திறந்து கிடந்த வீடு… நொடிப் பொழுதில் ரூபாய் ஒரு லட்சத்தை திருடி சென்ற பெண்… வெளியான சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு..!!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொங்கு மெயின் ரோடு பகுதியில் வசிக்கும் ஜெயசந்திரனின் வீட்டில், கதவை பூட்டாமல் இருந்ததைப் பயன்படுத்தி பெண் ஒருவர் ரூ.1 லட்சம் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ள நிலையில்,…
Read more