“சிறுமியிடம் பாலியல் சீண்டல்”… கொலை மிரட்டல் விடுத்த 39 வயது நபர்.. 5 வருஷம் Jail, ரூ.15,000 Fine… கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

நெல்லை மாவட்டம் ஆனைக்குடி பகுதியில் முத்து என்ற 39 வயது நபர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒரு  சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். அதோடு இது பற்றி வெளியே சொல்ல கூடாது என கூறி சிறுமிக்கு…

Read more

கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு… 3 வாலிபர்களை தட்டி தூக்கிய போலீஸ்… அதிரடி நடவடிக்கை….!!

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தை அடுத்த முன்னீர்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் செல்வசங்கர்(45). இவரது மனைவி சரஸ்வதி. இவர் யூனியன் கவுன்சிலராக இருந்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிகாலை 5 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் செல்வ…

Read more

நடுரோட்டில் கிடந்த தங்கவளையில்…. பத்திரமாக எடுத்து உரிமையாளரிடம் ஒப்படைத்த சப்-இன்ஸ்பெக்டர்…. எஸ்.பி பாராட்டு…!!!

நெல்லை மாவட்டம் சீவலப்பேரி காவல் நிலையத்தில் வேலை பார்க்கும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஞானவேல் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள டீ கடையின் அருகே குழந்தைகள் அணியும் வகையில் சுமார் 1.200 கிராம் எடையுள்ள தங்க வளையல் ஒன்று…

Read more

திடீரென கேட்ட பயங்கர சத்தம்…! “முகத்தில் துணியுடன்…” வெளியே ஓடி வந்த திமுக நிர்வாகிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டம் கீழ முன்னீர்பள்ளத்தை  சேர்ந்தவர் செல்வ சங்கர். இவர் பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய திமுக பொருளாளராக பதவி வகிக்கிறார். இவரது மனைவி சரஸ்வதி பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். நேற்று அதிகாலை 3 மணிக்கு செல்வ சங்கரின் வீட்டிற்கு…

Read more

“சாலையில் கிடந்த தங்க நகை”.. நேர்மையாக நடந்து கொண்ட லாரி ஓட்டுநர்.. மாவட்ட எஸ்.பி நேரில் அழைத்து பாராட்டு.!!

திருநெல்வேலி மாவட்டம் மருதம்புதூர் பகுதியில் வசித்து வரும் பொன்ராஜேஸ்வரன் (26) என்பவர் செங்கல் லோடு ஏற்றிக்கொண்டு லாரியில் வீரவநல்லூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிறிது நேரம் ஓய்வெடுப்பதற்காக தென் திருப்பவனம் பேருந்து நிறுத்தம் அருகே லாரியை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்த போது…

Read more

“இரவு நேரத்தில் பதுங்கி இருந்து நோட்டமிட்ட கும்பல்”… வசமாக பிடித்த போலீஸ்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி உண்மை..!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் காவல் துறையினர் இரவு நேரத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 6 மர்ம நபர்கள் கீழநத்தம் சாலை வழியே செல்லும் வாகனங்களை மறைத்து வழிப்பறி செய்வதற்காக மறைந்திருந்த நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரின் கண்களில்…

Read more

3 நாளில் திருமணம்…! “சந்தோஷமாக அழைப்பிதழ் கொடுக்க சென்ற புதுமாப்பிள்ளை பலியான சோகம்….. கதறும் குடும்பத்தினர்….!!

திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளை பாண்டி. இவரது மகன் ராஜ்(25). கூலி வேலை பார்க்கும் ராஜுக்கு கடந்த 11-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. கடந்த 8-ஆம் தேதி ராஜ் அதே பகுதியை சேர்ந்த சிவா என்பவருடன் குருந்தன்கோடு…

Read more

“மிஸ் திருநங்கை 2025 அழகி போட்டி”….. வெற்றி பெற்ற நெல்லை ரேணுகா….!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் திருநங்கைகளின் குலதெய்வமான கூத்தாண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் கடந்த மாதம் 29ஆம் தேதி சித்திரை திருவிழா தொடங்கிய நிலையில் அரவான் சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது திருநங்கைகள்…

Read more

“நகைகளை லாக்கரில் வைக்க நேரமில்லாததால்”… பீரோவில் வைத்துவிட்டு சாவியை அக்கா கணவரிடம் கொடுத்த நபர்… ஒரு வருஷம் ஆகியும் இன்னும் கொடுக்கல… போலீசில் புகார்..!

