வேலைக்கு சென்ற தொழிலாளி….. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அடைக்கம்பட்டி கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 9 வயதில் மகன் இருக்கிறான். செந்தில் கிழக்குவாடி கிராமத்தில் இருக்கும் குவாரியில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் விசாரணை….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் அம்மாபட்டி சாலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி…

Read more

அந்த விதைகளை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை…. உயர் அதிகாரியின் எச்சரிக்கை…!!

திருச்சி விதை ஆய்வு துணை இயக்குனர் கோவிந்தராசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் வட்டாரங்களில் கார்த்திகை பட்டத்தில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. நல்ல விளைச்சல் பெற தரமான விதைகளை கொண்டு விதைப்பு செய்வது மிகவும் முக்கியம்.…

Read more

திருச்சி ரவுடி கொம்பன் ஜெகன் சுட்டுக்கொலை….!! என்கவுண்டர் செய்த போலீஸ்…!!

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பணையக்குறிச்சியை சேர்ந்தவர் ஜெகன் என்கின்ற கொம்பன் ஜெகன். இவர் பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்புடையவர். மேலும் கூலிப்படையாக செயல்பட்டு வருகின்றார். அடிதடி உள்ளிட்ட பல்வேறு  வழக்குகளில்  இவர் பெயர் உள்ளது. கடந்த மே 19ம் தேதி…

Read more

#BREAKING: தமிழகத்தில் என்கவுன்ட்டர்… ரவுடி சுட்டுக் கொலை…!!

திருச்சியில் ஜெகன் என்ற ரவுடி போலீஸ் என்கவுண்டரில் சுட்டு கொலை. திருச்சி மாவட்டம் சண்மங்கலம் அருகே ஜெகன் என்ற ரவுடி போலீஸ் என்கவுண்டரில் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கைது செய்ய முயன்ற போது உதவிய ஆய்வாளர் வினோத்தை ரவுடி ஜெகன் தாக்க…

Read more

கல்லூரிக்கு புறப்பட்ட மருத்துவ மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மருங்காபுரி காலனி தெருவில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயஸ்ரீ(26) என்ற மகள் இருக்கிறார். இவர் கன்னியாகுமரியில் இருக்கும் மருத்துவ கல்லூரியில் இயற்கை மருத்துவம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த…

Read more

மரத்தில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் சாலையில் இருக்கும் இடத்தில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியாடைந்த பொதுமக்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த…

Read more

மலேசியா டு திருச்சி…. பேஸ்ட் வடிவில் 3 கிலோ தங்கம் கடத்தல்…. சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி….!!

மலேசியாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணித்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் இருந்த பயணிகள் மூன்று பேரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் 1.85 கோடி மதிப்பிலான…

Read more

தீபாவளி ஸ்பெஷல்…. பட்டாசு வெடித்துக் கொண்டே சாகசம்…. கைது செய்த போலீஸ்….!!

திருச்சியை சேர்ந்த அஜய் என்பவர் தீபாவளியை முன்னிட்டு பைக்கில் சாகசம் செய்து கொண்டே பட்டாசு வெடித்து அதனை காணொளியாக பதிவு செய்துள்ளார். மேலும் அந்த காணொளியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். இந்த காணொளி வைரலான நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பெயரை…

Read more

கண்டித்த கணவர்…. துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய மனைவி…. திருச்சி அருகே கொடூரம்…!!

திருச்சி சமயபுரத்தில் 30 வயது நிரம்பிய பிரபு என்பவரது மனைவி வினோதினிக்கும் பாரதி என்ற நபருக்கும் இடையே உள்ள தகாத உறவு ஏற்பட,  வினோதினியும் பாரதியும் அடிக்கடி ஒன்றாக அடிக்கடி நேரில் சந்தித்து நேரத்தை செலவிட்டு வந்துள்ளனர்.  இதை பிரபு கண்டுபிடித்ததால்,…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய மினி லாரி…. மனைவி கண்முன்னே கணவர் பலி…. கோர விபத்து…!!

திருச்சி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த துரைராஜன் என்பவர் ஊட்டியில் இருக்கும் மத்திய அரசு துப்பாக்கி தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். விடுமுறையை முன்னிட்டு துரைராஜ் திருச்சிக்கு சென்றார். பின்னர் தனது மனைவி சங்கீதாவுடன் மோட்டார் சைக்கிளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள…

Read more

10- ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள இனாம் ரெட்டியப்பட்டி பகுதியில் ராஜரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மணிமேகலை என்ற மகளும், ஒரு மகனும்…

Read more

தீவிர வாகன சோதனை…. கிலோ கணக்கில் சிக்கிய பொருள்…. போலீஸ் அதிரடி…!!

