமதமாக வீடு திரும்பிய…

Read more

“பேய் பிடிச்சிருக்கு”… 7 மாத கர்ப்பிணியை மந்திரவாதியிடம் அழைத்துச் சென்ற மாமனார்… பூஜை செய்வதாக கூறி பலமுறை பலாத்காரம்.. மூடநம்பிக்கையால் அரங்கேறிய கொடூரம்..!!!

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில், பேயோட்டுதல் என்ற பெயரில் 7 மாத கர்ப்பிணிப் பெண்ணை தாந்திரி ஒருவர் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிகர சம்பவம் வெளியாகியுள்ளது. மதேரா கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவம், பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது…

Read more

OMG..! 36,000 அடி உயரத்தில் இருந்து திடீரென கீழே சட்டென சரிந்த விமானம்… “ஆக்சிஜன் மாஸ்க் போட்டு கொண்டு உயிர் பயத்தில் குட்பை கடிதங்கள் எழுதிய பயணிகள்”…. பதற வைக்கும் வீடியோ…!!

ஜப்பான் எயர்லைன்ஸின் போயிங் ட்ரீம்லைனர் 737 விமானம் திடீரென 26,000 அடி உயரத்திலிருந்த போது கோளாறு ஏற்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 30 அன்று மாலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் காற்றழுத்தக்…

Read more

அவர்கள் படிப்படியாக நிறைவேற்றுவது வாக்குறுதிகளை அல்ல… ரெஸ்டோ பார்களை தான்… மக்களை மது மயக்கத்திலேயே வைத்துள்ளனர்… முன்னாள் முதலமைச்சர் குற்றச்சாட்டு…!!!

காரைக்காலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மகிளா காங்கிரஸ் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகிளா காங்கிரஸ் தலைவர் நிர்மலா தலைமை தாங்கினார். அதோடு மாநில தலைவர் வைத்தியலிங்கம் எம்.பி, வைத்தியநாதன் எம் எல் ஏ, முன்னாள்…

Read more

“பட்டப்பகலில் பயங்கரம்”… காரில் இருந்து ஆவேசமாக இறங்கிய வாலிபர்.. பஸ் ஸ்டாண்டில் வைத்து பள்ளி ஆசிரியை வாளால் வெட்டி கொன்ற கொடூரம்… பதற வைக்கும் வீடியோ…!!!!

ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டம் கலிஞ்சாரா பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை நேரத்தில் நடந்த கொடூர சம்பவம், அந்தப் பகுதியை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அரசு பள்ளியில் பணிபுரிந்து வந்த ஆசிரியை ஒருவரை, அவரது முன்னாள் காதலர் பேருந்து நிலையத்தில் வைத்து வாளால் வெட்டிக்…

Read more

பாங்காக்கில் இருந்து கடத்திவரப்பட்ட அரிய வகை விலங்குகள்… விமான நிலையத்தில் சிக்கிய கணவன் மனைவி… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து வந்த தாய் ஏர்வேஸ் விமானத்தில் அரிய வகை விலங்குகள் கடத்திக் கொண்டுவரப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பல கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் உள்ளிட்டவை கேரளா விமான…

Read more

“ஓடும் ரயிலில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 14 வயது சிறுமி”… நடந்தது என்ன..? பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

இந்தூர்-ஜபல்பூர் இடையே செல்லும் ரயிலில் பயணித்த 14 வயது சிறுமி ஒருவர் கழுத்து, கைகள் உள்ளிட்ட பல உறுப்புகளில் கூரிய ஆயுதத்தால் காயமடைந்த நிலையில் மயக்கத்தில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுப் பயணிகள் பிரிவில் அசைவில்லாமல் கிடந்த சிறுமியை பார்த்த…

Read more

“ஒரே வீட்டில் 6 மணி நேரமாக தனிமையில்”… திடீரென காதலனின் அந்தரங்க உறுப்பை பிளேடால் வெட்டிய காதலி… 5 மணி நேரமா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சம்பவம்..!!!

உத்தரபிரதேச மாநிலம் சாந்த் கபீர் நகரில்  நடந்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலீலாபாத் கோட்வாலி பகுதியில் உள்ள முஷாரா கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது காதலனின் அந்தரங்க உறுப்புகளை பிளேடு மூலம் தாக்கியுள்ள சம்பவம் வெளியாகியுள்ளது. அதாவது…

Read more

8 நாட்கள்… 5 நாடுகள்… வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி…!!!

