பட்டா பெயர் மாற்ற லட்சம்…. அரசு ஊழியர்களுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வெண்ணமலை பசுபதிபாளையத்தில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2016- ஆம் ஆண்டு தனது தந்தையின் பெயரில் இருக்கும் பட்டாவை தனது பெயரில் மாற்றம் செய்ய காத பாறை விஏஓ மாலதியை அணுகி உள்ளார். அப்போது…

Read more

டிரைவரை திட்டிய பயணி…. நடுரோட்டில் பேருந்தை நிறுத்தியதால் வாக்குவாதம்… பரபரப்பு சம்பவம்..!!

கரூர் மாவட்ட பேருந்து நிறுத்தத்தில் இருந்து நேற்று முன்தினம் அரசு டவுன் பேருந்து கள்ளப்பாளையம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். இந்நிலையில் பஞ்சமாதேவி அருகே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை டிரைவர் நிறுத்தவில்லை. இதனால்…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய டிப்பர் லாரி…. படுகாயமடைந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள புன்னம்சத்திரம் பெருமாள் நகர் பகுதியில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் வேலாயுதம் பாளையம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது தோரணக்கல்பட்டியை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் ஓட்டி வந்த டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக…

Read more

கவனிக்க யாருமே இல்ல…. வயதான தம்பதி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பெரிய மஞ்சுவலி கிராமத்தில் வெள்ளையன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ராஜா மணி என்ற மகளும், சுப்ரமணி என்ற மகனும் இருக்கின்றனர். பக்கவாத நோயால் அவதிப்படும் சுப்பிரமணி தனது…

Read more

வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள்…. கத்தி முனையில் 40 லட்ச ரூபாய் திருட்டு…. பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள செங்காளிவலசு பகுதியில் சிவஞானம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளைக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனக்கூறி சில மர்ம நபர்கள் சிவஞானத்தின் வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள் கத்தி…

Read more

நடுவழியில் நின்ற லாரி…. கடுமையாக பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள காலியாளப்பட்டி தரகம்பட்டி சிந்தாமணிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இதற்காக வெளி மாநிலங்களில் இருந்து காற்றாலை ரெக்கை மற்றும் அடாப்டர் பெரிய டாரஸ் லாரிகளில் எடுத்து வரப்படுகிறது. நேற்று நள்ளிரவு…

Read more

கந்து வட்டி கொடுமையால் பெண் தற்கொலை…. சிக்கிய பரபரப்பு கடிதம்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கண்ணார சந்தி தெருவில் பாத்திமா பீவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெய்லானி என்ற கணவர் உள்ளார். இந்நிலையில் பாத்திமா பீவி தனது கணவரின் நண்பரான அமீது என்பவருக்கு தனியார் நதி நிறுவனத்தின் மூலமாக எல்.இ.டி டிவி…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய லாரி…. கணவன்-மனைவி படுகாயம்…. கோர விபத்து…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள குளத்துப்பட்டி பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் இரு சக்கர வாகனத்தில் மேட்டுப்பட்டியில் இருந்து மோளப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மாரிமுத்து என்பவர்…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்திலுள்ள தாந்தோணி மலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிலர் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. இதனால் சூதாட்டத்தில் ஈடுபட்ட குணசேகரன், விஜயன், சிம்சன் ஆகிய மூன்று…

Read more

20 குறள்களை ஒப்புவித்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் பரிசு…. பெட்ரோல் பங்கில் பிள்ளைகளுடன் குவிந்த பெற்றோர்…!!

கரூரை சேர்ந்த செங்குட்டுவன் என்பவர் கரூர்-மதுரை பைபாஸ் சாலையில், புத்தாம்பூர் பகுதியில் வள்ளுவர் கலை அறிவியல் கல்லூரி, வள்ளுவர் கேட்டரிங் கல்லூரி, மலைக்கோவில் அருகே வள்ளுவர் உணவகம் மற்றும் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். செங்குட்டுவன் திருக்குறள் உள்ள கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர்.…

Read more

சாலையில் கவிழ்ந்த வேன்…. 10 ஐயப்ப பக்தர்கள் காயம்…. கோர விபத்து…!!

கரூர் மாவட்டத்திலுள்ள தவிட்டுப்பாளையம் அருகே ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. அந்த வேனில் கர்நாடகாவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த வேனில் பயணம் செய்த…

Read more

தற்கொலைக்கு முயன்ற பிளஸ்-2 மாணவி…. பள்ளியில் நடந்த சம்பவம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையத்தில் தம்பிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் கார்த்திகா அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 4-ஆம் தேதி பள்ளிக்கு சென்ற கார்த்திகா பிற்பகல் இடைவெளியில்…

Read more

BTS பார்க்கும் ஆசையில்… கொரியா கிளம்பிய கரூர் சிறுமிகள்…. கடைசியில் நடந்த சம்பவம்…!!