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கூனியூர் கிராமத்தை சேர்ந்த பாண்டியன் (33) என்பவர் சென்னையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 2024 ஜனவரி மாதம் நடந்த சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து கூனியூருக்கு வந்தார்.…

Read more

“காதல் திருமணம் செய்த தம்பி”… கோபத்தில் அடிக்கடி சண்டை போட்ட அண்ணன்… தெருவில் நின்று பேசும்போது… பரபரப்பு சம்பவம்.!!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பெரியகுளம் பகுதியில் சுப்பிரமணியன் (37) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய சகோதரர் பழனி சங்கர் (33) இவருக்கு சமீபத்தில் காதல் திருமணம் நடந்து முடிந்தது. இதனால் பழனிசங்கருக்கும், அவரது அண்ணன் சுப்ரமணியனுக்கும் இடையே அடிக்கடி தகராறு…

Read more

சாதி உணர்வை தூண்டும் பதிவுகள்… 33 பேர் கைது…திருநெல்வேலி காவல்துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கை…!!

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஜாதி சார்ந்த பிரச்சனைகள், கொலைகள், அதோடு தொடர்புடைய கொடூரமான சம்பவங்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் திருநெல்வேலியில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் சமீப காலங்களாக ஜாதி சார்ந்த குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மேலும்…

Read more

நெல்லையில் கட்டுப்பாட்டை இழந்த கனரக லாரி… தலை குப்புற கவிழ்ந்து கோர விபத்து… டிரைவர் படுகாயம் …!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடி மற்றும் வள்ளியூருக்கு இடையே உள்ள நான்கு வழிச்சாலையில் கனரக லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென எதிர்பாராத விதமாக டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால் லாரி சாலை அருகே உள்ள தடுப்புச் சுவர் மீது மோதி…

Read more

  • May 11, 2025
“ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 60 வயது மூதாட்டியை பட்ட பகலில் கதற கதற”… அது மட்டுமா..? வாலிபர் செஞ்ச கொடூரம்.. 2 மணி நேரத்தில் கைது செய்த போலீஸ்..!!

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள பெருங்காலிபுரம் கிராமத்தில் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன் தினம் தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் ஆடு மேய்ப்பதற்காக சென்றார். அப்போது அந்த வழியே இருசக்கர…

Read more

“எனக்கு கல்யாணம் நடக்கல….” ரத்தம் சொட்ட அலறிய மேட்ரிமோனி உரிமையாளர்…. வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டம் டவுன் கோடீஸ்வரன் நகரை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் ஜங்ஷன் மீனாட்சிபுரத்தில் திருமண தகவல் மையம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் பாளை மருதூர் பகுதியைச் சேர்ந்த ரத்தினவேல் என்பவர் திருமணத்திற்கு பெண் பார்த்து தருமாறு பதிவு செய்து அதற்கான…

Read more

நெல்லையில் தம்பி வாங்கிய கடனுக்கு அண்ணனை வெட்டிய நபர் கைது… அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை விஜயஅச்சம்பாடு மேலத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (42). இவரது தம்பி கனகராஜ். இந்நிலையில் கனகராஜ் அதே பகுதியை சேர்ந்த சுந்தர் (50) என்பவரிடம் ரூபாய் 300 கடனாக வாங்கியுள்ளார். ஆனால் அதனை திருப்பிக் கொடுக்காமல் தொடர்ந்து காலம்…

Read more

“60 வயது மூதாட்டியை கதற கதற…” குளக்கரையில் அத்துமீறிய நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டம் பெருங்காளிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மனைவி ரீதா(60). இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜதுரை உயிரிழந்ததால் பரிதா குடும்பச் செலவுக்காக ஆடு மேய்த்து வந்ததாக தெரிகிறது. நேற்று வழக்கம்போல குளக்கரையில் ஆடுகளை…

Read more

“கல்யாணமாகி 2 வருஷமாகியும் குழந்தை இல்லை”… மனைவியை மோசமாக திட்டி அடித்த கணவன்… பெரும் அதிர்ச்சி..!!

