கரூர் மாவட்டத்தில் வங்கி அதிகாரி என்று கூறி பண மோசடி செய்த மர்ம நபரை போலீஸார் தேடி வருகிறது. கரூர் மாவட்டம்…
Category: கரூர்
காதலிக்கு மாப்பிள்ளை பார்த்த பெற்றோர்.. மலேசியாவிலிருந்து பறந்து வந்த காதலன்.. என்ன செய்தார் தெரியுமா..?
கரூரில் 5 வருடங்களாக காதலித்த இளம்ஜோடி திருமணம் செய்துகொண்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலைக்கு அடுத்திருக்கும் தெலுங்குப்பட்டியில்…
வெளியில் செல்லும்போது காலணி அணிவதைப்போல…. மாஸ்க் அணியுங்கள் – நகராட்சி ஆணையர் வேண்டுகோள்…!!!
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால்…
இந்த பணம் அதுல இருந்துதான் வந்துச்சு… வசமாக சிக்கிய வாலிபர்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!
வாலிபர் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர்…
வேடிக்கை பார்க்க சென்று… முதியவருக்கு நேர்ந்த விபரீதம்… சோகமயமான கோவில் திருவிழா…!!
கோவில் திருவிழாவின் போது பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள…
கொஞ்சம் பார்த்து வர கூடாதா… நல்ல வேளை தப்பிச்சிட்டோம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!
சரக்கு ஆட்டோ-இருசக்கர வாகனம் மோதிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள நொய்யல் பகுதியில் கார்த்தி என்ற கட்டிட…
அது இல்லாததுனால தான் இப்படி நடந்துருச்சு…. பள்ளத்தினுள் பாய்ந்த கார்… பொதுமக்களின் கோரிக்கை….!!
மேலவெளியூர் பாலத்தில் கார் சென்று கொண்டிருக்கும் போது பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள மேலவெளியூர் கிழக்கு…
நல்ல வேளை அதுக்கு ஒன்னும் ஆகல… வாயில்லா ஜிவனின் போராட்டம்… உயிருடன் மீட்ட பொது மக்கள்…!!
குளித்தலை பகுதியில் மாடு கழிவு நீர் குழியில் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில்…
பிரச்சாரத்தில் ஈடுப்பட்டிருந்த போது…. அவங்கள ஏன் அடிச்சிங்க…. திண்டுக்கல்லில் பரபரப்பு…
கரூர் மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களின் மீது தாக்குதல் நடத்திய வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சந்தமநாயக்கன்பட்டியில் பாலசுப்பிரமணியன்…