திருச்சி மாவட்டத்திலுள்ள சோமரசம்பேட்டை குறிஞ்சி நகர் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற காரை போலீசார் சோதனை செய்தனர். அதில் சுமார் 500 கிலோ ரேஷன் அரிசியை மூட்டை மூட்டையாக கடத்தியது தெரியவந்தது. இதனால் போலீசார்…

Read more

சாப்பிட சென்ற வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள எலூர்பட்டி பாலவாத்து கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் இனாம்குளத்தூரில் இருக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசனில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சாப்பிடுவதற்காக முருகேசன் சாலையை கடந்து சென்றார். அப்போது…

Read more

தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினர்…. நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பெருவளத்தூர் வடக்கு தெருவில் விவசாயியான சிவசாமி என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் சிவசாமி தனது குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் நள்ளிரவு நேரம் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 6 பவுன் தங்க…

Read more

பேரனின் பெயர் சூட்டும் விழா…. பேருந்தில் இருந்து விழுந்த முதியவர்…. பரிதாபமாக உயிரிழப்பு….!!

திருச்சி மாவட்டம் ஈபி ரோடு பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் தனது பேரனின் பெயர் சூட்டும் விழாவில் பங்கேற்க பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது படிக்கட்டில் நின்று கொண்டிருந்த அவர் தவறுதலாக கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து அக்கம்…

Read more

தமிழகத்தில் அக்டோபர் 28 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வரும் நிலையில் தற்போது திருச்சி மாவட்டத்தில் அய்யர்மலை…

Read more

குடிபோதையில் சிறுவன் மீது தாக்குதல்…. வைரலான காணொளியால் கைது….!!

திருச்சிராப்பள்ளி மாவட்டம் வையம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட் ராஜ். இவர் தனது மகளை அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் இருந்து அழைத்துச் செல்வதற்காக சென்றுள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த வின்சென்ட் ராஜ் அதே பள்ளியில் பயின்று வந்த எட்டு வயது…

Read more

சூர்யா பட பாணியில் உடலில் தங்கம் கடத்தல்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!

திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் சுமார் மூன்று கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்து இறங்கிய ஆண் பயணி ஒருவர் உடலில் மறைத்து கடத்தி வந்த 1.06…

Read more

சிறுயிடம் அத்துமீறிய SI உட்பட 4 காவலர்கள் மீது வழக்கு – சிறையில் அடைக்க நடவடிக்கை….!!

திருச்சி முக்கொம்பு பகுதிக்கு காதலனுடன் சென்ற சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக 4 காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 17 வயது சிறுமி ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவெறும்பூர்…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த காவலாளி…. விஷ வண்டுகள் கடித்து பலி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பெட்டவாய்த்தலை பகுதியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான நீலமேகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் குழாயின் பாதுகாவலராக இருந்து வந்துள்ளார். வழக்கமாக நீலமேகம் ஏந்தலில் இருந்து…

Read more

மாநில அளவிலான நீச்சல் போட்டி…. 3-ஆம் வகுப்பு மாணவரின் சாதனை…. குவியும் பாராட்டுகள்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கூத்தூரில் மாநில அளவில் நீச்சல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் அத்தாணி எஸ்.வி.ஆர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் கிருத்திக் என்ற மாணவர் போட்டியில்…

Read more

வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பேச்சக்காம்பட்டியில் துரைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குரும்பப்பட்டியில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கழிவறை கட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார். இந்நிலையில் தண்ணீர் தொட்டியில் இருந்து மின் மோட்டார் மூலம் கழிவறை சுவற்றுக்கு…

Read more

திருமணமான 20 நாட்களில்…. புது மாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள எடமலைப்பட்டி புதூர் ராஜீவ்காந்தி நகரில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு கீர்த்தனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட பன்னீர்செல்வம் கடந்த இரண்டு நாட்களுக்கு…

Read more

நடைப்பயிற்சி செய்த நபர்…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே நகரில் இருக்கும் உறவினர் வீட்டில் ராஜ்மோகன் என்பவர் வசித்து வந்தார். இவர் இரவு நேரத்தில் நடை பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்த ராஜ்மோகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு…