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் செட்டிகுளம் அருகே தினேஷ்குமார் (30)-ஜென்சி (25) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகும் நிலையில் இரண்டு குழந்தைகள் இல்லை. இவர்களுக்குள் அடிக்கடி குடும்ப தகராறு காரணமாக பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக…

Read more

ஓகே சொன்ன கலெக்டர்… அதிரடி காட்டிய போலீஸ்.. பாய்ந்தது குண்டாஸ்.!!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதி அருகே  கொட்டாரக்குறிச்சி பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் சிலர் கொலை முயற்சி, அடிதடி, மோசடி மற்றும் வழிப்பறி போன்றவற்றில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல் துறையினர் மேற்கொண்ட…

Read more

கொலை செய்து விடுவதாக மிரட்டிய இளைஞர்.. சிறையில் அடைத்த காவல்துறையினர்.. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிக்குளம் பகுதியில் தீபபாலன் (28) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோட்டை கருங்குளத்தில் வசித்து வரும் மாதவன் (29) என்பவரிடம் சில நாட்களாக வேலை செய்து வந்துள்ளார். தற்போது தீபபாலன் மாதவனிடமிருந்து விலகி வேறொரு நபரிடம் வேலைக்கு…

Read more

“போலி கையெழுத்து…” போஸ்ட் மாஸ்டரின் தில்லாலங்கடி வேலை…. போலீஸ் அதிரடி….!!

திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முருகன்(62) பாலாஜி அவன்யூவில் வசித்து வருகிறார். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு ராஜவல்லிபுரம் போஸ்ட் ஆபீஸில் முருகன் போஸ்ட் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். அப்போது வாடிக்கையாளர்கள் ஆர்.டி. புத்தகத்தில் பணம் செலுத்தி வந்தனர்.…

Read more

“ஐயா… என் கோழிகளை காணோம்…” ஷாக்கான முதியவர்…. யாரு பார்த்த வேலை இது….? போலீஸ் அதிரடி….!!

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை சுத்தமல்லியை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்(66). இவர் தனது வீட்டு தோட்டத்தில் ஆறு கோழிகளை வளர்த்து வந்துள்ளார். கடந்த 25-ம் தேதி கோழிகளை கூட்டில் அடைத்து விட்டு நவநீதகிருஷ்ணன் வீட்டுக்குள் சென்றுள்ளார். பின்பு காலை எழுந்து பார்த்தபோது கோழிகள் காணாமல்…

Read more

“இதெல்லாம் ரொம்ப தப்பு”… வசமாக சிக்கிய பெட்டிக்கடை உரிமையாளர்… ஆக்ஷனில் இறங்கிய அதிகாரிகள்…!!

திருநெல்வேலி மாவட்டம் பழவூர் கீழத்தெருவை சேர்ந்தவர் தமிழ்செல்வன்(42). இவர் வீட்டின் அருகே பெட்டிக்கடை வைத்து ள்ளார். நேற்று முன்தினம் வள்ளியூர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தமிழ்செல்வன் கடையை சோதனை செய்தனர். அப்போது தமிழ்செல்வன் கடையில் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட புகையிலைப்…

Read more

“இனி யாரும் தப்பிக்க முடியாது”… வாலிபர்கள் செய்த காரியம்…. அதிரடி காட்டிய போலீஸ்…!!

திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் மார்க்கெட் அருகே காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பாளையங்கோட்டையை சேர்ந்த செல்வராஜ்(28) என்பவர் மது விற்பனை செய்துள்ளார். இதனால் சட்ட விரோதமாக மது விற்ற செல்வராஜை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 26 மது…

Read more

“பொது மக்களுக்கு அச்சுறுத்தல்”… 2 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டம் தேவர் குளம் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(எ) விஜயராஜ்‌. இவர் கொலை முயற்சி, அடிதடி, திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை பயமுறுத்தி வருவதாக மானூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவரை போலீசார் கைது…

Read more

“அம்மா… அவர் என்னை”… சிறுமி கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்… போலீஸ் அதிரடி …!!

திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் கட்டப்புளி தெருவை சேர்ந்தவர் ஆனந்த செல்வன்(30). இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி  அவர் பெற்றோரிடம் கூறியுள்ளார். அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அம்பாசமுத்திரம் அனைத்து…

Read more

“அடிக்கடி வெடித்த தகராறு”… பிரிந்து சென்ற மனைவி… கோபத்தில் கட்டையால் மண்டையை உடைத்த கணவன்… பகீர் சம்பவம்..!

நெல்லை மாவட்டம் இட்டமொழி பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுக பாண்டி(30). இவருடைய மனைவி நித்யா(25). இவர்கள் இருவருக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நித்யா தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நித்யா…

Read more

“என்னை அடிச்சி மிரட்டுறாரு….” பெண் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

திருநெல்வேலி மாவட்டம் மேட்டு பிராஞ்சேரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் சுடலைமணி(57) சமுத்திரகனி(47) தம்பதியினர். இருவருக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சமுத்திரகனி வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த…

Read more

“மாணவியாக இருந்த போது சில வருடமா…” ஆசிரியர் ஆகிட்டேன்… ஆனால் இப்பவும் அவர்…. பேராசிரியர் மீது பரபரப்பு புகார்…!!

திருநெல்வேலி மாவட்டம் டவுன் பகுதியில் இளம்பெண் ஒருவர் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த இளம்பெண் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் ஆராய்ச்சி படிப்பு படித்தார். இவர் படித்து முடித்துவிட்டு அதே பல்கலைகழகத்தில் தற்காலிக…

Read more

“சொத்தை பிரிப்பதில் தகராறு”… கோபத்தில் சித்தப்பாவை கொடூரமாக கொன்ற அண்ணன் மகன்…. நெல்லையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள முன்னீர் பள்ளம் பகுதியில் அருணாச்சலம் (48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய அண்ணன் மாரிமுத்து. இவருடைய மகன் இசக்கிமுத்து (28) என்பவருக்கும் அருணாச்சலத்திற்கும் இடையே பூர்வீக சொத்து தொடர்பாக தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அருணாச்சலம்…

Read more

சீச்சீ….! புகழ்பெற்ற கோவிலில் கட்டிபிடித்து ரீல்ஸ் எடுத்த ஜோடி…. போலீசில் புகார் அளித்த கோவில் நிர்வாகம்….!!

புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவிலுக்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். சுமார் 2000 ஆண்டுகள் பழமையான நெல்லையப்பர் கோவிலில் சுவாமி அம்பாள் சன்னதி தனி தனியாக அமைந்துள்ளது. இன்றைய இளைய தலைமுறையினர் ரிலீஸ் வீடியோ என்ற பெயரில் முகம் சுளிக்கும் வகையில்…

Read more

“போலி உயில் மூலம் இருட்டுக்கடையை அபகரிக்க முயற்சி”… இருட்டுக்கடை அல்வா விவகாரத்தில் புதிய திருப்பம்… போலீசில் பரபரப்பு புகார்..!!

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் எதிரே அமைந்துள்ள இருட்டுக்கடை அல்வா நெல்லையின் முக்கிய அம்சமாகும். அந்த இருட்டு கடையை கிருஷ்ணசிங் என்பவர் ஆரம்பித்த நிலையில் பல தலைமுறைகளாக அப்பகுதியில் செயல்பட்டு வருகிறது. பின்னர் அவருடைய மகன் பிஜிலி சிங் நடத்தி வந்தார். இவருடைய…

Read more

“நேருக்கு நேர் மோதிய கார்கள்”… பயங்கர விபத்தில் பலி எண்ணிக்கை 8-ஆக உயர்வு… நெல்லையில் அதிர்ச்சி..!!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தளபதி சமுத்திரம் அமைந்துள்ளது. அப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்த 2 கார்கள் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் ஒன்றுக்கொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த…

Read more

இருட்டுக்கடை எங்களுக்கு தான் சொந்தம்…. கவிதா சிங்கிற்கு இதில் சம்மந்தம் இல்லை… வெடித்த புதிய சர்ச்சை…!!!

