“தள்ளாடும் வயசில் முதியவர் செய்த வேலையா இது”… 7 வயது சிறுமியை கதற கதற… கோர்ட்டு அதிரடி தீர்ப்பு..!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பனமரத்துப்பட்டியை அடுத்த நாழிக்கல்பட்டி கிராமத்தை சேர்ந்த நபர் ஜெயராமன்(78).  இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பூந்தோட்டத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன் சென்றுள்ளார். அப்போது அந்த பூந்தோட்டத்தில் ஒரு 7 வயது சிறுமியும் தனது பெற்றோருடன்…

Read more

“50-க்கும் மேற்பட்டோரிடம் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த 35 வயது பெண்”… ரூ.75 லட்சத்தை சுருட்டி விட்டு தப்பி ஓட்டம்… கைது செய்த போலீஸ்… திருவள்ளூரில் பரபரப்பு..!!!

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், செம்புலிவரம் மேடு பகுதியில் பவானி (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஏலச்சீட்டு நடத்துவாராம். கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்டோர் இவரிடம் சீட்டு கட்டி வந்துள்ளனர். இந்நிலையில் பாபு என்ற நபர் பவானியிடம் ரூ. 3 லட்சம்…

Read more

“Night நல்லா தானே இருந்தாங்க”… காலையில் வந்து பார்க்கும்போது… எரிந்த நிலையில் சடலமாக கிடந்த தாய்.. கதறிய மகள்… சேலத்தில் அதிர்ச்சி..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டநாயக்கன்பட்டி பகுதியில் சரஸ்வதி என்ற 60 வயது மூதாட்டி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தனியாக வசித்து வந்தார். இந்த மூதாட்டியை அவருடைய மகள் கலைச்செல்வி பராமரித்து வந்த நிலையில் தினசரி வீட்டை சுத்தம் செய்து சாப்பாடு…

Read more

“சாப்பாடு எடுத்து சென்ற மகள்….” அம்மாவை அந்த கோலத்தில் கண்டு…. ஷாக்கான உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

சேலம் மாவட்டம் கோரிமேடு அருகேயுள்ள சரஸ்வதி நகர் பகுதியில் வசித்து வந்த 65 வயதான அன்னலட்சுமி என்ற மூதாட்டி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னங்குறிச்சி பகுதியில் தங்கியிருக்கும் அவரது மகள் கலைச்செல்வி, தினசரி உணவு மற்றும் மருத்துவ…

Read more

“ஜூஸ் குடித்த போது வாயில் தட்டுப்பட்ட பொருள்”… அழுகிய நிலையில் கிடந்த பல்லி… மருத்துவமனையில் சிறுமி அனுமதி… பரபரப்பு சம்பவம்..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காவேரி கிராஸ் பகுதியில் ஆறுமுகம்(49) -சாந்தி(38) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 1 மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இவர்கள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். தந்தை ஆறுமுகம் கம்பி கட்டும் வேலை பார்த்து…

Read more

“பணமா மாற்ற போறேன் ஐயா…” கை நிறைய தங்க நகை…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

சேலம் மாவட்டம் சீராய் கடை பாலிகாடு பகுதியை சேர்ந்தவர் ராஜி (45). இவர் பனை ஏறும் தொழிலாளி ஆவார். இவரது மனைவி கவிதா. இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் தனது வீட்டில் இருந்து…

Read more

“அவங்க வீட்டுக்கு வந்து….” உயிரை விட்ட தொழிலாளி…. இப்படி ஆகிட்டே…. உறவினர்களின் பரபரப்பு குற்றச்சாட்டு….!!

சேலம் மாவட்டம் துக்கியாம்பாளையம் பாலசுப்பிரமணிய நகரை சேர்ந்தவர் வடிவேல்(52). இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வடிவேல் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்…

Read more

“கணவனுடன் தகராறு”… கோபத்தில் 2 குழந்தைகளைக் கொன்று சடலத்தை செப்டிக் டேங்கில் வீசிய தாய்.. கொடூர சம்பவம்..!!

சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி என்னும் கிராமம் உள்ளது . அங்கு விஜயகுமார்- இளவரசி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு விக்னேஷ்(6), சதீஷ்குமார்(3) என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். கடந்த சில நாட்களாக இளவரசிக்கும் விஜயகுமாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில்…

Read more

வீட்டில் சடலமாக கிடந்த மகன்கள்…. அவசரமாக வந்த தந்தைக்கு நடந்த விபரீதம்…. உறவினர்களின் பரபரப்பு குற்றச்சாட்டு….!!

சேலம் மாவட்டம் அத்தனூர் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் கட்டிட தொழிலாளி. இவரது மனைவி இளவரசி. இந்த தம்பதியினருக்கு விக்னேஷ்(6), சதீஷ்குமார்(3) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி…

Read more

மாத்திரையை மாற்றிக் கொடுத்த மருந்தக ஊழியர்… குடிபோதையில் இருந்தாரா…?விசாரணையில் போலீஸ்….!!

சேலம் குகை பகுதியில் ஹரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினருக்காக மாத்திரை வாங்க மருந்துகத்திற்கு சென்றிருந்தார். இந்த மருந்தகம் சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் மருந்தகத்திற்கு சென்ற ஹரி மருத்துவர் எழுதிக் கொடுத்த மாத்திரை விவரத்தை…

Read more

“சார்… அதுக்கு நாங்க கேரண்டி….” ரூ.54 லட்சத்தை அபேஸ் செய்த தம்பதி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என சோசியல் மீடியாவில் விளம்பரம் செய்தார். இதனை பார்த்த புதுக்கோட்டையை சேர்ந்த மின்சார வாரிய அதிகாரியான சுரேஷ்குமார் என்பவர் மணிகண்டனை செல்போன்…

Read more

சேலம் வெடி விபத்தில் 4 பேர் பலி.. கலங்கிப்போன முதல்வர் ஸ்டாலின்… ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு சிலர் பைக்கில் நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து வந்த நிலையில் திடீரென அது வெடித்து சிதறியது. இந்த வெடிவிபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதாவது…

Read more

“7 பெண் குழந்தைகள்”… மீண்டும் கர்ப்பமான பெண்… 8-வதாக பிறந்த ஆண் குழந்தை… அதிர்ச்சியில் சுகாதார அதிகாரிகள்… மகிழ்ச்சியில் குடும்பத்தினர்..!!!

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டிணம் பகுதியில் உள்ள சின்ன அக்ரகாரம் பகுதியில் கூலித்தொழிலாளியான செந்தில்குமார் (41) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சண்முகப்பிரியா (33) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு…

Read more

ஐயா..! என்னை இந்த பாம்பு தான் கடிச்சுச்சு… ஹாஸ்பிடலுக்கு கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு சென்ற நபர்… அதிர்ச்சியில் டாக்டர்..!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே பெரிய காடம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சிவப்பிரகாசம். இவர் அப்பகுதியில் நெசவுத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். மேலும் இவர் அப்பகுதியில் பாம்பு பிடிக்கும் தொழிலையும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் தாரமங்கலத்தில் பாம்பு பிடிக்க…

Read more

“பாம்புடன் தான் வருவேன்….” ஹாஸ்பிடலில் அடம் பிடித்த நபர்…. ஷாக்காக பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

சேலம் மாவட்டம் பெரிய காடாம்பட்டியை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் இவர் சுற்று வட்டார பகுதிகளில் பாம்பு பிடிக்கும் தொழிலை செய்து வருகிறார். இதுவரை சிவப்பிரகாசம் 3500 பாம்புகளை பிரித்துள்ளார். ஒரு மரக்கடையில் கண்ணாடிவிரியன் பாம்பு புகுந்து விட்டதாக சிவப்பிரகாசத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால்…

