இளைஞரை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் காலால் எட்டி உதைத்து சித்ரவதை செய்த காவல்துறையினர்….தேனியில் பரபரப்பு …!!!

சிவகங்கை மாவட்ட கோவில் காவலாளி அஜித் குமார் காவல்துறையினரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, தேனி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் இளைஞர் ஒருவர் போலீசாரால் அடித்து துன்புறுத்தப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது தேனி மாவட்ட…

Read more

மீண்டும் அதிர்ச்சி… விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கைதி மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர்… காவல் ஆய்வாளர் உட்பட 5 பேர் மாற்றம்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!

திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் கொடூர தாக்குதலால் உயிரிழந்த தற்காலிக காவலாளி அஜித்குமார் சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் காளியம்மன் கோவிலில் பணியாற்றிய அஜித்குமாரிடம், தரிசனத்திற்காக வந்த நிகித்தா என்ற பெண், தனது காரை பார்க்…

Read more

“அம்மா ஃப்ரைடு ரைஸ் சாப்பிடணும்”… காசு கொடுத்து மகனை ஹோட்டலுக்கு அனுப்பிய தாய்… வீட்டிற்கு வந்ததும் அட்வைஸ்.. அடுத்து நடந்த அதிர்ச்சி..!!

தேனி மாவட்டம் குமணன்தொழு பகுதியில் லாரி ஓட்டுனரான குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மகாலட்சுமி என்ற மனைவியும் திலீப்குமார் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் திலீப் குமாருக்கு 13 வயது ஆகும் நிலையில் அந்த பகுதியில் உள்ள…

Read more

“அம்மா, அக்காவிடம் பேசிய கணவர்….” ஈவு இரக்கமில்லாமல் கொன்று உடலை குளிப்பாட்டி….. நாடகமாடிய மனைவிக்கு கிடைத்த தண்டனை….. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள உப்புத்துறை மாளிகைபாறை பகுதியை சேர்ந்தவர்  ராஜா (வயது 37). இவர்  கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயா (வயது 31) இருவருக்கும் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். வீட்டுச் செலவுக்காக அடிக்கடி பணம் கேட்டு…

Read more

“கொத்தனாருடன் நெருங்கி பழகி விடுதியில் தங்கிய பெண்”.. பக்கத்து வீட்டு பெண்ணுக்கு தெரிந்த உண்மை… உன் பொண்டாட்டி கிட்ட சொல்லப் போகிறேன்… மிரட்டல்… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 38 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். திருமணமான இவர் கட்டுமான தொழிலாளியாக வேலை பார்த்து வரும் நிலையில் கட்டிட வேலைக்கு செல்லும்போது வெளியூரை சேர்ந்த ஒரு கொத்தனாருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இவர்கள்…

Read more

“கள்ளக்காதலியின் வீட்டில் இருந்த கணவர்…” நேரில் வந்து பார்த்த மனைவி…. அடுத்த நொடியே நடந்த பயங்கரம்…. பரபரப்பு சம்பவம்…!!

தேனி மாவட்டம் சின்னமனூர் அதிமுக நகர செயலாளராக இருப்பவர் பிச்சைக்கனி(43). இவரது மனைவி மகாலட்சுமி(38). இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நாளில் பிச்சைக்கனிக்கும் கம்பம் கக்கன் காலனி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.…

Read more

“சாக்லேட் தான் இருக்கு சார்…” பாக்கெட்டை பிரித்து பார்த்த போலீஸ்…. நூதன முறையில் அரங்கேறிய சம்பவம்…. போலீஸ் அதிரடி…!!

தேனி மாவட்டம் பொடியைச் சேர்ந்தவர் திவாகர். இவர் பொள்ளாச்சி ரயில் நிலையம் அருகே சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவரது கையில் வைத்திருந்த பை பற்றி கேட்ட போது அதில் சாக்லேட் வைத்திருப்பதாக கூறினார். அதில் கிட்கிட்…

Read more

மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட நபர்….. பரிதாபமாக போன உயிர்… அதிர்ச்சியில் தந்தையும்…. பெரும் சோகம்…!!!

தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள பகுதியில் முபராக் அலி(68) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் முகமது இர்பான்(24). இவர் கடந்த 6-ம் தேதி தனது உறவனர் வீட்டிற்கு அருகே புதிதாக கட்டப்பட்ட வீட்டின் மேல் தளத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த…

Read more

“ஓசி பயணம்”… பெண்கள் பேருந்து பயணத்தை இழிவுப்படுத்திய திமுக எம்எல்ஏ… கொந்தளித்த நயினார் நாகேந்திரன்… கடும் கண்டனம்.!!!

மகளிர் அரசு பேருந்து பயணத்தை “ஓசி பயணம்” என அவமதித்து பேசிய திமுக எம்.எல்.ஏ மகாராஜனை எதிர்த்து, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் மண்ணூத்து பகுதியில் சமுதாய நலக்கூடம் திறப்பு விழாவில் திமுக…

Read more

“7 வயது பேத்தியை பலாத்காரம் செய்த தாத்தா….” 3 மாதங்களாக மிரட்டி அரங்கேறிய கொடூரம்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

தேனி மாவட்டத்தில் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவத்தில், 7 வயது சிறுமியை தொடர்ந்து மூன்று மாதங்கள் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த தாத்தாவுக்கு, வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்தமபாளையம் பகுதியில் நடந்த இந்த கொடூர சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும்…

Read more

பேருந்தை இயக்கிக் கொண்டிருந்தபோது டிரைவருக்கு நெஞ்சு வலி… சாமி போல் வந்த வழிப்போக்கர்… குவியும் பாராட்டு…!!

தேனி மாவட்டம் போடி நாயக்கனூரில் இருந்து திருச்சி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தை பண்ணபுரத்தைச் சேர்ந்த டிரைவர் விஜயன் என்பவர் ஓட்டினார். ராஜேஷ் கண்டக்டர் ஆக இருந்தார். அந்த பேருந்தில் சுமார் 40 பேர் பயணம்…

Read more

“பெரியம்மா வீட்டில் 4 வயது சிறுமி…” 47 வயது கூலி தொழிலாளிக்கு வந்த ஆசை…. சின்ன பிள்ளைன்னு கூட பார்க்கல…. பகீர் சம்பவம்…!!

தேனி மாவட்டம் ஓடைப்பட்டி சேர்ந்தவர் பிச்சைமணி. 47 வயதான பிச்சைமணி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிச்சைமணி சங்கரலிங்கபுரத்திற்கு வாழைத்தார் வெட்டுவதற்காக சென்றபோது விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அந்த…

Read more

இப்படி அவசரப்பட்டுட்டியே பா..! “பிளஸ் 1 ரிசல்ட்”.. தோல்வி பயத்தில் தற்கொலை செய்த மாணவன் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி… பெற்றோர் கதறல்..!!

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் பிரியா-தம்பதியினர் வேலை நிமித்தமாக குடும்பத்தோடு திருப்பூரில் தங்கியுள்ளனர். இதில் கண்ணன் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரியும் நிலையில், இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதில் முதல் மகன் கல்லூரியில் படிக்கும் நிலையில்…

Read more

“அம்மாவை அடிக்காதீங்க அப்பா”…. தடுக்க சென்ற சிறுமியை அரிவாளால் வெட்டிய தந்தை…. பதறிய தாய்…. பரபரப்பு சம்பவம்…!!

தேனி மாவட்டம் ஏத்தகோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி சிவசந்திரா(39). இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேல்முருகன் உயிரிழந்ததால் சிவசந்திரா கடமலைக்குண்டு மேலப்பட்டி பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவரை 2-வதாக திருமணம் செய்து…

Read more

Breaking: பயங்கர விபத்து.. சாலையை கடந்த மாடுகள் மீது மோதிய அரசு பேருந்து… 18 மாடுகள் பலி… 20 மாடுகள் படுகாயம்…!!