நெல்லையில் பெயர் போன அல்வா கடையான இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்பதாக கடையின் உரிமையாளர் கவிதா புகார் அளித்துள்ள நிலையில் அவருக்கும், கடைக்கும் தொடர்பு இல்லை என்ற புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அக்கடையின் உரிமையாளர் என்று கூறப்படும் கவிதா சிங் என்பவரின் மகளுக்கு…

Read more

“3 பேருடன் மாறி மாறி உல்லாசமாக இருந்த தாய்”… தண்ணீர் கேட்ட குழந்தை… மது ஊற்றி கொடுத்த வாலிபர்கள்… கொடூர கொலைக்கு பின் மீண்டும் உடலுறவு… பரபரப்பு சம்பவம்…!!!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே மகாதேவன் குளம் பகுதியில் சரத் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் உள்ள ஒரு கடையில் வேலை பார்க்கிறார். இவருக்கு திருமணம் ஆகி பிருந்தா (24) என்ற மனைவியும் இரண்டரை வயதில் தர்ஷினி என்ற பெண்…

Read more

பயங்கர அதிர்ச்சி…!! “பாகிஸ்தான் கொடியை எதிர்த்து பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்ப்பு”… நெல்லையில் பரபரப்பு..

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மத்திய அரசாங்கம் பாகிஸ்தானுடன் அனைத்து உறவுகளையும் துண்டித்துள்ளதோடு…

Read more

சேர்மன்-கவுன்சிலர் இடையே மோதல்…. மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சலசலப்பு…. திடீர் பதற்றம்….!!

திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மண்டல சேர்மன் மாமன்ற உறுப்பினரிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலப்பாளையம் பகுதியில் உள்ள சாலை விபகாரத்தில் இரண்டு வார்டுகள் மிகப்பெரிய குழப்பத்தில் இருப்பதாக திமுகவைச் சேர்ந்த மண்டல சேர்மன் பேசியனர். அப்போது சம்பந்தப்பட்ட வார்டு தனக்கு…

Read more

“ஒரே பிரசவத்தில் 4 பிள்ளைகள்…” விபத்தில் சிக்கி மனநலம் பாதிக்கப்பட்ட கணவர்…. மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மனைவி….!!

திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை பகுதியை சேர்ந்தவர் பிச்சையா. இவரது மகள் இசக்கியம்மாள்(எ)உஷா. இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. கணவர் பழனிநாதன் கூலி வேலை பார்த்து வந்தார். கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இசக்கியம்மாள்- பழனிநாதன் தம்பதிக்கு ஒரே…

Read more

நெப்போலியன் மகன்-மருமகள் பற்றி அவதூறு…. ஆக்ஷனில் இறங்கிய நெல்லை போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

பிரபல நடிகரான நெப்போலியனின் மகன் தனுஷ். உடல்நலம் பாதிக்கப்பட்ட தனுஷ் கடந்த ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் இருக்கும் பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல்நலையில் முன்னேற்றம் அடைந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலியைச் சேர்ந்த அக்ஷயா என்ற…

Read more

“வரதட்சணையா இருட்டு கடை வேணுமாம்…” மருமகனுக்கு சம்மன் அனுப்பிய போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளரான கவிதா சிங்கின் மகள் ஸ்ரீ கனிஷ்கா சிங், தனது கணவர் குடும்பத்தினர் தன்னிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதாக குற்றம்சாட்டி திருநெல்வேலி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 40 நாட்களுக்கு முன்பு…

Read more

4 பிள்ளைகளின் தாய்…..! “வேற கல்யாணம் பண்ண போறேன்…” மனமுடைந்து எடுத்த விபரீத முடிவு…. பரபரப்பு சம்பவம்….!!

திருநெல்வேலி மாவட்டம் கடம்பன் குளத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (28). இவரது மனைவி புவனேஸ்வரி (26). இந்த தம்பதியினருக்கு ஆர்த்திகா(8), ரித்திகா(6), முத்து நவீஷா(3), வைதிகா (2) என்ற நான்கு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் ராஜேஷ் கண்ணன் வேறு திருமணம்…

Read more

ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கு…. சிக்கிய முக்கிய குற்றவாளி…. போலீஸ் அதிரடி….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற உதவிக்காவல் ஆய்வாளர் ஜாகிர் உசேன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நூருல் நிஷா கைது செய்யப்பட்டுள்ளார். ஜாகிர் உசேன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் கிருஷ்ணமூர்த்தி…

Read more

அரசு பேருந்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை… “ஓடும் பேருந்தில் திக் திக் நிமிடங்கள்”… நடத்துனர் கைது… நெல்லையில் பரபரப்பு..!!!