Read more

“ஏன் இங்க வந்து குப்பையை கொட்டுற”..? பெண்ணுடன் பக்கத்து வீட்டுக்காரர் தகராறு… கோபத்தில் லாரியை வைத்து… பதற வைக்கும் வீடியோ..!!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்மம்பாளையம் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி அனிதா. இவர் நேற்று காலை தன்னுடைய வீட்டின் அருகே குப்பைகளை கொண்டு கொட்டியுள்ளார். இது தொடர்பாக பக்கத்து வீட்டில் வசிக்கும் பூபதி என்பவர் அனிதாவிடம் கேட்டு…

Read more

“கணவரை பிரிந்து மகனுடன் வாழ்ந்த பெண்….” வீட்டிற்கு தீ வைத்த அண்ணன்-தம்பி…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டம் செம்படபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி மணி. கடந்த 10 வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். மணி தனது மகன் ஹரி கோபாலகிருஷ்ணன் என்பவருடன் வசித்து வருகிறார். சம்பவம் நடந்த…

Read more

தண்ணீர் கேட்டு வந்த வாலிபர்… உஷாரான தம்பதி…. அடுத்த நொடியே…. கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

சேலம் மாவட்டம் நாராயண நகர் முதல் குறுக்குத் தெருவில் வசித்து வரும் மாதவராஜ் (75) மற்றும் அவரது மனைவி பிரேமா (67) ஆகியோர், திருமணமான பிள்ளைகள் தனியாக வாழ்வதால் இருவரும் மட்டும் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று காலை…

Read more

“18 வயசாக 55 நாள் தான் இருக்குது”… பள்ளி மாணவிக்கு கோவிலில் வைத்து தாலி கட்டிய வாலிபர்.. கைது செய்து உடனே விடுவித்த போலீஸ்… என்னதான் நடந்துச்சு..?

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மலையனூர் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட தொழிலாளியாக இருக்கும் நிலையில் வேலைக்கு செல்லும் இடத்தில் ஒரு பள்ளி மாணவியுடன் பேசி பழகினார். இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் இருவரும்…

Read more

“இன்ஸ்டாகிராம் காதல்”… தன்னைவிட வயதில் சிறியவர் என தெரிய வந்ததும் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி…. மாணவன் செய்த கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சேலம் பஸ் நிலையத்தில் கல்லூரிக்கு செல்வதற்காக காத்துக் கொண்டிருந்த பெண்ணிடம், இளைஞர் ஒருவர் பேசி உள்ளார். அவர்கள் இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை…

Read more

பயங்கரம்….! மாணவியை கத்தியால் குத்தி கையை அறுத்து கொண்ட வாலிபர்…. பேருந்து நிலையத்தில் பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாணவி இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு வாலிபருடன் பேசி வந்தார். இன்று மாணவியும், அந்த வாலிபரும் சேலம் பழையபேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் மாணவியை கத்தியால் குத்தி விட்டு அவரும் கையை…

Read more

“குழந்தை பெற்றெடுத்த 12-ஆம் வகுப்பு மாணவி…” 60 வயது காமகொடூரனின் செயல்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து…

Read more

“2 பிள்ளைகளுக்கு தந்தை….” 21 வயது இளம்பெண்ணை கடத்தி சென்று திருமணம் செய்த 42 வயது ஆடிட்டர்…. பெற்றோரின் பரபரப்பு புகார்….!!

சேலம் மாவட்டம் கிருஷ்ணாபுரம் ஊராட்சி சேர்ந்தவர் மணிகண்டன்(43). இவர் ஆடிட்டர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மணிகண்டன் விவாகரத்து பெற்றார். இவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் மகனும், ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர்.…

Read more

“ஒரு சின்ன பிரச்சனை”… போலீஸ் ஸ்டேஷனில் மோதிய காவலர்கள்… உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு ஒருவர் உதவி ஆய்வாளரிடம் காவல் ஆய்வாளர் கூறியதாக சொல்லி 5 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். அதில் நான்கு ஆயிரம் மட்டுமே திருப்பி கொடுத்துள்ளார். மீதி 1000 எங்கே என உதவி ஆய்வாளர்…

Read more

“உல்லாசமாக இருக்கலாம்”… திருமண தகவல் மையம் என்ற பெயரில் கணவன் மனைவி செய்த காரியம்… போலீஸ் அதிரடி…!