கொரியாவில் நடைபெற இருந்த BTS இசை நிகழ்ச்சியை பார்ப்பதற்காக கரூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பள்ளி மாணவிகள் கிளம்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூரை அடுத்த காட்பாடி ரயில் நிலையத்தில் நின்றிருந்த அந்த 3 மாணவிகளிடம் விசாரித்தபோது முதலில் விசாகப்பட்டினத்தை அடைந்து…

Read more

BTSஐ பார்க்கவா போனாங்க….? காட்பாடியில் மீட்கப்பட்ட மூன்று மாணவிகள்….!!

கரூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவிகள் திடீரென மாயமாகினர். இவர்களை அக்கம் பக்கத்தில் தேடிவிட்டு பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடு்த்து மாணவிகளை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டது. இந்நிலையில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து…

Read more

இருசக்கர வாகனம் மீது மோதிய கார்…. படுகாயமடைந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு ராஜபுரம் கடைவீதியில் மணிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது இரு சக்கர வாகனத்தில் திண்டுக்கல்-கரூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரோஷன் என்பவர் ஓட்டி வந்த கார் மணிவேலின் இருசக்கர வாகனம் மீது மோதியது.…

Read more

பள்ளிக்கு சென்ற மாணவிகள்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள ராயனூர் பகுதியில் இருக்கும் மாநகராட்சியில் நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள் வழக்கம் போல பள்ளிக்கு புறப்பட்டனர். ஆனால் அந்த மாணவிகள் பள்ளிக்கு செல்லவில்லை. மூன்று மாணவிகளும் இணைந்து வெளியே சென்ற…

Read more

  • Karur
  • December 31, 2023
விவசாயி கொலை…. குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட கொலையாளி….!!

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்தவர் விவசாயியான சீனிவாசன். கடந்த மாதம் ஐந்தாம் தேதி அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவர் சீனிவாசனை கொலை செய்து காவிரி ஆற்றின் அருகே புதைத்து விட்டார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில்…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள அரூர் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அம்பேத்கர் நகரை சேர்ந்த தினேஷ் என்பதும், மோட்டார் சைக்கிளில்…

Read more

வியாபாரி வீட்டில் கைவரிசை…. தம்பதி உள்பட 3 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மணவாடி பெருமாள் பட்டி காலனியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் மணியின் வீட்டு கதவை உடைத்து மர்ம நபர்கள் 90 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்….. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் இருக்கும் பெட்ரோலியம் கம்பெனி அருகே பிரபு என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது முருகவேல் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பிரபு மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரபுவை அக்கம் பக்கத்தினர்…

Read more

ஒரு சொட்டு கூட தண்ணீர் இல்ல…. காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள விஸ்வநாதபுரி, அண்ணா நகர், பசுமை நகர் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது. இந்நிலையில் பொதுமக்களுக்கு சரியாக குடிநீர் விநியோகிக்கபடவில்லை. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் கரூர்- கோவை மெயின்…

Read more

பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்கள்…. 25 ஆயிரம் போர்வைகள் அனுப்பி வைப்பு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்கள் வரலாறு காணாத மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. பெரும்பாலான பகுதிகள் துண்டிக்கப்பட்ட தீவு போல காட்சி…

Read more

கடுமையான பனிப்பொழிவு…. அவதிப்படும் வாகன ஓட்டிகள்…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு இருக்கிறது. குறிப்பாக குளித்தலை, தண்ணீர் பள்ளி, ராஜேந்திரன், லாலாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இந்நிலையில் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு…

Read more

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மூலகவுண்டனூர் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் கரூர்-மதுரை சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வேலம்மாள் பள்ளி அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.…

Read more

பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்கள்…. கரூரிலிருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு…!!

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டது. இதனால் வெள்ளநீர் நகர்ப்புறங்களில், கிராமப்புறங்களிலும் புகுந்து பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். அனைத்து இடங்களிலும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. மகன் கண்முன்னே பலியான பெண்…. கோர விபத்து…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள ஆர்த்தாம் பட்டி எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாய் கன்னியம்மாளுடன் மோட்டார் சைக்கிளில் சீகம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஒந்தாம்பட்டி பிரிவு அருகே சென்றபோது அந்த வழியாக வந்த…

Read more

அமராவதி ஆற்றில் வெள்ளம்…. கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை…!!

கரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, அமராவதி அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் ஆற்றில் உபரி நீர் முழுமையாக திறந்து விட வாய்ப்பு இருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமராவதி வடிநில உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமராவதி ஆற்றின்…

Read more

கோவிலில் அரசியல் செய்ய விடாதீங்க…! C.M ஸ்டாலின் போட்ட உத்தரவு… ப்ரீஸ்மீட்டில் பொங்கிய சேகர் பாபு…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு,  திரு கோயில்களை அரசியல் ஆபத்திற்காக…..  அரசியல் செய்வதற்கு பயன்படுத்தினால் இந்த ஆட்சி நிச்சயம் அதை அனுமதிக்காது. முதலில் நம்முடைய நிருபர் தெரிந்து கொள்ள வேண்டியது. சென்னை மாநகரத்தில் எந்தவிதமான…

Read more

அரசு பள்ளியில் தேங்கியிருக்கும் மழைநீர்…. பொதுமக்களின் குற்றச்சாட்டு…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

கரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் குளித்தலை அருகே அய்யனார் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. புத்தகப் பையுடன் தேங்கி நிற்கும் மழை நீரில் மாணவர்கள்…

Read more

வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்…. அவதிப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று கரூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ராமச்சந்திரபுரம் பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அந்த பகுதியில் இருக்கும் 5 வீடுகளுக்குள் மழை…

Read more

கிணற்றில் விழுந்து முதியவர் பலி…. போலீஸ் விசாரணை….!!

கரூர் மாவட்டம் தென்னிலை பகுதியை சேர்ந்த 80 வயது முதியவர் வீரன் என்பவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவரது தோட்டத்தில் அமைந்துள்ள கிணற்றில் மேற்பகுதியில் அமர்ந்திருந்துள்ளார். அப்போது திடீரென வீரன் கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில்…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்திலுள்ள பாலமரக்கட்டம் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சம்பவம் நடைபெற்ற அன்று வெங்கடாபுரம் விநாயகர் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சுப்பிரமணி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.…

Read more

ஏமாற்றி இரு சக்கர வாகனத்தை பறித்த வாலிபர்கள்…. காவலர் உட்பட 4 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள என்.புதூர் பகுதியில் குப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் அய்யம்பாளையத்தில் செயல்படும் டாஸ்மாக் கடைக்கு சென்ற மது வங்கிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு புறப்பட்டார். அப்போது திடீரென வந்த 4 வாலிபர்கள் குப்புசாமியிடம் உங்கள்…

Read more

கல்லூரி பேருந்து மீது மோதிய லாரி…. மாணவர் உள்பட 3 பேர் காயம்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் நாமக்கல்லில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களை அழைத்து வருவதற்காக கல்லூரி பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் கரூரில் பல்வேறு இடங்களில் மாணவர்களை ஏற்றிக்கொண்டு கல்லூரி பேருந்து தொழிற்பேட்டை வழியாக கரூர் நோக்கி…

Read more

விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை…. வாகன ஓட்டிகளுக்கு அபராதம்…. மாவட்ட ஆட்சியரின் எச்சரிக்கை…!!

கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கடந்த நவம்பர் மாதம் கரூர் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் வாகன தணிக்கை நடைபெற்றது. இந்நிலையில் தகுதி சான்று இல்லாமல் சாலையில் இயக்கப்பட்ட 38 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு…

Read more

சட்ட விரோதமாக செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் நாமக்கல்லை சேர்ந்த ராமசாமி என்பது தெரியவந்தது. அவர் கடைகளுக்கு புகையிலை…

Read more

கல்லூரி பேருந்தில் தகராறு…. கத்திக்குத்தில் முடிந்த கைகலப்பு…. மாணவர் கைது….!!

கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தவர் முசிறி பகுதியை சேர்ந்த நிதிஷ்குமார். அதேபோன்று முதலாம் ஆண்டு படித்து வந்தவர் தொட்டியம் பகுதியை சேர்ந்த மாணவர் அண்ணாமலை. இவர்கள் இருவரும் ஒரே கல்லூரி பேருந்தில்…

Read more

நகைகளை அடகு வைத்து ரூ.16 லட்சம் மோசடி…. தம்பதி உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தாந்தாணி மலையில் தனியார் நிதி நிறுவனம் அமைந்துள்ளது. அந்த நிறுவனத்தில் சரவணன், அவரது மனைவி செல்வி ஆகியோர் பெரம்பலூரைச் சேர்ந்த மணி, சந்திரசேகரன் ஆகியோரின் உதவியுடன் தங்க நகைகளை அடகு வைத்து 16 லட்சத்து 80 ஆயிரத்து…

Read more

  • Karur
  • November 25, 2023
போலி நகைகளை அடகு வைத்து கடன்…. 16 லட்சத்தை ஏமாந்த நிதி நிறுவனம்…. 3 பேர் கைது….!!

