“சொன்னதை செய்யுங்க… வேலை நடக்கும்…” கறாராக பேசிய கிராம நிர்வாக அலுவலர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி….!!
திருப்பூர் மாவட்டம் அவிநாசி முருகம்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் இடையபாளையத்தில் 2.25 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். அந்த இடத்துக்கான சிட்டாவில் பெயர் சேர்ப்பதற்காக கிராம நிர்வாக அலுவலகத்தில் கார்த்திகேயன் விண்ணப்பித்துள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் பிரபு, அவரது உதவியாளர் கவிதா…
Read more