“சொன்னதை செய்யுங்க… வேலை நடக்கும்…” கறாராக பேசிய கிராம நிர்வாக அலுவலர்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி….!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி முருகம்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் இடையபாளையத்தில் 2.25 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். அந்த இடத்துக்கான சிட்டாவில் பெயர் சேர்ப்பதற்காக கிராம நிர்வாக அலுவலகத்தில் கார்த்திகேயன் விண்ணப்பித்துள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் பிரபு, அவரது உதவியாளர் கவிதா…

Read more

தமிழகத்தில் பயங்கரம்…! வயதான தம்பதி வெட்டி படுகொலை…. பக்கத்து வீட்டுக்காரரின் வெறிச்செயல்…. திருப்பூரில் பரபரப்பு….!!

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே பழனிச்சாமி- பர்வதம் தம்பதியினர் வசித்து வந்தனர். இன்று பழனிச்சாமியும் பர்வதமும் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற…

Read more

தலைக்கேறிய போதை….! தண்டவாளத்திற்கு நடுவே சிக்கிய மாற்றுத்திறனாளி முதியவர்…. போலீஸ் நடவடிக்கை….!

திருப்பூர் ரயில் நிலையம் அருகே மது போதையில் மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மாற்றுத்திறனாளி முதியவர் தண்டவாளங்களுக்கு நடுவே சிக்கிக்கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு…

Read more

“தொடர் மிரட்டல்”… வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு அட்டூழியம்… 3 பேரை தட்டி தூக்கிய போலீஸ்..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சந்திராபுரம் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன் (25). இவர் அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் சம்பவ நாளன்று வெங்கடேசன் சந்திராபுரம் அம்மா உணவகம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியே…

Read more

2 நாட்களில் திருமணம்…. இப்படி பண்ணிட்டாங்களே…! இளம்பெண்ணை பார்த்து கதறும் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி சென்னிமலை பாளையத்தை சேர்ந்தவர் நிர்மலா(23). இவருக்கு மார்ச் 1-ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. கடந்த 22-ஆம் தேதி நிர்மலா தனது தாய் சரஸ்வதி, அக்கா மகன் ஆகியோரை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு திருப்பூர்- ஊத்துக்குளி சாலையில்…

Read more

“தாயுடன் கள்ளக்காதல்….” 16 வயது மகளுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி….!!

திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் திருப்பூர் மாவட்டம் கல்லாங்காட்டில் இருக்கும் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சிவகுமாருக்கும் அதே நிறுவனத்தில் பணி புரியும் 35 வயதுடைய பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு ஏற்கனவே…

Read more

ஏம்மா இப்படி பண்ணுனீங்க…! மகனுக்கு விஷம் கலந்த உணவை கொடுத்து தற்கொலை செய்த தாய்…. போலீஸ் விசாரணை…!!

திருப்பூர் மாவட்டம் மங்கலம் சாலை கே.டி.கே தோட்டம் பகுதியில் அருண்குமார்- மாலா(36) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சுஜித் குமார்(11) என்ற மகன் இருந்துள்ளார். சுஜித் அதே பகுதியில் இருக்கும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். மாலா பனியன் நிறுவனத்திற்கு…

Read more

“கணவர் இறந்துட்டார்”… சாப்பாட்டில் விஷம்… மகனுக்கு கொடுத்து விட்டு தற்கொலை செய்த தாய்… காரணம் என்ன..? போலீஸ் தீவிர விசாரணை..!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் இவருக்கு திருமணம் ஆகி மாலா (36) என்ற மனைவியும் 11 வயதில் சுஜித் குமார் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில்…

Read more

“தொல்லை தாங்க முடியல….” சாப்பாட்டில் விஷம் கலந்து வைத்த பெண்…. 10 உயிர்கள் பரிதாபமாக பலி…. போலீஸ் விசாரணை….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வண்ணத்துறை கிராமம் ஜெயலட்சுமி நகர் பகுதியில் பழனிச்சாமி- சின்னத்தாய்(58) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்தது. இதனால் சின்னத்தாய் சாப்பாட்டில் விஷம் கலந்து வீட்டு முன்பு வைத்தார். அந்த உணவை எலிகள்…

