“தாலிச் செயினை கூட விட்டு வைக்காத படுபாவி”… ஆடு மேய்க்க சென்ற பெண்ணுக்கு சேர்ந்த கொடூரம்… 48 மணி நேரத்தில் அதிரடி காட்டிய போலீஸ்..!!!

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதிக்கு அருகே உள்ள மேல தாளியாம்பட்டி கிராமத்தில் துரைராஜ் – லட்சுமி (60) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் லட்சுமி சண்முகம் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தனது ஆடுகளை மேய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற மர்ம…

Read more

ஆம்னி கார்-மினி லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. 7 பேர் படுகாயம்… கரூரில் அதிர்ச்சி..!!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் உள்ள சாலையில் ஆம்னி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் நண்பர்கள் 6 பேர் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற சாலையின் எதிர்ப்புறத்திலிருந்து மினி லாரி ஒன்று வந்தது. இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த…

Read more

“அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய ரவுடி பென்சில் தமிழழகன்”… சுட்டுப்பிடித்த போலீஸ்… கரூரில் பரபரப்பு..!!!

கரூர் மாவட்டத்திலுள்ள சின்னாண்டாங்கோவில் பகுதியில் பென்சில் தமிழழகன் என்பவர் வசித்து வருகிறார். ரவுடியான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருக்கிறது. இவரும் அவரது கூட்டாளிகளான பிரகாஷ், ஹரிகரன், மனோஜ் உட்பட நான்கு பேர் கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில்…

Read more

“மகனின் திருமணம்”… குடும்பத்தில் வெடித்த பிரச்சனை… 59 வயசு மனைவியை கொடூரமாகக் கொன்ற 70 வயசு கணவன்… பரபரப்பு சம்பவம்..!!!

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வயதான ஒருவர், குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்களால் மனமுடைந்து, தனது மனைவியை அரிவாள் மற்றும் கல்லால் தாக்கி கொலை செய்து, பின்னர் தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியான சம்பவம், திருப்பூரை அடுத்த வெள்ளக்கோவில்…

Read more

“5 வருஷமா பக்கத்து வீட்டுக்காரருடன்”… மனைவியை அந்தக் கோலத்தில் கண்ட கணவன்… கள்ளக்காதலனை இரும்பு கம்பியால் அடித்தே கொன்ற கொடூரம்… கரூரில் பரபரப்பு..!!!

கரூர் மாவட்டத்தில் ரமேஷ் (41) என்பவர் வசித்து வருகிறார். இவர் கரூரில் உள்ள ஒரு பலகார கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வரும் நிலையில் திருமணம் ஆகி அம்சா (35) என்ற மனைவி இருக்கிறார். இவரது வீட்டின் அருகே சிவக்குமார் (35)…

Read more

“நான் முதல்வன் கல்லூரி கனவு 2025…” பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி… மாவட்ட கலெக்டரின் அறிவுரை…!!

தமிழ்நாட்டின் துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின் நான் முதல்வன் கல்லூரி கனவு 2025 திட்டத்தை நேற்று சென்னையில் துவங்கி வைத்தார். இதனையடுத்து 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி கரூர் மாவட்டத்தில்…

Read more

“வீட்டின் அருகே இருந்த டவர்”… சுற்றி அமைக்கப்பட்டிருந்த இரும்பு வேலி… ஆசிரியைக்கு நடந்த சோகம்… பெரும் அதிர்ச்சி…!!!

கரூர் மாவட்டத்தில் சரஸ்வதி (55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு பள்ளியில் ஆசிரியை ஆக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் குளித்தலையில் தன் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் இவருடைய வீட்டின் அருகே டவர் ஒன்று இருக்கிறது. இந்த டவரை சுற்றி…

Read more

“10- ஆம் வகுப்பு மாணவியை…” பள்ளி தாளாளர், ஆசிரியருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கரூர் மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி சேர்ந்த யுவராஜ்(41) என்பவர் தாளாளராக வேலை பார்த்தார். அதே பள்ளியில் நிலவொளி(42) என்பவர் தமிழ் ஆசிரியராக வேலை பார்த்தார். கடந்த 2022-ஆம் ஆண்டு யுவராஜும் நிலவொளியும்…

Read more

தம்பி நீ வேற லெவல் பா…! “ராணுவத்திற்கு உதவணும்…” 2-ஆம் வகுப்பு மாணவர் செய்த காரியம்…. குவியும் பாராட்டுக்கள்….!!