பிரதமர் மோடி இன்று முதல் 9-ம் தேதி வரை மொத்தம் 8 நாட்களுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகவும் நீண்ட கால பயணம் இது. அதன்படி அவர் 2 கண்டங்களில் உள்ள கானா, டிரினிடாட் அண்டு…

Read more

பொய் வழக்கில் சிக்க வைக்க போலீசாரின் கூட்டு சதி… காட்டிக்கொடுத்த சிசிடிவி… ஒரு அப்பாவியின் வாழ்க்கையையே அழிக்க பார்த்தீங்களே… வைரலாகும் வீடியோ…!!!

பீகார் மாநிலம் முசாபர்பூரில் காவல்துறையினரின் செயல்பாடுகள் தொடர்பாக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ஒரு சாதாரண நபரை மதுபானம் வைத்ததாக பொய் வழக்கில் சிக்க வைக்க, போலீசார் திட்டமிட்டு நடத்திய சூழ்ச்சியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி…

Read more

“ஒரே மாதத்தில் 20-க்கும் மேற்பட்டோர் மாரடைப்பால் அடுத்தடுத்து மரணம்”.. இதற்கு கோவிட்-19 தடுப்பூசி தான் காரணமா… முதல்வர் சித்தராமையா விசாரணைக்கு உத்தரவு..!!

கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் மட்டும் 20-க்கு மேற்பட்டோர் மாரடைப்பால் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இது பற்றி சித்தராமையா தன்னுடைய x…

Read more

“நாட்டில் அதிகரிக்கும் இளம் வயதினரின் மாரடைப்பு மரணம்”… கோவிட்-19 தடுப்பூசி தான் காரணமா…? மத்திய அரசு பரபரப்பு விளக்கம்..!!!!

உலகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா தொற்று 2020 ஆம் ஆண்டு உச்சம் தொட்டது. இதனால் ஊரடங்கு ஏற்பட்டு உலகமே முடங்கிய நிலையில் பின்னர் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு மீண்டும் இயல்புநிலை திரும்பியது. இந்நிலையில் சமீபகாலமாக நாட்டில்…

Read more

“5 வருஷமா உசுருக்கு உசுரா காதலிச்சவங்க”…. எப்படி பிரிந்து வாழ முடியும்… பெற்றோர் எதிர்த்ததால் ஆட்டோவில் தூக்கிட்டு தற்கொலை செய்த காதல் ஜோடி… அதிர்ச்சி சம்பவம்…!!!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ராகவேந்திரா யாதவ் (28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரச்சிதா (26) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்த…

Read more

இனி புதிய பான் கார்டு விண்ணப்பிக்க இது கட்டாயம்… அமலுக்கு வந்தது புதிய விதி… மத்திய அரசு அதிரடி..!!

பான் கார்டு என்பது மிகவும் அவசியமான ஒன்று. இந்த பான் கார்டு வங்கியில் கடன் வாங்குதல், வங்கியில் கணக்கு தொடங்குதல், இடம் வாங்குதல் போன்ற அனைத்திற்கும் பயன்படுகின்றது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய பான்…

Read more

என்ன மட்டும் கவனிச்சா போதாது..! “மாமனாருக்கும் மசாஜ் செய்யணும்”… அரசியல் பிரமுகர்களுடன் உல்லாசமாக இருக்குமாறு மனைவியை டார்ச்சர் செய்த கணவன்… பகீர் தகவல்…!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் யுனிஸ் பாஷா (33) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு இளம்பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் திருமணமான சில மாதங்களுக்கு பிறகு தன் மனைவியை வரதட்சணை கேட்டு அவரும்…

Read more

அடப்பாவிகளா..! “இதை கூட விட்டு வைக்க மாட்டீங்களா”… இந்திய விமானப்படை ஓடுதளத்தை விற்பனை செய்த தாய்-மகன்… பல வருடத்திற்கு பின் வெளிச்சத்திற்கு வந்த பகீர் உண்மை..!!!

பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில், இந்திய விமானப்படை முக்கியத்துவத்துடன் பயன்படுத்திய விமான ஓடுதளம் மோசடியாக தனியாருக்காக விற்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவம் 1962, 1965 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் நடந்த மூன்று முக்கிய போர்களிலும் இந்திய விமானப்படையால் அவசர தரையிறக்க…

Read more

  • July 2, 2025
“இனி மாதந்தோறும் ரூ.4,00,000 முதல் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்கனும்”… இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி. இவர் காயத்தில் இருந்து மீண்ட நிலையில் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஐபிஎல் சீசனிலும் விளையாடினார். இந்நிலையில் முகமது ஷமி அவரது முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும்…

Read more

பார்க்க அழகாக இருந்தாலும் விஷம் தான்… உடைந்த பூந்தொட்டியில் இருந்து வெளிவந்த 5 குட்டி பாம்புகள்… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   Baby snakes chilling in…

Read more

சூடு பிடிக்கும் அரசியல் களம்… சித்தராமையாவுக்கு லாட்டரி அடித்துள்ளது… அதான் முதலமைச்சராகிவிட்டார்… காங். மூத்த எம்எல்ஏ பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சராக சித்தராமாயா இருக்கிறார். துணை முதலமைச்சராக டி கே சிவக்குமார் இருக்கிறார். தேர்தலின் போது காங்கிரஸ் மேலிடம் இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி வழங்குவதாக கூறி சமாதானம் செய்தது.…

Read more

இருந்தாலும் உனக்கு ஓவர் குசும்பு தான்… கொடுத்த வாழைப்பழத்தை குப்பை தொட்டியில் வீசிய குட்டி குரங்கின் அட்ராசிட்டி… வைரலாகும் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   😭😭 pic.twitter.com/KUt9XrRsHl — Ghar…

Read more

“மாடாக மாறி மனிதனே ஏர் உழும் பரிதாபம்”…. டிராக்டரை வாடகைக்கு எடுக்க பணம் இல்லை… என் கையெல்லாம் நடுங்குது… கண் கலங்க வைக்கும் பரிதாப கதை..!!!

தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகள் விவசாயத்தை நவீன மயம் ஆக்குவோம், விவசாயிகளுக்கு பயிர் கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி அளிக்கின்றனர். ஆனால் அது வெறும் வாக்குறுதியாகவே இருக்கின்றது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி…

Read more

ஓடும் ரயிலில் வேகமாக ஏறிய பெண்… நிலை தடுமாறி கீழே விழுந்து… துரிதமாக செயல்பட்ட RPF வீரர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

நாக்பூர் ரயில்வே நிலையத்தில் நடந்த அதிர்ச்சிக்குள்ளான ஒரு சம்பவத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் ஒருவர், திடீரென சமநிலையை இழந்து நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடைப்பட்ட இடைவெளியில் விழவிருந்தார். அச்சமயம், அருகில் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) வீரர்…

Read more

17 வயது சிறுமியிடம் I Love You சொன்ன வாலிபர்… “இது பாலியல் குற்றமல்ல”… உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் மாவட்டத்தில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்துள்ளார். அதன் பின் அந்த சிறுமியிடம் ஐ லவ் யூ என்று கூறியுள்ளார். இதை அந்த…

Read more

“திருமணம் மீது வெறுப்பு வந்துவிட்டது”…. மருமகனை திருமணம் செய்து கொண்ட மாமியார்… நொந்து போன கணவன் பாவம் டீ கடையில்…!!!

பீகார் மாநிலத்தின் ஜமுய் நகரைச் சேர்ந்த விஷால் குமார் துபே, தனது மனைவியின் செயலால் வாழ்க்கையில்  அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மனைவி ஆயுஷி, மருமகனான சச்சினை காதலித்து திருமணம்…

Read more

“17 பலாத்கார வழக்கு குற்றவாளிகள் உட்பட 68 பேருக்கு மரண தண்டனை”…. உத்திரபிரதேசத்தில் அதிரடி ஆக்சன்… வெளியான பரபரப்பு தகவல்.!!!

உத்திர பிரதேசத்தில் நடைபெறும் குற்றங்களுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில் அம்மாநில அரசு ஆபரேஷன் தண்டனை என்ற திட்டத்தை கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கியது. இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 1 லட்சத்து 14 ஆயிரத்து 29 வழக்குகள் தேர்வு…

Read more

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…! வந்தாச்சு “ரயில் ஒன் ஆப்”… இனி அனைத்து ரயில் சேவைகளுக்கும் ஒரே ஒரு செயலி தான்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

இந்தியாவில் தினமும் ஏராளமானோர் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயில் சேவைகளை பயன்படுத்த தற்போது வெவ்வேறு செயலிகள் உள்ளது. எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் மற்றும் தக்கல் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய “ரயில் கனெக்ட்” என்ற செயலி உள்ளது.…

Read more

“மெட்ரோ ரயில் இருந்து தனியாக இறங்கிய 2 வயது குழந்தை”… கவனிக்காத பெற்றோர்… சரியான நேரத்தில் உயிரைக் காத்த ஊழியர்… வைரலாகும் வீடியோ..!!!