கரூர் மாவட்டம் தாந்தோணிமலை பகுதியில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வெங்கமேடு பகுதியை சேர்ந்த சரவணன் – செல்வி தம்பதி இந்த தனியார் நிதி நிறுவனத்தில் நகை அடகு வைத்து ரூ.16,80,900 கடனாக பெற்றுள்ளனர். சில தினங்களுக்கு…

Read more

வாக்காளர் பட்டியல் திருத்தம்…. 2 தினங்கள் சிறப்பு முகாம்…. விழிப்புணர்வு கூட்டம்….!!

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் போன்றவற்றிற்காக சிறப்பு முகாம் ஒன்று வருகின்ற 25 மற்றும் 26 ஆம் தேதி அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் நடைபெற உள்ளது. இது குறித்து விளக்குவதற்காக…

Read more

தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றும் பணி…. நகராட்சி தலைவர் நேரடி ஆய்வு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் நகராட்சி பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புகழூர் நகராட்சி 19-ஆவது வார்டுக்கு உட்பட்ட வள்ளுவர் நகர் தெற்கு பகுதியில் இருக்கும் சில இடங்களில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு…

Read more

அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்…. மடிக்கி பிடித்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பாலதுறை சுடுகாடு பகுதியில் சிலர் சட்ட விரோதமாக பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது…

Read more

ஜாதகம் பார்க்க போன இருவர்…. கண்டெய்னரில் மோதிய வாகனம்…. ஒருவர் உயிரிழப்பு….!!

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை சேர்ந்த பழனிசாமி முருகேசன் ஆகிய இருவரும் ஜாதகம் பார்ப்பதற்காக இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தோகைமலை செல்லும் நெடுஞ்சாலையில் குப்பாசிப்பட்டி பகுதியில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் மீது இவர்களது இருசக்கர வாகனம்…

Read more

மக்களை தேடி மருத்துவம்…. வீடுகள் தோறும் ரத்த பரிசோதனை….!!

கரூர் மாவட்டத்திலுள்ள சேமங்கி சுற்றுவட்டார பகுதியில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் சார்பாக ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கொண்ட குழு இணைந்து ஒவ்வொரு வீடுகளுக்கும் நேராக சென்று பொது மக்களுக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டனர். சர்க்கரையின் அளவு,…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள தளவாபாளையம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பது தெரியவந்தது. அவர் மது பாட்டில்களை விற்பனை செய்துள்ளார்.…

Read more

வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க சென்ற நபர்..நொடியில் பறிபோன உயிர்… கதறும் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள மலையூரில் புதுக்கோட்டை சேர்ந்த பால்ராஜ் என்பவர் எலக்ட்ரிகல் மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார்.இந்நிலையில் பால்ராஜ் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு…

Read more

மரத்தில் கூடு கட்டி இருந்த கதண்டுகள்…. அச்சத்தில் பள்ளி மாணவர்கள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புகலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்புறமும் பின்புறமும் பல்வேறு வகையான மரங்கள் இருக்கிறது. இந்நிலையில் பள்ளியின் பின்புறத்தில் இருந்த பெரிய மரத்தில் ஆயிரக்கணக்கான விஷ கதண்டுகள் கூடு கட்டியிருந்தது. மேலும் கதண்டுகள் மாணவர்களை தீண்டி அச்சுறுத்தி…

Read more

ஆட்டுக் கொல்லி நோய்… 1500 ஆண்டுகளுக்கு இலவச தடுப்பூசி செலுத்திய மருத்துவ குழுவினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள புஞ்சை தோட்டக்குறிச்சி பகுதியில் ஆடுகளுக்கான ஆட்டுகொல்லி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் கால்நடை பராமரிப்பு துறை துணை இயக்குனர் பாஸ்கர், உதவி இயக்குனர் லில்லி அருள் குமாரி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்நிலையில் கால்நடை…

Read more

மருத்துவமனைக்கு சென்ற மனைவி குழந்தைகள்…. கணவன் கொடுத்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

கரூர் மாவட்டம் தோகைமலை பகுதியை சேர்ந்தவர்கள் மாரியப்பன் – மீனா தம்பதியினர். ஏழு வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் முடிந்த நிலையில் இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கொத்தனார் வேலை பார்க்கும் மாரியப்பன் எப்போதும் போல் திருச்சிக்கு வேலைக்கு சென்று விட்டு…

Read more

தீவிர ரோந்து பணி…. கடை உரிமையாளர் அதிரடி கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வைரமடை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருக்கும் மளிகை கடையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது சட்ட விரோதமாக புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் கடை உரிமையாளரான…

Read more

Other Story