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி பவித்ரா. இந்த தம்பதியினரின் மகன் தன்விஷ்(8) வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வருகிறார். தனது அம்மா, அப்பா உறவினர்கள், கொடுக்கும் பணத்தை தன்விஷ் உண்டியலில் சேமித்து வைத்துள்ளார். இந்தியா…

Read more

“மொத்தம் 40 பவுன்…”வெளியூர் சென்ற தம்பதியினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் போலீஸ்…!!

கரூர் மாவட்டம் காந்திகிராம் பகுதியியை சேர்ந்தவர்கள் மதன இலக்கியா – திலீபன் தம்பதியினர். இலக்கியா வெள்ளியணைப் பகுதியை சேர்ந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் உதவி பத்திரப்பதிவு அலுவலராக வேலை பார்த்து வருகிறார். திலீபன் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இந்த…

Read more

இது ஜனாயக நாடு….! சாமி கும்பிட அனைவருக்கும் உரிமை உண்டு…. கரூர் கோவில் விவகாரத்தில் காட்டமாக பதிலளித்த நீதிபதிகள்….!!

கரூர் ஸ்ரீ ஆரவாயி அம்மன் கோவில் திருவிழாவில் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியை புறக்கணிப்பதாக தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் கூறியதாவது, சாமி கும்பிட அனைவருக்கும்…

Read more

“கதறி துடித்த தம்பி மனைவி…” தோட்டத்து வீட்டிற்கு சென்று வாலிபர் செய்த காரியம்…. பரபரப்பு சம்பவம்….!!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பண விவகாரத்தில் ஏற்பட்ட சண்டையின் போது, வாலிபர்  தனது தம்பியின் மனைவியை கழுத்தறுத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயியான பெரியசாமியின் மகன்கள் பிரபாகரன் (31) மற்றும் சரவணகுமார் (29). இருவரும் பொள்ளாச்சியைச் சேர்ந்த…

Read more

கோவில் திருவிழாவில் நடனம்…. “அதை எப்படி சொல்லலாம்…?” 12-ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்டம் குளித்தலை கொல்லம் பட்டறை தெருவை சேர்ந்தவர் ஷியாம் சுந்தர். இவர் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்துக் கொண்டிருந்தார். நேற்று இரவு அந்த பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. நேற்று பூச்சொரிதல்…

Read more

“ஓரமா போய் ஆடுங்கன்னு சொன்னது ஒரு குத்தமா”..? கோவில் திருவிழாவில் நடனமாடிய வாலிபர் குத்தி கொலை… 2 பேர் படுகாயம்… கரூரில் பரபரப்பு..!!

கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிலர் நடனமாடிக் கொண்டிருந்தனர். அதன்படி சுந்தர் என்ற 21 வயது வாலிபர் நடனமாடி கொண்டிருந்த போது அவர் மீது நாகேந்திரன்…

Read more

“இளையராஜாவின் இசை நிகழ்ச்சி”… கோபத்தில் டிக்கெட்டை கிழித்தெரிந்த ரசிகர்கள்…. காரணம் இதுதான்..!!

கரூர் மாவட்டத்தில் இசைஞானி இளையராஜாவின் இசை ராஜாங்கம் என்ற இன்னிசை நிகழ்ச்சி நடந்த மே 1ம் தேதி நடைபெற்றது.  முதன் முறையாக கரூரில்  ஏற்பாடு செய்யப்பட்ட இந்த  நிகழ்ச்சியை ஸ்ரீ கோகுல் ஈவென்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம் நடத்தியுள்ளது. இதற்காக ரூ.500…

Read more

“வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வக்கீல்”… கத்தியால் குத்தி பீரோவில் இருந்து பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை எடுத்துச் சென்ற மற்றொரு வக்கீல்… பரபரப்பு சம்பவம்..!!