தேனி மாவட்டத்திலுள்ள டி. கள்ளிப்பட்டி அருகே திண்டுக்கல் பைபாஸ் சாலையை மாடுகள் கடந்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த ஒரு அரசு பேருந்து மாடுகள் மீது மோதியது. அரசு பேருந்து மோதிய விபத்தில் 18 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில்…

Read more

தலைத்தெறிக்க ஓடிய இருவர்… மடக்கி பிடித்த போலீஸ்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஸ்ரீ ரங்கநாதபுரம்  சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்தனர். ஆனால் போலீசார் இருவரையும் மடக்கி பிடித்து அவர்களிடம் சோதனை நடத்தினர். அப்போது…

Read more

பழைய கார் உடைக்கும் குடோனில் திடீர் தீ விபத்து… ரூபாய் 1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்… பரபரப்பு சம்பவம்…!!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பத்தில் பழைய கார் உடைக்கும் குடோன் ஒன்று உள்ளது. அங்கு திடீரென நைட்ரஜன் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் நைட்ரஜன் சிலிண்டரில் இருந்த வாயு கசிந்து மேலும் அதிக அளவு தீப்பற்றி எரிய…

Read more

“12 வயதில் வீட்டை விட்டு சென்ற மகன்….” 40 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் பார்த்து கட்டி தழுவி கண்ணீர் விட்ட தாய்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!

தேனி மாவட்டம் கதிர் நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி ருக்மணி. இந்த தம்பதியினருக்கு குமார், செந்தில், முருகன் என்ற மகன்கள் உள்ளனர். கடந்த 1985-ஆம் ஆண்டு சொந்த ஊரிலிருந்து சென்னைக்கு குடி பெயர்ந்த தம்பதியினர் மூத்த மகனான குமாரை…

Read more

தீப்பெட்டி இருக்கா இல்லையா…? தகராறு செய்த வாலிபர்… நண்பர்களின் கொடூர செயல்…. போலீஸ் வலைவீச்சு….!!

தேனி மாவட்ட பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட தென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பிச்சைமணி (22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த தமயந்திரன் (30) என்பவரிடம் புகை பிடிக்க தீப்பெட்டி கேட்டதால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது அக்கம்…

Read more

“10-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை”… பெற்றோரிடம் கதறல்… வாலிபர் கைது… அதிர்ச்சி சம்பவம்..! ‌

தேனி மாவட்டம் சின்னமனூர் புதுகிணறில் மச்சப்பாண்டி (25) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை குடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர், சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த…

Read more

“வீட்டு வேலை செய்ய சொல்றாங்க…” தற்கொலைக்கு முயன்ற அங்கன்வாடி ஊழியர்…. பரபரப்பு சம்பவம்….!!

தேனி மாவட்டம் நகர்போர்டு பகுதியில் உள்ள அங்கன்வாடியில் ஜெயா என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மீது புகார் ஒன்று  அளித்துள்ளார். அந்த புகாரில் ஜெயா கூறியதாவது, மாவட்ட குழந்தை நல திட்ட…

Read more

“வீட்டிற்கு புறப்பட்ட பெண் காவலர்….” பட்டப்பகலில் முதியவர் செய்த காரியம்…. நடந்தது என்ன…? பகீர் பின்னணி….!!

தேனி மாவட்டம் கூடலூர் கேகே நகரை சேர்ந்தவர் பாண்டியராஜன். இவர் வழக்கறிஞர். இவரது மனைவி அம்பிகா கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்க்கிறார். இன்று மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு விசாரணைக்கு சென்று விட்டு, காவல் நிலைய வேலைகளையும் முடித்துவிட்டு…

Read more

“என் கணவரின் விருப்பம்…” மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் பிரியா(34) – சிவகுமார் தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். சிவக்குமார் ஆட்சியர் அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகியது. ஆனால் இருவருக்கும் குழந்தை இல்லாத காரணத்தால் சிவக்குமார் வேறு…

Read more

“உங்களுக்கு வேலை கன்ஃபார்ம்….” 88 லட்சத்தை சுருட்டி போக்கு காட்டிய நபர்…. போலீஸ் அதிரடி…!!

தேனி மாவட்டம் ஓடைப்பட்டி அருகே உள்ள மூர்த்திநாயக்கன்பட்டி ராமர் கோயில் தெருவைச் சேர்ந்த சிரஞ்சீவி மற்றும் அவரது மைத்துனர் ஜெகதீஸ், தங்களது உறவுக்காரர் பவித்ராவுக்கு அரசு வேலை கிடைப்பதற்காக வத்தலக்குண்டுவைச் சேர்ந்த சூரஜ் (29) என்பவரிடம் மொத்தம் ரூ.88,02,916 பணத்தை அனுப்பியுள்ளனர்.…

Read more

“ஐயோ இப்படியா ஆகணும்…” வாலிபரின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்….. போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டம் கோடாங்கிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மகன் விக்னேஷ்(28). இவர் நேற்று முன்தினம் போடியில் இருந்து கோடங்கிபட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது போடி சாலையில் உள்ள முருகன் கோயில் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம்…

Read more

60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்த கார்…. தூக்கி வீசப்பட்ட 4 பேர்…. பரபரப்பு சம்பவம்….!!

