நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு நிவாரணம்…. எவ்வளவு தெரியுமா…? முதல்வர் அறிவிப்பு…!!!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6000 வழங்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வெள்ள நிவாரணமாக ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பின்னர் முதலமைச்சர்…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் இன்று அரையாண்டு தேர்வு நடைபெறாது…. மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பல மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற நான்கு மாவட்டங்களை மிக்ஜாம்  புயல் தாக்கி பல குடும்பங்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்தார்கள். அதிலிருந்து மக்கள் மீண்டு வரும்…

Read more

நெல்லை, தூத்துக்குடி மக்களை பாதுகாக்கணும்…! அங்கேயே தங்கி இருங்க… கடைசி வரைக்கும் இருங்க… மினிஸ்டர்களுக்கு C.M  ஸ்டாலின் உத்தரவு…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், பெருமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகளை இழந்த மக்களுக்கும்,  விவசாய பெருங்குடி மக்களுக்கும்….  கால்நடை…

Read more

இது போதாது…!  வெறும் 8 தான் இருக்கு…! எவ்ளோ முடியுமோ…. டக்குன்னு அனுப்பி வையுங்க… ராஜ்நாத்சிங்குக்கு கடிதம் எழுதிய C.M ஸ்டாலின்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடி மற்றும்  திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண…

Read more

கடும் வெள்ளம் போகுது…! உடனே ரூ.2000 கோடி கொடுங்க… நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரிக்காக மோடியிடம் பேசிய C.M ஸ்டாலின்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  கடந்த 19ஆம் தேதி அன்று இரவு மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களை புதுடெல்லியில்…

Read more

10 மினிஸ்டர்…. 10 IAS ஆஃபீசர்ஸ்… உடனே தூ.டி, நெல்லை போங்க…. நச்சின்னு உத்தரவு போட்ட ஸ்டாலின்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  மழை பொலிவு கடுமையானவுடனே 10 அமைச்சர்கள்…. 10 இந்திய ஆட்சிப் பணியை அலுவலர்கள் அங்கே…

Read more

நெல்லையில் 1 – 8ஆம் வகுப்பு வரை நாளை (22.12.2023) பள்ளிகளுக்கு விடுமுறை – ஆட்சியர் கார்த்திகேயன்.!!

நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை (22.12.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். மேலும்…

Read more

சென்னையை காத்தது போல.. உங்களையும் காப்பேன்… நெல்லையில் உறுதி அளித்த  C.M ஸ்டாலின்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அனைவருக்கும் என்னுடைய வணக்கம். இம்மாத தொடக்கத்தில் வரலாறு காணாத மழையை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு,…

Read more

ஸ்டார்ட் பண்ணிடாதீங்க…. நீரில் மூழ்கிய வண்டிகள்…. சிறப்பு முகாம் அமைக்க ஏற்பாடு…!!

தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கை: வெள்ளம் பாதித்த நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்களை ஓட்ட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். அதற்கு பதிலாக, பாதிக்கப்பட்ட வாகனங்களை மற்றொரு வாகனத்தின் உதவியுடன் சேவை மையங்களுக்கு…

Read more

தென்மாவட்ட கனமழை : “ஆயிரக்கணக்கான மதிப்பில் சேதம்” விவசாயிகள் கவலை…!!

**நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பாதிப்பு:**     – நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில் உள்ளூர் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். **விவசாயிகளுக்கு வரலாறு காணாத இழப்பு:**     – தொடர் மழையால் அப்பகுதி விவசாயிகளுக்கு வரலாறு காணாத இழப்பு ஏற்பட்டுள்ளது.…

Read more

கனமழையால் கடும் பாதிப்பு : “குடும்ப அட்டை மூலம் ரூ20,000 நிதியுதவி” என்.ஆர்.தனபாலன் அறிக்கை…!!

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கை: தென்மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பு, வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்து மாற்று உடையின்றி தவிக்கும் குடியிருப்புவாசிகள் அவல நிலையை வலியுறுத்தி , தனபாலன், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில்…

Read more

முழு வீச்சில் நடைபெறும் பணிகள்…. நெல்லையில் மீண்டும் தொடங்கிய ரயில் சேவை…. மகிழ்ச்சியடைந்த பயணிகள்…!!

