“தாலிச் செயினை கூட விட்டு வைக்காத படுபாவி”… ஆடு மேய்க்க சென்ற பெண்ணுக்கு சேர்ந்த கொடூரம்… 48 மணி நேரத்தில் அதிரடி காட்டிய போலீஸ்..!!!
கரூர் மாவட்டம் குளித்தலை பகுதிக்கு அருகே உள்ள மேல தாளியாம்பட்டி கிராமத்தில் துரைராஜ் – லட்சுமி (60) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் லட்சுமி சண்முகம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தனது ஆடுகளை மேய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற மர்ம…
Read more