மும்பை மெட்ரோவின் மஞ்சள் வழித்தடத்தில் பயணித்த போது, 2 வயது குழந்தை ரயிலிலிருந்து தனியாக வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் ரயிலுக்குள் இருந்தபோது, குழந்தை மேடையில் தனியாக நின்றது. இது வெறும் சில விநாடிகளில் உயிரிழப்பாக மாறும் நிலையில், மெட்ரோ…

Read more

  • July 2, 2025
என்னம்மா இப்படி பண்றீங்களே..! “டியூட்டி நேரத்தில் கெத்து காட்ட நினைத்த பெண் போலீஸ்”… அதுவும் யூனிஃபார்மில்.. ரீல்ஸ் வீடியோவால் சர்ச்சை… இப்படி மாட்டிக்கிட்டீங்களே..!!!

பீகார் மாநில காவல்துறையைச் சேர்ந்த ஒரு பெண் காவலர், சீருடையில் “ரீல்” வீடியோ எடுத்தது தற்போது பெரிய விவாதமாகியுள்ளது. இந்த வீடியோவில், “ஹம் ஹைன் பிஹாரி… தோடா லிமிட் மே ரஹியேகா” என்ற பிரபல வசனத்திற்கு உதட்டசைத்து பேசும் காட்சியில் அந்த…

Read more

ஐயா..! “என் புருஷன் உயிரை காப்பாத்துங்க”.. இந்த பாம்பு தான் அவரை கடிச்சு… ஹாஸ்பிடலுக்கு பாம்புடன் வந்த மனைவி… அதிர்ந்து போன டாக்டர்…!!

உத்தரபிரதேசம் மாநிலத்தின் மஹோபா மாவட்டம் பன்வாடி தொகுதிக்குட்பட்ட கட்டேரா கிராமத்தில், 52 வயதான ஹர்கோவிந்த் என்பவரை பாம்பு கடித்தது. வீட்டில் உள்ள மாட்டுத் தொழுவத்தில் தூங்கிக்கொண்டிருந்த ஹர்கோவிந்தை, ஒரு அடி நீளமுள்ள பாம்பு கடித்துள்ளது. கடித்தவுடன் ஹர்கோவிந்த் வேதனையில் அலறியுள்ளார். அப்போது…

Read more

“மீன் குழம்பு சட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி”.. 2 வருஷத்துக்கு முன்பு பருப்பு குழம்பு சட்டியில் தவறி விழுந்து மூத்த குழந்தையும் பலி… பெற்றோர் கதறல்..!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளதோடு பெற்றோர் மீளா துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். அதாவது சோன்பத்ரா என்ற பகுதியில் ஒரு தெருவோர வியாபாரி வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் பிரியா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது.…

Read more

“அதிகாலை நேரம்”… தேசிய நெடுஞ்சாலையில் காருக்குள் வைத்து 17 வயது சிறுமி பலாத்காரம்… மர்ம நபர்கள் வெறிச்செயல்… பரபரப்பு சம்பவம்…!!!!

மகராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது சம்பவ நாளில் அதிகாலை 4 மணியளவில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு சிறுமி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஓட்டுநர் நெடுஞ்சாலையின் அருகே காரை நிறுத்தினார்.…

Read more

மராத்தி பேசாததற்காக உணவக ஊழியரை பலமுறை அடித்த எம்என்எஸ் கட்சியினர்… வெளியான வீடியோவால் மீண்டும் பரபரப்பு…!!

மகாராஷ்டிராவின் மீரா சாலையில், மொழிச்சார்ந்த விவகாரத்தில் மரியாதைக்கேடான அதிர்ச்சிக்குரிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள், துரித உணவகம் ஒன்றில் வேலை செய்த ஊழியர் ஒருவர் மராத்தி மொழி பேசாததற்காக அவரை பலமுறை அறைந்தனர். இந்த…