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்து மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து சாலைகள் துண்டிக்கப்பட்டது. தற்போது மழை ஓய்ந்ததால் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நெல்லை…

Read more

வெள்ளத்தில் மிதந்து வந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் அதிக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நகர்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் இருக்கும் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இந்நிலையில் திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் வெள்ளத்தில்…

Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (21.12.2023) பள்ளி, கல்லூரிகளுக்கும், நெல்லையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு.!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (21.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை வெள்ள பாதிப்பு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்…

Read more

இந்த மாவட்டத்தில் நாளை (டிச..21) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் டிசம்பர் 21ஆம் தேதி நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். வெள்ள நீர்…

Read more

#BREAKING: நெல்லை மாவட்டத்தில் நாளை ( 21/12/2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 18ஆம் தேதி 36 மணி நேரம் பெய்த அதிதீவிர கனமழை காரணமாக மாநகர மற்றும் புறநகர் பகுதியில் வெள்ள காடாக மாறியது. அதன் காரணமாக பள்ளி,  கல்லூரிகள் மற்றும் மக்கள் அதிகம் நடமாடும் பல்வேறு இடங்களில் வெள்ளம்…

Read more

வெள்ளத்தில் சிக்கி இடிந்து விழுந்த கான்கிரீட் வீடு…. கதறும் பெண்…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் சாலைகள், தெருகள் முதல் கிராமங்கள் வரை அனைத்து பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல்லை டவுன் பகுதியில் கனமழை வெள்ளத்தால்…

Read more

#BREAKING : நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (20ஆம் தேதி) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. வரலாறு காணாத கனமழையால் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. இந்த கோர வெள்ளப்பெருக்கினால் பல வீடுகள் இடிந்து மக்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளனர். இதனிடையே மீட்பு…

Read more

எல்லாம் போச்சே….. இடிந்துவிழும் கான்கிரீட் வீடு….. கதறி அழும் குடும்பத்தினர்…. வைரலாகும் வீடியோ…!!

நெல்லை டவுன் பகுதியில் கான்க்ரீட் வீடு வெள்ளத்தால் இடிந்து விழுந்த நிலையில் ‘எல்லாம் போச்சே’ என அந்த குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது… குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி,…

Read more

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (19.12.2023) விடுமுறை அறிவிப்பு.!!

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகின்றது. இதனால் பல்வேறு இடங்களில்…

Read more

இப்படி மழை இதுவரை நான் பார்த்ததில்லை…! நாங்க 14ஆம் தேதியில் இருந்தே சொன்னோம்…. பாலச்சந்திரன் பரபர பேட்டி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  அறிவியல் முறையில் பார்க்கும்போது ஒரு வளிமண்டல சுழற்சியில் இருந்து இந்த அளவு மழை  கிடையாது, எதிர்பார்க்கப்படுவதும் கிடையாது. அப்படி இருக்கின்ற பட்சத்தில் வளிமண்டல கீழ் அடுக்கு  சுழற்சியில் இருந்து…

Read more

நெல்லை – 135%, குமரி – 103%,  தென்காசி – 80%, தூத்துக்குடி – 68%… வழக்கத்தை விட அதிகமாக கொட்டி தீர்த்த மழை…!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  கன்னியாகுமரிக்கு பதிவான அக்டோபர் முதல் இன்று வரை கால கட்டத்துக்கு 1050 மில்லி மீட்டர் பதிவானது. இயல்பு 516 மில்லி மீட்டர்.  கன்னியாகுமரியில் இயல்பை விட 103 சதவீதம்…

Read more

1963க்கு பிறகு நெல்லையில் புது ரெக்கார்ட் வெச்ச மழை….! 44.2 சென்டிமீட்டர் பதிவு….!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும், …

Read more

39 இடத்துல அதீ கனமழை…. 33 இடத்துல மிக கனமழை…..  12 இடத்துல கனமழை…. மழை குறித்து பாலச்சந்திரன் அப்டேட்….!!

செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன்,  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும், …

Read more

தேங்கி நிற்கும் மழைநீர்…. மேலும் 13 ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

பிரச்சினை: திருநெல்வேலி ரயில்வே யார்டில் மழைநீர் தேங்கி நிற்பதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரத்தான ரயில் விவரங்கள்:      – திருநெல்வேலி-செங்கோட்டை      – திருநெல்வேலி-நாகர்கோவில்      – செங்கோட்டை-திருநெல்வேலி      – திருநெல்வேலி-செங்கோட்டை      – மணியாச்சி-திருச்செந்தூர்      – செங்கோட்டை-திருநெல்வேலி      – திருநெல்வேலி-செங்கோட்டை      – திருநெல்வேலி-செங்கோட்டை      –…

Read more

#BREAKING: நெல்லை, தூத்துக்குடி தொடர்பு துண்டிப்பு….!!

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து நெல்லை தூத்துக்குடியை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி, நெல்லை,  தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது.  குறிப்பாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நகர் முழுவதும் வெள்ளநீர் சேர்ந்து இருக்கிறது. ஒரு ஆள்…

Read more

#BREAKING : தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு – உதவிக்கு இந்த “வாட்ஸ்அப்” எண்ணை தொடர்பு கொள்ளலாம்.!!

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பொதுமக்கள், தங்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் பாதிப்புகள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசின் “வாட்ஸ்அப்” எண் மற்றும் “டிவிட்டர்”-ல் பதிவுகளை தெரிவிக்கலாம்  என தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.. கடந்த இரண்டு தினங்களாக தூத்துக்குடி,…

Read more

#RedAlert: தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசிக்கு மீண்டும் ரெட் அலெர்ட்; வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 39 இடங்களில் அதிக கனமழையும்,  33…

Read more

கோவிலுக்கு சென்று வந்த பக்தர்கள்…. ஓடும் பேருந்தில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 35 ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் தரிசனம் முடிந்து மினி பஸ் மூலமாக ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் திருவனந்தபுரம் வழியாக கன்னியாகுமரி-நெல்லை நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் பணக்குடி…

Read more

குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர்…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மழை பெய்தது. ஆனால் திருநெல்வேலி டவுனில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் அரசன் நகர் பகுதி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர் இன்னும் வடியவில்லை. மழை நீர் தாழ்வான இடங்களில் குளம் போல…

Read more

மீண்டும் நெல்லை, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்….!!!

நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கு இரவு 8.30 வரை மீண்டும் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை. ராமநாதபுரம், விருதுநகர், நாகை மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.…

Read more

அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை மீனாள் நடராஜ் தலைமை தாங்கியுள்ளார். மேலும் சிறப்பு அழைப்பாளராக…

Read more

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. அரசு பள்ளி ஆசிரியர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஜெருசலேம் தர்மா நகர் தெற்கு தெருவில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜான் பால் மணிமுத்தாறில் இருக்கும் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த நான்காம் தேதி ஜான் பால்…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த மீனவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூத்தங்குடி மேல தெருவில் ஸ்டாலின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஸ்டாலின் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து பணகுடியில்…

Read more

குடிநீர் தொட்டியில் பூச்சி மருந்து கலந்ததாக புகார்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. ஆய்வு செய்த சுகாதாரத் துறையினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள துலுக்கர் பட்டியில் இன்று காலை குடிநீரில் அதிகமான மருந்து வாசனை வீசுவாக பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டது. இதனால் அந்த ஊரில் வசிக்கும் சிலர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் ஏறி குடிநீரை பரிசோதனை செய்தனர். அப்போது அதிகமான…

Read more

இடி, மின்னனுடன் கூடிய கனமழை…. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியிலிருந்து இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்…

Read more

6 வயது சிறுமிக்கு காய்ச்சல்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தனிமணியன் குடியிருப்பு கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சிவா என்ற மகனும், சிவானி என்ற மகளும் இருந்துள்ளனர். கடந்த மாதம் 24-ஆம் தேதி சிவானிக்கு காய்ச்சல் ஏற்பட்டதால்…

Read more

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. பொது மக்களுக்கு எச்சரிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் வடக்கு அரியநாயகிபுரம் சுத்தமல்லி அணைக்கட்டுகளில் இருந்து வினாடிக்கு 5000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழை பெய்கிறது. இதனால்…