கரூர் மாவட்டம் சுங்ககேட் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் வழக்கறிஞராக இருக்கிறார். கடந்த 25ஆம் தேதி இரவு நேரத்தில் ஆறுமுகம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் முகமுடி அணிந்து கொண்டு 3 மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்கள்…

Read more

“பணம் தரலைன்னா விட மாட்டோம்….” நண்பரை வைத்தே பிளான் போட்ட சப்-இன்ஸ்பெக்டர்…. போலீஸ் அதிரடி….!!

கரூர் மாவட்டம் தாந்தோணி மலை தெற்கு காந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகு. இவர் தொழிலதிபர். அதே பகுதியைச் சேர்ந்த தியாகுவின் நண்பர்களான பொன்னரசன், சுரேஷ் ஆகிய இருவரும் திண்டுக்கல் வரை தொழில் சம்பந்தமாக சென்று வரலாம் என கூறி நேற்று முன்தினம்…

Read more

“பாட்டியை பார்க்க போகணும்…” ரயிலில் சண்டை போட்ட தம்பதி…. அடுத்த நொடியே நடந்த பயங்கரம்….. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டம் பெரியகுளத்து பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேகப்பூர். இவரது மனைவி அர்ஜுனா பேகம் இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் அருகே வசிக்கும் பாட்டிக்கு உடம்பு சரியில்லை அவரை பார்த்து சொல்ல வேண்டும்…

Read more

“கடன் தொந்தரவு…” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் கோவிந்தராஜ்(38). இவர் அதிக கடன் பெற்று அதனை அடைக்க முடியாமல் தவித்து வந்தார். இதனால் கோவிந்தராஜ் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் அதிக மன அழுத்ததின் காரணமாக அதே பகுதியில்…

Read more

“தேர்வு எழுத சென்ற மாணவன்…” பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கரூர் மாவட்டம் புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் தென்னரசு(16).இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 27-ஆம் தேதி தென்னரசு பொதுத்தேர்வு எழுதிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் இருந்த புளியமரம் முறிந்து தென்னரசு…

Read more

என்ன மேடம்.. நீங்களே இப்படி பண்ணலாமா…! கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்…. உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

கரூர் மாவட்டம் புலியூர் காளிபாளையம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. அந்தப் பள்ளியில் 25 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் என இருவர் மட்டுமே வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில்…

Read more

“சுய இன்பம்”… ஆபாச படம் பார்க்கும் மனைவி… எனக்கு எப்படியாவது விவாகரத்து வாங்கி கொடுங்க… கோர்ட்டில் கதறிய கணவன்…!!

திருமணமான பின்னர் ஒரு பெண் தனிப்பட்ட உரிமைகளைப் பெறுவதை முடக்க முடியாது என்றும், சுய இன்பம் அனுபவிக்கவும், தடை செய்யப்படாத பாலுறவு சார்ந்த படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பதும் குற்றமல்ல என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கரூர்…

Read more

“கை நிறைய தங்க காசுகள்….” இளம்பெண் செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கரூர் மாவட்டம் குளித்தலை சாய்பாபா கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இவர் பஜனை பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் தாலிசங்களி யில் கோர்த்து வைக்கக்கூடிய தங்க காசுகள் என்னிடம் உள்ளது. குறைந்த விலைக்கு அதனை வாங்கிக் கொள்ளுங்கள் எனக்…

Read more

2 வயது மகளை மாடிக்கு தூக்கி சென்ற தந்தை…. கிழிந்த உடைகளை பார்த்து பதறிய தாய்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தை சேர்ந்த  30 வயது நபர் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து பார்க்கிறார். இவருக்கு திருமணமாகி 4 வயது மகனும், 2 வயது மகளும் உள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு கூலித்தொழிலாளி தூங்கிக் கொண்டிருந்த தன்னுடைய 2 வயது…

Read more

“உங்க மகள்களை அனுப்புங்க…” மறுப்பு தெரிவித்த பெற்றோர்…. 3 இளம்பெண்களை கடத்த முயன்ற தம்பதி… வெளியான பகீர் தகவல்கள்….!!

