திடீரென பற்றி எரிந்த கார்…. உயிர் தப்பிய 5 பேர்…. போலீஸ் விசாரணை….!!
சேலம் மாவட்டம் பள்ளபட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது நண்பர்கள் 4 பேருடன் கள்ளக்குறிச்சி நோக்கி சொகுசு கார் ஒன்றில் சென்று கொண்டிருந்தார். அதிகாலை வேளையில் சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இவர்களது கார் சென்று கொண்டிருந்த போது…
Read more