Read more

அடுத்த 3 மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில்…. இடியுடன் அடிச்சி நொறுக்கப்போகும் மழை…!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி,புதுக்கோட்டை, விருதுநகர், நீலகிரி, தேனி. விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சை,…

Read more

கால்வாயை ஆக்கிரமித்து கட்டிடம் கட்ட முயற்சி…. இடித்து அகற்றிய அதிகாரிகள்…. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கண்டியை பெரிய பகுதியில் ஊய்க்காட்டு சுடலை மாடசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பின்புறமாக இருக்கும் பகுதியில் சுற்றுச்சுவர் எழுப்ப முடிவு செய்து அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக கான்கிரீட் போடப்பட்டு பணிகள் நடைபெற்ற வரும்…

Read more

மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. பெரும் சோகம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூத்தங்குடி மீனவ கிராமத்தில் மீனவரான சிலுவை தாஸ் நேவிஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மூன்று மகன்கள் ஒரு மகள் இருக்கின்றனர். நேற்று காலை சிலுவை உள்பட 7 பேர் அதே பகுதியைச் சேர்ந்த வெலிங்டன்…

Read more

அருவிகளில் மிதமாக விழும் தண்ணீர்…. ஆனந்தமாக குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தாமிரபரணி ஆற்றுப்படுகையை ஒட்டி இருக்கும் வி.கேபுரம், கல்லிடை குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, கோபாலசமுத்திரம், சுத்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.…

Read more

குடல்வால் நோயால் அவதி…. சிகிச்சை எடுத்தும் சரியாகல…. தொழிலாளியின் விபரீத முடிவு….!!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை மணலி விலைப் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன். கூலி தொழிலாளியான இவர் அங்குள்ள கோவிலில் சாமி ஆடுவார். இன்னும் திருமணம் ஆகாத இவர் கடந்த சில வருடங்களாக குடல்வால் நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தும் குணமாகாமல்…

Read more

தமிழகத்தில் டிசம்பர் 2 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் டிசம்பர் 2ம் தேதி வண்ணாரப்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் காலை 9 மணி…

Read more

விளையாட்டு போட்டிக்கு செல்வதாக கூறிய மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முதலைக்குளம் நடு தெருவில் ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் வள்ளியூர் அருகே இருக்கும் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 18-ஆம் தேதி மாணவி கல்லூரியில் விளையாட்டு போட்டியில் பங்கேற்க அழைப்பதாக…

Read more

தண்ணீர் பிடித்த இளம்பெண்….குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு கள்ளிக்குளம் பகுதியில் கட்டிட வேலை பார்க்கும் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி(22) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. நேற்று மாலை தண்ணீர் குடிப்பதற்காக வீட்டில்…

Read more

பெட்டியை உடைத்து 1.25 லட்சம் திருட்டு…. சில மணி நேரத்தில் சிக்கிய திருடன்… காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூரில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் நெல்லை சந்திப்பு கெட்வெல் மொத்த பூ மார்க்கெட்டில் பூக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு கடையில் அருணாச்சலம் என்பவர் காசாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் மதியம் வரை…

Read more

தவறான பாதையில் வந்த மினிபஸ்…. மூன்று வயது சிறுவன் பலி….!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சேர்ந்தவர்கள் திவான் – மீரான் பீவி தம்பதி. இந்த தம்பதிக்கு மூன்று வயதில் தானிஷ்அகமத் என்ற மகன் இருந்தார். இந்த தம்பதி தனது மகனுடன் விருதுநகர் மாவட்டத்திற்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்றுள்ளனர். அருப்புக்கோட்டை…

Read more

தகராறில் சித்தப்பாவுக்கு அரிவாள் வெட்டு…. வாலிபரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாலை சீவலப்பேரி ரோடு செந்தில் நகரில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாலி மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது அண்ணன் மகன் பிரசாத் கண்ணன் என்பவரும் காய்கறி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில்…

Read more

இடி,மின்னலுடன் கூடிய கன மழை… தலையணையில் குளிக்க தடை… வனத்துறையினரின் உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்  தலையணை அமைந்துள்ளது. இங்கு  குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். கடந்த சில நாட்களாக களக்காட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது. இதனால்…

Read more

Other Story