தேனி மாவட்டம் போடி மேட்டு சோதனை சாவடி அருகில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். காரில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டதில் இருவர்…

Read more

“திருமணமாகி 4 மாதத்தில் பிறந்த குழந்தை”… கர்ப்பத்தை மறைத்து 3-ம் திருமணம் செய்த பெண்.. கணவனுக்கு நேர்ந்த கொடுமை.. பரிதாப நிலை…!!!

தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் பகுதியில் ஒரு 40 வயது தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் ஒரு 40 வயது பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமான நிலையில் 2…

Read more

“தூங்கிக் கொண்டிருந்த 55 வயது பெண்”‌…. இரவு நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த 23 வயது வாலிபர்… பயத்தில் கத்தி அலறல்… பரபரப்பு சம்பவம்..!!!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் பெரிய கருப்பன் என்ற 23 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு திடீரென ஒரு வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பின்னர் அங்க தூங்கிக் கொண்டிருந்த ஒரு 55 வயது பெண்ணை…

Read more

“உங்கள இப்படியா பார்க்கணும்…” ஓய்வு பெற்ற சி.ஆர்.பி.எப் வீரரை பார்த்து கதறி அழுத குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

தேனி மாவட்டம் கரிமேட்டுப்பட்டியை சேர்ந்தவர் ராஜா(60). இவர் ஓய்வு பெற்ற மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ஆவார். நேற்று ராஜா திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலை ஓரம் நடை பயிற்சி மேற்கொண்டார். அப்போது கம்பத்திலிருந்து குமுளி நோக்கி சென்ற கார்…

Read more

“நண்பருடன் பைக்கில் சென்ற நபர்”… சட்டென சீறிய பாம்பு… பிரேக் பிடித்தபோது… உயிரே போயிடுச்சு… பரபரப்பு சம்பவம்..!!

தேனி மாவட்டம் சுருளிபட்டி கிராமத்தில் ஹரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரிஷனாக வேலை பார்த்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தனது நண்பர் ராம்குமார் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்தபோது…

Read more

“அக்கா மகனை அடித்துக் கொன்ற தாய் மாமன்”… மது போதையில் அரங்கேறிய கொடூரம்… கடைசியில் தானும்… அதிர்ச்சி சம்பவம்…!!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில், மதுபோதையில் சகோதரியின் மகனை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்த ஒரு இளைஞர், அதே இரவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெரியகுளம் 6ஆம் வார்டு, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தி (40)…

Read more

“அக்காள், 13 வயது சிறுவனை இரும்பு கம்பியால் அடித்து…” பயத்தில் தூக்கில் தொங்கிய தாய்மாமன்…. பரபரப்பு சம்பவம்….!!

தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர் பாண்டீஸ்வரன். இவரது சகோதரி ஆனந்தி(40). கணவரை இழந்த ஆனந்தி தனது 13 வயது மகனுடன் பாண்டீஸ்வரனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் மதுபோதையில் பாண்டீஸ்வரன் ஆனந்தியையும் அவரது மகனையும் இரும்பு கம்பியால் சரமாரியாக…

Read more

“உங்களை தான் கல்யாணம் பண்ணிப்பேன்….” தொழிலதிபர் மகனிடம் பேசிய பெண்…. கடைசியில் நடந்த டுவிஸ்ட்…. போலீஸ் அதிரடி….!!

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது தந்தையின் ஆலையில் மேலாளராக பணியாற்றி வந்தார். திருமணம் செய்வதற்காக “சங்கம்” என்ற திருமண செயலியில் பதிவு செய்தார். அப்போது “ஸ்ரீ ஹரிணி” என்ற பெயரில் ஒரு பெண், திருமணம் செய்வதாக கூறி நெருக்கமாக…

Read more

மேட்ரிமோனியில் புதுவகை மோசடி…!! “திருமண ஆசை வலையில் வீழ்த்தி ரூ‌.88 லட்சம் அபேஸ்”… பெண்ணை நம்பி ஏமாந்த தொழிலதிபர் மகன்..!!