கோயம்புத்தூரில் இருந்து திருநெல்வேலிக்கு நேற்று ஒரு இளம்பெண் பேருந்தில் சென்றார். இந்த இளம்பெண் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அந்த பேருந்தல் நடத்துனராக மகாலிங்கம் என்பவர் இருந்துள்ளார். இவர் திடீரென அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததார். இதனால் அதிர்ச்சி அடைந்த…

Read more

திடீரென அலறிய மூதாட்டி…. பட்டப்பகலில் அரங்கேறிய கொடுமை…. பரபரப்பு சம்பவம்….!!

நெல்லையில் மூதாட்டியை தாக்கி சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . நெல்லையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி சங்கிலியை பறித்துள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த மூதாட்டி மேரி செல்வபாய் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூதாட்டி வீட்டில் தனியாக…

Read more

“ஹேர்டையரை குடித்து உயிரை விட்ட மனைவி”… போலீஸ் விசாரணைக்கு பயந்து சேலையால்… கணவன் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு தியாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 23 வயதில் கீதா என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கும் அதே முகாமில் வசிக்கும் நந்தகுமார் என்ற 27 வயது வாலிபருக்கும் கடந்த…

Read more

“14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை”… அதுவும் செல்போன் மூலம்… அதர்ச்சியில் உறைந்த பெற்றோர்… வாலிபர் கைது..!!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் சின்னதுரை என்ற 23 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் பிஎஸ்சி முடித்துள்ளார். இந்த வாலிபர் ஒரு 14 வயது சிறுமிக்கு செல்போன் மூலமாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதாவது செல்போனில் பேசி தொடர்ந்து சிறுமிக்கு அவர்…

Read more

“சிறுவனைக் கொன்று காட்டில் புதைத்த கொடூரம்”… 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது… பரபரப்பு சம்பவம்…!!

நெல்லையில் சிறுவன் ஒருவனை கொலை செய்து காட்டில் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நெல்லை டவுண் பகுதியில் குருநாதன் கோவில் அமைந்துள்ளது. அக்கோவிலின் அருகே உள்ள காட்டில் ஒரு சிறுவனை கொலை செய்து புதைத்ததாக காவல் துறையினருக்கு தகவல்…

Read more

இந்த மனசு தான் கடவுள்…! “சாலையில் கிடந்த தங்க சங்கிலியை பத்திரமாக ஒப்படைத்த நபர்”… போலீஸ் எஸ்.பி பாராட்டு..!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி பகுதியில் தேரடி தெரு அருகே கீழப்பத்தனேரியை சேர்ந்தவர் வேல்முருகன் (38). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தெருவின் வழியே சென்று கொண்டிருந்தபோது கீழே 10 கிராம் மதிப்புள்ள தங்க தாலி செயின் ஒன்று கிடந்துள்ளது. அதனை…

Read more

“தாயின் கண் முன்னே துடித்துடித்து பலியான மகன்”… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

திருநெல்வேலி மாவட்டம் அருகே உள்ள சீதப்பற்நல்லூர் சிறுக்கண்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த முத்து என்பவர் மகன் மாதேஷ் (6). மாதேஷ் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று அப்பகுதியில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு மாதேஷும் அவரது தாயாரும்…

Read more

“3 வயது மகளை விட்டுவிட்டு பிரிந்து சென்ற மனைவி”… வேதனையில் கணவன் எடுத்த விபரீத முடிவு… உயிருக்கு போராடும் குழந்தை.. நெல்லையில் அதிர்ச்சி..!

திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் குமார் (33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 3 வயதில் சுபஸ்ரீ என்ற மகள் இருக்கிறார்கள். இதில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதால்…

Read more

நெல்லையில் பயங்கரம்…!! “இரவோடு இரவாகக் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட வாலிபர்”.. உடலை தோண்டி எடுத்த போலீசார்.. 2 பேர் கைது‌.. பரபரப்பு சம்பவம்..!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் சாலியர் தெரு குருநாதர் கோவில் அருகே உள்ள காட்டுப் பகுதியில் வாலிபர் ஒருவரின் உடல் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் படி விரைந்து சென்ற நெல்லை மாநகர துணை போலீஸ்…

Read more

Other Story