Read more

மூதாட்டியிடம் ரூ.1 1/2 கோடி மோசடி…. சகோதரரின் மகன், மகள் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் ராமலிங்க நகரில் சடகோபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தா(85) என்ற மனைவி உள்ளார். கணவரும் மகன்களும் இறந்ததால் சாந்தா தனியாக வசித்து வந்தார். அவரது வங்கி கணக்கில் 90 லட்சம் பணம் இருந்தது. இந்நிலையில்…

Read more

தண்ணீர் இல்லாமல் சிரமப்படும் பொதுமக்கள்…. காலி குடங்களுடன் சாலை மறியல்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடி வடக்கு மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் காலி குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read more

புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உண்டியல் காணிக்கை…. எவ்வளவு தெரியுமா…? வெளியான தகவல்கள்…!!

திருச்சி மாவட்டத்தில் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. நேற்று இந்த கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி கருட மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு கோவில் இணை ஆணையர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். இந்நிலையில் உண்டியல் காணிக்கையாக 79 லட்சத்து…

Read more

தெரு நாய்களை சுட்டு கொன்றதாக…. ஓய்வு பெற்ற பேராசிரியர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கருமண்டபம் குறிஞ்சி தெருவில் சிவக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் சிவகுமார் அரசு உரிமம் பெற்று ஏர்கண் எனப்படும் இரட்டைக் குழல் துப்பாக்கி வைத்துள்ளார்.…

Read more

பணத்துடன் தலைமறைவான அதிபர்…. நிதி நிறுவன மேலாளர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்திலுள்ள ஏகிரி மங்கலம் பகுதியில் ரஜினி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நிதி நிறுவனத்தின் அதிபர் ஆறுமுகம் என்பவர் பணத்தை எடுத்துக் கொண்டு தலைமறைவாகிவிட்டார். இதனால் நிதி நிறுவனத்தில்…

Read more

கல்லூரி மாணவர் குத்தி கொலை…. தந்தையின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவரங்கபட்டியில் முத்துச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அமிர்தம் என்ற மனைவி உள்ளார். இவர்களது மகன் ரவி(19) திருச்சி அரியமங்கலத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து…

Read more

மருந்து கடை உரிமையாளரிடம் ரூ.82 1/4 லட்சம் மோசடி…. தந்தை-மகன் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலம் காமராஜ் நகரில் முஸ்தபா என்பவர் வசித்து வருகிறார். இவர் மருந்து கடை நடத்தி வருகிறார். மேலும் முஸ்தபா அரியமங்கலம் பகுதி வர்த்தகர்கள் நலச்சங்க தலைவராகவும் இருக்கிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு முஸ்தபா ஏலச்சீட்டு குழுக்களை நடத்தி…

Read more

முதல்வர் ஸ்டாலின் வருகை.. இன்று ட்ரோன்கள் பறக்க தடை… மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் இன்று ஆகஸ்ட் 24ஆம் தேதி மற்றும் ஆகஸ்ட் 27 ஆகிய தேதிகளில் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுப்புதூர் ஆவணி பிள்ளையார் கோவில் தெருவில் விஜயகுமார்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜயகுமாரும் மாரியம்மாள்(20) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு…

Read more

திருமணமான 1 மாதத்தில்…. காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள புதுமணியாரம்பட்டியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விஜயலட்சுமி என்ற பெண்ணை காதலித்தார். கடந்த ஜூலை மாதம் பெண் வீட்டாரின் எதிர்ப்பை மீறி வெங்கடேசனும், விஜயலட்சுமியும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு விஜயலட்சுமி தனது கணவருடன்…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வைப்பூர் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசன்னா(24) என்ற மகன் உள்ளார். இவர் கல்லூரியில் படித்த ஜோதிகா என்ற பெண்ணை காதலித்துள்ளார். இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதுகுறித்து அறிந்த பெற்றோர்…

Read more

டிராக்டர் மீது மோதிய கார்…. தம்பதி பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வாஞ்சிநாதன் நகர் தீரன் நகரில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று காலை கிருஷ்ணமூர்த்தி தனது மனைவி, உறவினர்களான ஆண்டாள், பாண்டியன், அவரது மனைவி கோமதி ஆகியோருடன் திருச்சியில் இருந்து…