தேனி மாவட்டத்தில் ஒரு வாலிபர் வசித்து வருகிறார். இவர் தனது தந்தையின் தொழிற்சாலையில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு பெண் பார்ப்பதற்காக அவரது குடும்பத்தினர் மேட்ரிமோனியில் பதிவு செய்து வைத்திருந்தனர். இந்த மேட்ரிமோனி மூலமாக ஸ்ரீ ஹரிணி என்ற பெண்…

Read more

மனசாட்சி இல்லையா…? குப்பை தொட்டியில் போட்டு உருட்டிய ஊழியர்கள்…. கதறிய குழந்தை…. பதற வைக்கும் வீடியோ….!!

தேனி நகரில் இயங்கிவரும் “ஜெ.ஜெ. ப்ரோடிஜீஸ்” என்ற பெயரில் செயல்படும் குழந்தைகள் காப்பகத்தில் இடம்பெற்ற செயல், மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்புடன் இருப்பவர்கள், அதனை மீறி ஒரு குழந்தையை  குப்பைத் தொட்டியில் போட்டு உருட்டி…

Read more

“ரோந்து பணிக்காக சென்ற வன காவலர்”… காட்டு மாடு தாக்கியதில் பலத்த காயம்… 4 நாட்களாக சிகிச்சை பெற்றும் உயிரிழப்பு…!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே  உப்புத்துறை கிராமத்தில்  சின்ன கருப்பன் (48) என்பவர் வசித்து வந்துள்ளார் . இவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் வனச்சரகத்தில் வன காவலராக 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5…

Read more

யாசகம் பெற்று சுற்றி திரிந்த முதியவர்…. விளையாடி கொண்டிருந்த சிறுமிகளுக்கு நடந்த கொடுமை….. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர் முகமது சுல்தான் இப்ராஹிம். மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான முகமது சுல்தான் காரைக்கால் பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தார். கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி முகமது மது போதையில் காரைக்கால்…

Read more

“கல்லூரி மாணவியுடன் கள்ளக்காதல்….” கட்டிபிடித்த படி ரயில் முன் பாய்ந்த ஜோடி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

தேனி மாவட்டம் வைகை ஆற்று ரயில்வே பாலம் அருகே உடல் சிதறிய நிலையில் ஒரு ஆணும் பெண்ணும் சடலமாக கிடந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி…

Read more

லாரியில் கடத்திச் செல்லப்பட்ட பல டன் எடையுள்ள ரேஷன் அரிசி…. மடக்கிப் பிடித்த போலீஸ்…. பரபரப்பு சம்பவம்…!!

தேனியில் இருந்து திண்டுக்கல் வழியாக ரேஷன் அரிசி லாரிகள் மூலம் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி காவல்துறையினர் ஆத்தூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினரை கண்டதும் லாரி ஒன்று வேகமாக செல்ல முயன்றது. இதை பார்த்த…

Read more

ICU-வில் மூதாட்டி…. சிசிடிவி காட்சியில் பதிவான பெண்ணின் உருவம்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை….!!

தேனி மாவட்டம் எஸ்.எஸ் புரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி கமலம்(83) வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் ஆம்புலன்ஸ் மூலம் உறவினர்கள் அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு…

Read more

உங்க வேலைக்கு நாங்க பொறுப்பு…. ரூ.13 லட்சத்தை வாங்கி கொண்டு கம்பி நீட்டிய நண்பர்கள்…. போலீஸ் அதிரடி….!!

தேனி மாவட்டம் சுருளிபட்டியை சேர்ந்தவர் ஆனந்தபிரபு. இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ஆனந்த பிரபுவின் குடும்ப நண்பர் அருண்யா(34). இவர் தனது நண்பரான சசிகுமார்(37) என்பவரை ஆனந்த பிரபுவுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதனையடுத்து தேசிய நெடுஞ்சாலை துறையில் வேலை…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! “3 குழந்தைகளுக்கு தாய்”… பஸ் ஸ்டாண்டில் நின்ற போது… கதற கதற 4 பேர் செஞ்ச கொடூரம்… தேனியில் பரபரப்பு..!!