சேலம் மாவட்டம் எடப்பாடி வெள்ளாண்டி வலசைப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பாக்கியம்(51)- பழனிசாமி(54) தம்பதியினர். பழனிசாமி பாக்கியத்தின் இரண்டாவது கணவர். இருவரும் மேட்டூர் அருகே உள்ள தங்கமாபுரிபட்டினத்தில் திருமண தகவல் மையம் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தி வந்தனர். கதிரேசன்(38)என்பவர் மேட்டூர் தொழில் பேட்டையில்…

Read more

“தீராத வயிற்று வலி”… ஆண் குழந்தையை பெற்றெடுத்த 17 வயது சிறுமி… அதிர்ந்த மருத்துவர்… 26 வயது வாலிபர் கைது..!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே செல்லியம்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் மணிகண்டன் (26). இவர் அப்பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துள்ளார்.…

Read more

“ஆன்லைன் விளையாட்டில் பணம் வைத்து விளையாடிய வாலிபர்”… தீராத கடன்.. திருப்பி கேட்ட நண்பர்கள்… வேதனையில் எல்ஐசி ஊழியர் விபரீத முடிவு..!!

சேலம் கருப்பூர் பகுதியில் ஹரி கிருஷ்ணன்(29) என்பவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் எல்ஐசி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் ஆன்லைன் விளையாட்டில் கடந்த 2 வருடங்களாக பணம் செலுத்தி விளையாடி வந்தார். இதில் அவர் பல…

Read more

“நாய் கடித்ததை பெற்றோரிடம் மறைத்த சிறுவன்”.. பல நாட்களாக போராடிய உயிரிழந்த சோகம்… பெரும் அதிர்ச்சி..!!

சேலம் மாவட்டம் வீராணம் என்னும் பகுதியில் முனுசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கூலி தொழில் செய்து பிழைப்பை நடத்தி வரும் இவருக்கு 9 வயதில் கிஷோர் என்ற மகன் இருந்துள்ளான். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கிஷோருக்கு…

Read more

சாலையோரம் நின்று கொண்டிருந்த ஆசிரியர்… வேகமாக வந்த கார் மோதி உயிரிழப்பு… பகீர் வீடியோ…!!

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை நடந்த சோகமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சாலையோரம் ஒரு பெண்ணுடன் நின்று கொண்டிருந்த ஆசிரியர் ஒருவர், அதிவேகமாக வந்த காரொன்றால் மோதப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில்…

Read more

அதிர்ச்சி…! துணை முதல்வரின் பெயரை பயன்படுத்தி பெண் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…..!!

சேலம் மாவட்டம் செவ்வாபேட்டையை சேர்ந்தவர் வித்யா. இவர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பெயரை பயன்படுத்தி அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கியுள்ளார். ஆனால் கூறியபடி யாருக்கும் அரசு வேலை வாங்கி கொடுக்கவில்லை. எனவே பாதிக்கப்பட்டவர்கள் வித்யாவிடம்…

Read more

இந்த வேலை தான் நடக்குதா…? “ரகசிய தகவல்…” பெண்கள் உள்பட 3 பேர் கைது…. ஆக்ஷனில் இறங்கிய அதிகாரிகள்…!!

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாவுக்கு கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை ஒரு குழு கண்டறிந்து சொல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சேலம் மாவட்ட மருத்துவ அலுவலர் கமலக்கண்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் நேற்று தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.…

Read more

“ப்ளீஸ்… விட்ருங்க சார்…!’ தலைமை ஆசிரியர் செஞ்ச காரியம்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கருங்கல்லூர் தொடக்கப்பள்ளியில் ராஜா என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்க்கிறார். கடந்த 2023-ஆம் ஆண்டு ராஜா அப்பள்ளியில் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின்…

Read more

“செல்போன் கொடுத்ததால் வந்த வினை…” 2 1/2 வயது குழந்தை செய்த காரியம்…. போராடி காப்பாற்றிய மருத்துவர்கள்…!!