Read more

மக்களே உஷார்….! பரிசு விழுந்ததாக கூறி பெண்ணிடம் ரூ.9 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூர் இனாம்தார்தோப்பு பகுதியில் சேக் இர்பான் என்பவர் வசித்து வருகிறார். இவரது தாயின் செல்போனுக்கு கடந்த ஜூன் மாதம் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் ஒரு நிறுவனத்தின் பெயரை கூறி அதில் நீங்கள் வாடிக்கையாளராக…

Read more

நண்பர்களுடன் இன்ப சுற்றுலா…. 50 அடி பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி…. பெரும் சோகம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கார்த்திகை பட்டி கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் ஒரு வானில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலைக்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் நேற்று காலை 6 மணிக்கு மாசிலா அருவிக்கு சென்றனர். அந்த அருவியில் நீர்வரத்து குறைவாக இருந்தது.…

Read more

முதல்வன் ஸ்டாலின் வருகை.. ட்ரோன்கள் பறக்க தடை… மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட் 24ஆம் தேதி மற்றும் ஆகஸ்ட் 27 ஆகிய தேதிகளில் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய…

Read more

11-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. இதுதான் காரணமா…? கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருஈங்கோய்மலை காட்டு மாரியம்மன் கோவில் தெருவில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் தவமணி முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட தவமணி…

Read more

கல்லூரிக்கு சென்ற மாணவர்…. பேருந்து படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து பலி…. கோர விபத்து…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஜீயபுரம் அருகே உள்ள அம்மன் குடி தெருவில் அசோக் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அஜய் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் இருக்கும் கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று அஜய் ஜீயபுரத்திலிருந்து அரசு…

Read more

வீட்டின் கதவு தலையில் மோதியதால் 2 மாத குழந்தை இறப்பு…. கதறும் குடும்பத்தினர்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலம் தெற்கு உக்கடை பகுதியில் சிராஜுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆயிஷா சித்திக்கா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஆயிஷாவுக்கு ஒரு…

Read more

பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து…. பள்ளி மாணவர்கள் உள்பட 20 பேர் காயம்…. கோர விபத்து….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையில் இருந்து சத்திரப்பட்டி, கே.பெரியபட்டி, ஆலம்பட்டி புதூர் வழியாக திருச்சி நோக்கி அரசு பேருந்து இயக்கப்படுகிறது. நேற்று மாலை மணப்பாறையில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்தில் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பயணித்தனர். இந்நிலையில் சத்திரப்பட்டி அருகே…

Read more

ஓடும் ரயிலில் பெண் வழக்கறிஞருக்கு டார்ச்சர்…. கல்லூரி பேராசிரியர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் சந்திர பிரசாத்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் சேதுராபட்டியில் இருக்கும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் கோவையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயில் சந்திர பிரசாத் திருச்சிக்கு வந்து கொண்டிருந்தார்.…

Read more

போலீஸ் என கூறி மூதாட்டியிடம் நூதன முறையில் நகை திருட்டு…. தீவிர விசாரணை….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் ரஞ்சிதபுரம் அருகே கலியபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வேயில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். நேற்று காலை புவனேஸ்வரி அருகே இருக்கும் கடைக்கு காய்கறி வாங்குவதற்காக…

Read more

சாலையில் கவிழ்ந்த சரக்கு வேன்…. டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருச்சியை சேர்ந்த ராஜா என்பவர் சொந்தமாக சரக்கு வேன் வைத்து தொழில் செய்து வருகிறார். நேற்று அதிகாலை ராஜா சரக்கு வேனில் பிராய்லர் கோழிகளை ஏற்றி கொண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் சபீர் முகமது,…

Read more

குடிபோதையில் தொட்டிலில் ஆடிய டிரைவர்…. சேலை கழுத்தை இறுக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி விமான நிலையம் காமராஜ நகரில் பீர்முகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக இருக்கிறார். மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பீர்முகமது நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு தனது வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் குழந்தைக்காக சேலையால் கட்டப்பட்டிருந்த தொட்டிலில்…

Read more

பேத்தி, மகளுடன் தீக்குளிக்க முயன்ற மூதாட்டி…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். இந்நிலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டரின் கார் நிற்கும் இடத்திற்கு அருகே…

Read more

நேருக்கு நேர் மோதிய கார்கள்…. குழந்தைகள் உள்பட 10 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பொன்மலைபட்டியை சேர்ந்த சுரேந்திர பாபு என்பவர் குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சுரேந்திர பாபு தனது குடும்பத்தினருடன் காரில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சிலையாத்தி என்ற…

Read more

Other Story