கரூர் மாவட்டம் குப்பிரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தினகிரி. இவரது மனைவி கார்த்திகை செல்வி. இந்த தம்பதியினருக்கு பிரியங்கா(27), பிரியதர்ஷினி(25), பிரித்திகா(23) என்ற மூன்று மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பிரியங்கா கொல்லிமலை வனச்சரகத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு…

Read more

“பெண் கேட்டும் தரல…” கல்லூரி மாணவியை கடத்திய வாலிபர், தாய் உள்பட 5 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டம் அம்மாபட்டியை சேர்ந்தவர் நந்தகோபால். இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு கல்லூரி மாணவியை ஒரு ஆண்டாக காதலித்து வந்தார். அந்த மாணவியின் வீட்டிற்கு சென்று கோபாலின் குடும்பத்தினர் பெண் கேட்டுள்ளனர். ஆனால் மாணவி திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. கடந்த சில…

Read more

“ஆசிரியை வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள நகை பணம்”… பெண்ணின் துணிகர செயல்… தட்டி தூக்கிய போலீஸ்..!!

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குளித்தலை அண்ணாநகரைச் சேர்ந்த ரமேஷ்பாபு என்பவரின் மனைவி அன்பழகி (51). இவர் அரசு பள்ளியில் ஆசிரியாக…

Read more

“பட்டப் பகலில் நடு ரோட்டில் கல்லூரி மாணவி கடத்தல்”… அந்தக் கொடூரன் இவன்தான்… ஒருதலை காதலால் அரங்கேறிய சம்பவம்…!!!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி என்னும் பகுதியில் 19 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அந்த மாணவி தனது தோழிகளுடன் நேற்று கல்லூரிக்கு சாலையில் சென்று கொண்டிருந்தார்.…

Read more

ஒருதலை காதல் விவகாரம்….! பட்டப்பகலில் கடத்திய கல்லூரி மாணவியை மீட்ட தனிப்படை போலீஸ்…. வாலிபரின் தாய், பாட்டி உள்ளிட்ட 5 பேர் கைது… அதிரடி நடவடிக்கை….!!

கரூர் மாவட்டத்திலுள்ள அரசு கல்லூரியில் பி.ஏ வரலாறு படித்து வரும் மாணவியை நேற்று பகல் 12:00 மணி அளவில் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவி மதியம் பேருந்தில் இருந்து இறங்கி தன் தோழிகளுடன் கல்லூரிக்கு நடந்து சென்று…

Read more

தமிழகமே அதிர்ச்சி…! பட்டப்பகலில் நடுரோட்டில் கல்லூரிக்கு சென்ற மாணவி கடத்தல்.. கரூரில் பரபரப்பு…!!!

கரூர் மாவட்டத்திலுள்ள அரசு கல்லூரியில் பி.ஏ வரலாறு படித்து வரும் மாணவியை இன்று பகல் 12:00 மணி அளவில் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவி மதியம் பேருந்தில் இருந்து இறங்கி தன் தோழிகளுடன் கல்லூரிக்கு நடந்து சென்று…

Read more

7 வயது சிறுமியிடம் அத்துமீறல்…. கார் டிரைவர் மீது பாய்ந்த குண்டாஸ்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன். கடந்த பிப்ரவரி மாதம் 7-ம் தேதி மாரியப்பன் இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோரும் உறவினர்களும் இணைந்து மாரியப்பனை தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.…

Read more

Breaking: காலையிலேயே அதிர்ச்சி..! அரசு பேருந்து கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து… 5 பேர் பலி… கரூரில் பரபரப்பு…!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை அருகே அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி அதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதன்படி கோவை குனியமுத்தூரை சேர்ந்த செல்வராஜ், அவருடைய…

Read more

அதிர்ச்சி….! 10-ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்த 12-ஆம் வகுப்பு மாணவர்…. பரபரப்பு சம்பவம்….!

கரூர் மாவட்டம் தரங்கம்பாடியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்த நிலையில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் மாணவியை தனியாக அழைத்து சென்று கழுத்தை அறுத்துவிட்டு தப்பி சென்றார். அந்த மாணவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த…

Read more

Breaking: 10-ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை அறுத்த 12-ம் வகுப்பு மாணவன்…. கரூரில் பரபரப்பு…!!!