சேலம் மாவட்டம் வெள்ளாண்டி வலசு பகுதியைச் சேர்ந்தவர் அருள்முருகன். இவருக்கு 2 1/2 வயதுடைய திலகர் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட திலகரை கடந்த 14-ஆம் தேதி எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நேற்று…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. சேலம் மத்திய திமுக துணை செயலாளர் உள்பட 5 பேருக்கு லேசான காயம்….. அதிர்ச்சி சம்பவம்….!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அயோத்தியபட்டினம் குப்பனூர் பகுதியில் சேலம் மத்திய திமுக துணைச் செயலாளர் உள்ளிட்ட ஐந்து பேர் காரில் சென்று கொண்டிருந்தனர் இந்த நிலையில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் தலைக்கு…

Read more

திருமணமான பெண்ணை ஓட ஓட விரட்டி கழுத்தை அறுத்த வாலிபர்…. ஷாக்கான பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

சேலம் மாவட்டம் மாரியம்மன் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ராஜ்(29). இவரது மனைவி வனிதா(25). சின்ராஜ் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் திருமணத்திற்கு முன்பிருந்தே வனிதாவுக்கு அவரது சொந்த ஊரைச்…

Read more

“என் மனைவியை கொன்னுருவாங்க.. இல்லைன்னா அம்மா, அப்பாவை….” செய்வதறியாது திணறும் காதல் ஜோடி…. மிரட்டும் உறவினர்கள்…. போலீஸ் விசாரணை….!!!

சேலம் மாவட்டம் வெள்ளாளகுண்டம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் கண்ணன். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஸ்ரீநிதி என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விக்னேஷ் கண்ணனும், ஸ்ரீநிதியும் வீட்டை…

Read more

“அம்மா.. அந்த சார் என்னை…” பெற்றோரிடம் கதறி அழுத 7 வயது சிறுமி…. ஆசிரியரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் வெள்ளாளபுரம் பகுதியில் அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு நாகர்கோவிலை சேர்ந்த பிரான்சிஸ் ஆண்டனி(50) என்பவர் ஆசிரியராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் பிரான்சிஸ் இரண்டாம்…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…!! 2-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 50 வயது ஆசிரியர்… சேலத்தில் பரபரப்பு…!!!

சேலம் மாவட்டம் வெள்ளாளபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியில் பிரான்சிஸ் ஆண்டனி என்ற 50 வயது நபர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நாகர்கோவிலை சேர்ந்தவர்.…

Read more

இதெல்லாம் ரொம்ப தப்பு…! கர்ப்பிணி பெண்களிடம் பணத்தை வாங்கி…. குற்றச் செயலில் ஈடுபட்ட செவிலியர் டிஸ்மிஸ்… அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டம் ஆச்சாங்குட்டப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முத்தமிழ், தெடாவூர் ஆரம்ப சுகாதார நிலையம் கலைமணி ஆகியோர் ஸ்கேன் சென்டர் நடத்தியுள்ளனர். அவர்கள் கர்ப்பிணி பெண்களிடம் தலா 15 ஆயிரம் ரூபாய் பணத்தை வசூல் செய்து கருவில் இருப்பது ஆணா…

Read more

“21 வயசு வித்தியாசம்”… 17 வயசு சிறுமிக்கு 38 வயது நபருடன்… பெத்தவங்களே இப்படி செய்யலாமா..? சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டில் ஒரு 17 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர். அதாவது காடு மரத்தூர் பகுதியைச் சேர்ந்த ராமர் என்ற 38 வயது நபருடன் ஒரு கோவிலில்…

Read more

ஏற்காட்டில் ஆசிரியை கொலை…. விஷ ஊசி போட மாட்டேனு சொன்னேன்… ஆனால்…. கைதான நர்சிங் பெண் கொடுத்த பகீர் வாக்குமூலம்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு மலைப்பகுதியில் அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் அது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். தற்போது அந்த பெண்ணின் கொலையில் அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கொலை செய்யப்பட்ட பெண்ணின்…

Read more

நண்பரின் மனைவியுடன் தொடர்பு…. மகளை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய கொடூர தாய்…. பகீர் பின்னணி….!!