தேனி மாவட்டத்தில் உள்ள பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்திற்கு ஒரு 22 வயது இளம்பெண் நேற்று புகார் கொடுப்பதற்காக சென்றார். அந்தப் பெண் சிலர் தன்னைக் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். இதைக் கேட்டுஅங்கிருந்த காவலர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் உடனடியாக…

Read more

“எங்கள விட்டு போயிட்டிங்களே…” விவசாயிகளின் உடலை பார்த்து கதறி அழுத குடும்பத்தினர்…. பெரும் சோகம்….!!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா வைகை நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. இவர் கோவில்பாறை மலையடிவார பகுதியில் விவசாயம் செய்து வந்தார். நேற்று முன்தினம் கருப்பையா தனது இலவமர தோட்டத்தில் உடலில் படுங்காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதேபோல தங்கம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த…

Read more

“6 வயது தான்”… 2-ம் வகுப்பு சிறுமியை கதற கதற… 45 வயது நபர் செஞ்ச கொடூரம்… கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

தேனி மாவட்டத்திலுள்ள புதுப்பட்டி பகுதியில் சுருளி வேல் (45) என்பவர் வசித்து வருகிறார். இவர் தேங்காய் வெட்டும் தொழிலாளியாக இருந்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு சுருளி வேல் இரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை…

Read more

“உன் கணவர் ஒரு சின்ன பொண்ணுடன் உடலுறவு வைக்கணும்”… ஜோசியக்காரரை நம்பி மனைவி செஞ்ச கொடூரம்… கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் அழகுராஜா (32) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ராமலட்சுமி (25) என்ற மனைவி இருக்கிறார். இவருக்கு ஜோசியத்தில் அதிக நம்பிக்கை இருந்துள்ளது. இவர் தங்களுடைய குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஜோசியர் ஒருவரை நாடி…

Read more

கழிப்பறைக்கு சென்ற மாணவர்…. “அந்த” காட்சி கண்டு ஷாக்கான நண்பர்கள்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள மேல சொக்கநாதபுரம் பகுதியில் அரசு இன்ஜினியரிங் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அண்ணா நகரை சேர்ந்த விக்னேஷ்(31) என்பவர் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு…

Read more

விடுதியில் அறையில் மர்மம்…. முதியவரை பார்த்து ஷாக்கான போலீஸ்…. தீவிர விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் உள்ள போடி பேருந்து நிறுத்தம் அருகே தனியார் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் ராஜா (68) என்பவர் தங்கி இருந்து முந்தல் வடக்கு மலை பகுதியில் ஏலத்தோட்ட வேலைக்காக சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் விடுதி அறை நீண்ட…

Read more

மதுரை To கேரளா…. கிலோ கணக்கில் கடத்தல்… வாகன சோதனையில் சிக்கிய கும்பல்… போலீஸ் அதிரடி..!!

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி நகர் பகுதியில் நாடார் தெருவில் வசிப்பவர் கணேஷ் பாபு. இவரது நண்பர் மணிகண்டன். இருவரும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கோவிலூரில் தற்போது வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இருவரும் மதுரையிலிருந்து, கேரளாவிற்கு சுமார் 138…

Read more

ஓசில இறைச்சி தர மாட்டியா…? “அழுகிய சடலத்தை சுடுகாட்டில் இருந்து தோண்டி எடுத்து”… பட்டப்பகலில் அட்டூழியம்.. நினைச்சாலே பதறுதே..!!!

தேனி மாவட்டம் பழனிசெட்டி பகுதியில் ஒரு இறைச்சி கடை உள்ளது. இந்த கடையின் உரிமையாளர் மணியரசன். இவர் ஆடு மற்றும் கோழி இறைச்சி விற்பனை செய்யும் நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர் சம்பவ நாளில் அவரது கடைக்கு சென்றுள்ளார்.…

Read more

“ஓசியில் இறைச்சி”… 2 மாதங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட அழுகிய சடலம்… பதறி அடித்து ஓடிய மக்கள்… தேனியில் பரபரப்பு..!!

தேனியில் வசிக்கும் ஒருவருக்கு, இறைச்சி கடைக்காரர் ஓசியில் இறைச்சி தர மறுத்துள்ளார். இதனால் மயானத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி கொண்டு வந்து இறைச்சி கடைக்கு முன் வீசிவிட்டு சென்றுள்ளார். இந்த அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை கண்டு…

Read more

Other Story