தமிழகத்தில் சமீபகாலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் கூட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக நாள்தோறும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. குறிப்பாக பள்ளிகளில் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே…” கை, கால் கட்டப்பட்டு பொறியியல் கல்லூரி மாணவரின் சடலம் மீட்பு…. கதறும் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டம் சடையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. விவசாய கூலி தொழிலாளியான சுப்பிரமணியின் இளைய மகன் அருண்குமார் தொட்டியம் அருகே உள்ள பொறியியல் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் இருந்து அருண்குமாரை காணவில்லை. இதனால்…

Read more

“தனியார் பள்ளியின் 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்த 9-ம் வகுப்பு மாணவி”… பலத்த காயங்களுடன் ஹாஸ்பிட்டலில் அனுமதி… கதறும் பெற்றோர்…!!!!

கரூர் மாவட்டம் ராயனூரில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் ராஜேஷ் கண்ணா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவர். இவரது மனைவி குளோரா செல்சியா. இவர்களுக்கு 13 வயதில் மகள் இருக்கிறார். இவர் ஆச்சிமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம்…

Read more

“தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி”.. கடத்தி சென்று கதற கதற… கார் ஓட்டுநரை சரமாரியாக தாக்கிய பெற்றோர்… பரபரப்பு சம்பவம்..!!

கரூர் மாவட்டத்தில் சாலைப்புதூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் 7 வயது சிறுமி தன் தோழிகளோடு தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் சிறுமியை கடத்தி சென்றார். இவர் கார் ஓட்டுநர்.…

Read more

“ப்ளீஸ்… போட்டோ அனுப்பு மா…” இளம்பெண்ணிடம் வாட்ஸ் அப்பில் கெஞ்சிய இன்ஸ்பெக்டர்…. அதிர்ச்சி சம்பவம்….!!

கரூர் மாவட்டத்திலுள்ள வெங்கமேடு மற்றும் வாங்கல் காவல் நிலையத்தில் செந்தூர் பாண்டியன் என்பவர் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சொத்து பிரச்சனை காரணமாக ஒரு இளம் பெண் வாங்கல் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வந்தார். அப்போது…

Read more

என்னை Love பண்ணிட்டு வேறொருவரை கல்யாணம் பண்ணிக்கிட்டா… “கணவருடன் காதலியை தீர்த்து கட்ட ரூம் போட்டு தங்கிய காதலன்”… கையும் களவுமாக சிக்கியது எப்படி..?

கரூர் மாவட்டத்தில் உள்ள சுங்க கேட் பகுதியில் ஒரு தனியாருக்கு சொந்தமான விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் சில வாலிபர்கள் சந்தேகத்திற்குரிய வகையில் ஆயுதங்களுடன் தங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் கிடைத்த ரகசிய தகவலின்படி அங்கு சென்று சோதனை…

Read more

காதல் மனைவியுடன் விளையாடிய புதுமாப்பிள்ளை…. துப்பட்டாவால் துடிதுடித்து இறந்த சோகம்…. கதறும் குடும்பத்தினர்….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு காந்திபுரம் பகுதியில் ஐடி நிறுவன ஊழியரான ரித்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ரித்திக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் துப்பட்டாவை வைத்து விளையாடிக்…

Read more

“அம்மா.. அந்த போலீஸ்காரர் என்னை…” தாயிடம் கதறி அழுத சிறுமி…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள அரங்கநாதன் பேட்டையில் இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கரூர் வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் இளவரசன் 11ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.…

Read more

“ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்த்த நபர்” திடீரென பாய்ந்த மாடு… சோகத்தில் குடும்பத்தினர்…!!