சேலம் மாவட்டம் ஆத்தூரில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். இந்த நிலையில் சிறுமி தனது வீட்டில் தனியாக இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவரான குமரேசன்(35) …

Read more

“தூக்கில் தொங்கிய 9-ம் வகுப்பு சிறுமி”… காதலனின் தங்கை சொன்ன அந்த விஷயம்… தந்தை கைது..‌ சேலத்தில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவியின் தரப்பில்…

Read more

“ஏற்காடு மலையில் அழுகிய நிலையில் ஆசிரியை சடலம்”… 2-வது காதலி மற்றும் தோழியுடன் சிக்கிய காதலன்… விசாரணையில் பகீர்..!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு மலைப்பகுதியில் அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் அது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். தற்போது அந்த பெண்ணின் கொலையில் அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கொலை செய்யப்பட்ட பெண்ணின்…

Read more

நாளை திருமணம்….! இளம்பெண்ணை தூக்கி சென்ற வாலிபர்கள்…. நடுரோட்டில் தர்ம அடி கொடுத்த உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ஒரு இளம்பெண்ணுக்கு நாளை திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் ஒரு சிலர் காரில் வந்து இளம்பெண்ணை தூக்கி சென்றதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த இளம்பெண்ணின் உறவினர்கள் நெடுஞ்சாலையில் காரை மடக்கி பிடித்து இளம்பெண்ணை தூக்கி சென்ற…

Read more

தமிழகத்தில் மீண்டும் கொடூரம்..! “அம்மா அப்பா அந்த சார் எங்களை”… கதறிய 3 மாணவிகள்… ஓவிய ஆசிரியர் கைது…!!!

தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் என்பது அதிகரித்து வருகிறது. இது தொடர்பான செய்திகள் அடிக்கடி வெளியாகி பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. வேலியே பயிரை மேய்ந்தார் போல ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…

Read more

பள்ளிகளில் பாலியல் குற்றங்களை தடுக்க புதிய நடவடிக்கை… பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பாலியல் புகார்கள் அதிகம் வருவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் அனைத்து பள்ளிகளுக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் தெரிவித்ததாவது,…

Read more

“சந்தேகத்தால் வந்த வினை”… பெற்ற தாயை மார்பில் மிதத்தே கொடூரமாக கொன்ற 2 மகன்கள்… பரபரப்பு சம்பவம்…!!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பகுதியில் பொன்வேல்(45), வசந்தி (38) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு கவின்(20) மற்றும் 17 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இதில் பொன்னுவேலும், கவினும் கொத்துவேலை பார்க்கின்றனர். 17 வயதான மகன் ஆடல்…

Read more

பெற்ற குழந்தைகளை ஓட ஓட கொடூரமாக வெட்டி கொன்ற அப்பா… உயிருக்கு போராடும் மனைவி, மகள்… விசாரணையில் அதிர்ச்சி வாக்குமூலம்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் அசோக் குமார் (42) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி தவமணி (38) என்ற மனைவியும் வித்ய தாரணி (13), அருள்குமாரி (12) ஆகிய இரு மகள்களும் 5 வயதில் அருள் பிரகாஷ்…

Read more

“பிள்ளைகளை கொன்னுட்டேன்… காரணம் என் மனைவி தான்”… நாடகமாடிய தொழிலாளி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் அசோக் குமார்(40)-தவமணி(38) தம்பதியினர் வசித்து வருகின்றனர். அசோக்குமார் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு வித்யா தாரணி(13) அருள் பிரகாஷ்(5), அருள்குமாரி(10) என்ற மூன்று குழந்தைகள் இருந்துள்ளனர். இன்று காலை தவமணியும் அவரது…

Read more

Other Story