Read more

தெலுங்கானா ரசாயன ஆலை வெடிவிபத்து…! பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு.. ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர்…!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மடக் மாவட்டம் பஷ்யல்ராம் பகுதியில் ரசாயன தொழிற்சாலை ஒன்று பயங்கர வெடி விபத்துக்குள்ளானது அப்பகுதியில்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ரசாயன தொழிற்சாலையில் மருந்து தயாரிப்பிற்கான ரசாயன கலவை தயாரிக்கப்பட்டு வருகிறது. நேற்று மருந்து தயாரிப்புக்கான ரசாயன…

Read more

நெஞ்சே பதறுதே..! “விளையாடும்போது பிளாஸ்டிக் பந்தை விழுங்கிய ஒன்றரை வயது குழந்தை”… நொடிப்பொழுதில் மரணம்… கதறி துடிக்கும் பெற்றோர்…!!!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டின் மாவ்டி பகுதியில் நடந்த வேதனையான சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தேஜஸ்பாய் சாவ்தா என்பவரின் ஒன்றரை வயது மகள் பார்த்தவி, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது பிளாஸ்டிக் பந்தை விழுங்கியதால் உயிரிழந்தார். இச்சம்பவம் அந்த பகுதியைச்…

Read more

“மாடுகள் இல்லாததால் நாங்களே மாடுகள் ஆனோம்… 75-வயது விவசாயி, மனைவி உழவனாக நின்ற கண்ணீர் வீடியோ!”

மகாராஷ்டிரா மாநிலத்தின் லாத்தூர் மாவட்டம் ஹாடோல்தி கிராமத்தில் இருந்து மனதை பதறவைக்கும் சோகமான ஒரு காட்சி வெளியாகியுள்ளது. வயதான விவசாய தம்பதியர் ஒருவர், மாடுகள்  கிடைக்கவில்லையென்ற காரணத்தால் தாங்களேமாடுகளாக மாறி, விளை நிலத்தில் உழுது விதைத்திருக்கிறார்கள். 75 வயதான அம்பதாஸ் பவார்…

Read more

“ ஒரு பயங்கரவாதிக்கும் மன்னிப்பு இல்லை! இந்தியா தயக்கம் இன்றி பதிலடி கொடுக்கும் – ஜெய்சங்கரின் தீவிர எச்சரிக்கை!”

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் நிலைப்பாடு இனி மேலும் கடுமையாக இருக்கும் என்று மத்திய வெளிவுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், அவர் இந்த தகவலை கூறியுள்ளார். பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல்…

Read more

காருக்குள் வைத்து மது அருந்திய 2 சகோதரர்கள்….. மூச்சுத் திணறி உயிரிழந்த பகீர் சம்பவம்…. வீடியோ வெளியாகி பரபரப்பு….!!

ஆந்திர மாநிலம் கோவிந்தப்பா கண்டிகை பகுதியில் திலீப் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். அப்பகுதியில் கேஸ் சிலிண்டரை டெலிவரி செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய சகோதரர் வினய் (20).இவர் திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம்…

Read more

20 அடி நீளம் உள்ள பைதான் பாம்பு பெரிய வெள்ளாட்டை விழுங்கிய அதிர்ச்சி சம்பவம்… ஆச்சிரியத்தில் உறைந்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள பரதௌலிய என்ற பகுதியில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு நாகமணி ஆசிரமம் அருகே 20 அடி நீளமுள்ள ஒரு பைதான் பாம்பு ஒரு பெரிய…

Read more

“பாவம் சின்ன பொண்ணு தானே”..? சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததால் ஆத்திரத்தில் மகளை கோடாரியால் துடிக்க துடிக்க வெட்டிக்கொன்ற குடிகார தந்தை… கொடூர சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் தாராஷிவ் மாவட்டத்தில், ஒன்பது வயது சிறுமி சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததைத் தொடர்ந்து, அதிர்ச்சிகரமாக அவரது தந்தை கோபத்தில் கொலை செய்துவிட்டார். இந்த கொடூரச் செயல், மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சிறுமி கௌரிக்கு தாயார் இல்லாத…

Read more

பட்டப்பகலில் ஹாஸ்பிடலுக்குள் நுழைந்து நர்சிங் மாணவியை கழுத்தறுத்து கொன்ற காதலன்… சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!!

மத்தியபிரதேச மாநிலம் நர்சிங்பூர் பகுதியில் சந்தியா சவுத்ரி என்ற 18 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். நர்சிங் மாணவியான இவர் தொழிற்கல்வி படித்து வந்துள்ளார். இந்த மாணவி நேற்று அவசர சிகிச்சை பிரிவில் ஹாஸ்பிடலில் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த…

Read more

Other Story