பொங்கல் பண்டிகையை ஒட்டி பெரும்பாலான பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். இதனை காண சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மக்கள் தங்களது குடும்பத்தினருடன் சென்று ஜல்லிகட்டை கண்டு கழித்து மகிழ்கின்றனர். அந்த வகையில் கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை இராட்சண்டர் திருமலை ஜல்லிக்கட்டு…

Read more

குளிக்கும் போது நெருங்கி வந்த சிறுவன்…. அலறி துடித்த 14 வயது சிறுமி…. ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் அதிரடி….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம்பாளையத்தில் லிங்கேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 15 வயது சிறுவருடன் வெளியே சென்றுள்ளார். அதை கிராமத்தில் வசிக்கும் 14 வயது சிறுமி வாய்க்காலுக்கு குளிக்க சென்றார். இந்த நிலையில் லிங்கேஸ்வரனும் சிறுவனும் சிறுமியை நோட்டமிட்டனர். பின்னர்…

Read more

மாமியார் இறந்ததை கேட்டு மருமகனும்… மகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… ஊர் மக்கள் செய்த காரியம்….!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பாலசமுத்திரப்பட்டியில் ரங்கன்-மாரியாயி தம்பதி வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு சித்ரா என்ற மகள் உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சித்ராவுக்கு சௌந்தரராஜன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். ஏற்கனவே ரங்கன்…

Read more

பெற்ற மகளுடன் உடலுறவு கொள்ள ஆசைப்பட்ட தந்தை… போலீசில் புகார் கொடுத்த 12 வயது சிறுமி… கோர்ட் அதிரடி உத்தரவு…!!!

கரூர் மாவட்டத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலை பார்க்கும் நிலையில் இரண்டு மனைவிகள். இவர் தன் இரண்டாவது மனைவியுடன் வசித்து வந்த நிலையில், இவர்களுக்கு 9-ம் வகுப்பு படிக்கும் 12 வயது மகள் இருக்கிறார். இந்த சிறுமி…

Read more

தலையில்லாமல் கிடந்த சடலம்… பிரபல ரவுடி கொடூர கொலையா… கரூரில் பரபரப்பு…!!!

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள மேட்டு மகாதானபுரத்தில் இரட்டை வாய்க்கால் அமைந்துள்ளது. இங்கு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கைகள் மற்றும் கால்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பெயரில் குளித்தலை…

Read more

“மாத சீட்டு நடத்தி ரூ 1 1/2 கோடி மோசடி” புகார் மனு கொடுக்க ஒன்று திரண்ட மக்கள் கரூரில் பரபரப்பு

கரூர் மாவட்டம் தரங்கம்பாடி, தோகைமலை, கடவூர், பெட்ட வாய் தலை பகுதியில் ஸ்ரீ முருகன் எலக்ட்ரானிக்ஸ் வேர்ல்ட் மற்றும் ஸ்ரீ முருகா சீட்ஸ் என்ற மாதாந்திர ஏலச்சீட்டு நிறுவனம் நடைபெற்று வந்துள்ளது. கடந்த தீபாவளிக்கு முன்பு இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் தலைமறைவாகி…

Read more

“முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கே போவேன்….” அட்ராசிட்டி செய்த இளம்பெண்…. ஷாக்கான போலீஸ்…!!

கரூர் மெயின் ரோட்டில் பெண் ஒருவர் முழு மதுபோதையில் அமர்ந்து கொண்டிருந்தார். அவர் வாயில் வந்த வார்த்தைகளை பேசி போலீசாரை சிரமப்படுத்தியுள்ளார். அந்த பெண் தான் சென்னையில் வேலை பார்ப்பதாகவும், நேராக முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்க்கே போய் விடுவேன் எனவும் கூறி…

Read more

பெத்த புள்ளையும் இல்ல… தத்தெடுத்து வளர்த்த குழந்தைக்கும் இப்படி ஆகிட்டு… வேதனையில் தாய் விபரீத முடிவு…!

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பகுதியில் கணபதி, சித்ரா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆசிரமத்தில், கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு, கிஷாந்த் என்ற ஒன்றரை வயது குழந்தையை தத்து எடுத்து…

Read more

அடக்கடவுளே..! மகன் இறந்த துக்கமே மாறல.. அதுக்குள்ள தத்தெடுத்து வளர்த்த குழந்தையும்… கதறி துடிக்கும் பெற்றோர்… இப்படியா நடக்கணும்..!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பாலம் கிராமத்தில் கணபதி-சித்ரா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நாய் கடித்ததில் குழந்தை பரிதாபமாக இறந்துவிட்டான். இதன் காரணமாக கணவன் மனைவி…

Read more

Other Story