Read more

அடக்கடவுளே…! “விபத்தில் இறந்த நர்ஸ்”… அதிர்ச்சியில் பெண் டாக்டரும் அடுத்த நொடியே மரணம்… திருப்பூரில் சோகம்…!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செல்லம் பாளையம் கிராமத்தில் ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு உமாராணி (40) என்பவர் டாக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில் தன் பெற்றோருடன் காட்டூர் பகுதியில் வசித்து…

Read more

கணவன் கண்முன்னே கத்தி முனையில்.. மனைவியை கதற கதற கற்பழித்த கொடூரர்கள்… 3 பேர் கைது… திருப்பூரில் பரபரப்பு…!!!

திருப்பூர் மாவட்டத்திற்கு நேற்று இரவு ஒடிசாவில் இருந்து ஒரு கணவன் மனைவி ரயில் மூலம் வந்தனர். இவர்கள் பனியன் நிறுவனங்களில் வேலை தேடி வந்த நிலையில் இரவு நேரம் என்பதால் எங்கு செல்வது என்று தெரியாமல் ரயில்வே நிலையத்தில் நின்றனர். அப்போது…

Read more

வேலைக்கு சென்ற பெண்ணை கதற, கதற…. தலையில் கல்லை போட்டு கொன்ற கொடூரன்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் கரிய கவுண்டன்புதூர் பகுதியில் 35 வயதுடைய பெண் வசித்து வந்தார். கடந்த 2022-ஆம் ஆண்டு நூல் மில்லுக்கு வேலைக்கு சென்ற பெண் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனையடுத்து பிஏபி வாய்க்கால் அருகே புதருக்குள் கொலை செய்யப்பட்டு…

Read more

“அம்மா… அவர் என்னை…” தாயிடம் கதறி அழுத 12 வயது சிறுமி…. தொழிலாளியை தட்டி தூக்கிய போலீஸ்….!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள கொங்கு நகர் பகுதியில் 12 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி தனது வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த வாலிபர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அவரிடமிருந்து தப்பித்த சிறுமி…

Read more

உரிய ஆவணங்கள் இல்லாமல்…. இந்தியாவுக்குள் நுழைந்த தம்பதி… கையும் களவுமாக சிக்கியது எப்படி?…!!!

திருப்பூர் கே.செட்டிபாளையத்தில் நிட்டிங் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் வேலை பார்ப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் மொதிர் ரகுமான்(37), அவருடைய…

Read more

“குளியலறையில் கண்ட காட்சி”.. காதல் மனைவியின் பிரிவால் அடுத்த நொடியே கணவன் எடுத்த முடிவு… ஆதரவற்று தவிக்கும் 2 குழந்தைகள்…!!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கே கிருஷ்ணாபுரத்தில் செல்வராஜ்  அபிநயா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் அபிநயா நேற்று  திடீரென வீட்டில் உள்ள குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய கணவர் கதறி…

Read more

காதல் மனைவி தற்கொலை… அடுத்த சில நிமிடங்களிலேயே கணவன் எடுத்த விபரீத முடிவு… அதிர்ச்சி சம்பவம்..!

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை அருகே ராகல்பாவி ஊராட்சி ஆர்.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வசித்து வந்தவர் செல்வராஜ். இவருக்கு அபிநயா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு சிவிகா(9) என்ற மகளும், சர்வேஷ் (6) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் சம்பவ நாளன்று காலை…

Read more

காதணி விழாவுக்கு 3 நாட்கள் முன்பு…. குழிக்குள் வைத்து அம்மனை வழிபடும் மக்கள்… ஏன் தெரியுமா….?

இறைவனை வழிபடுவதற்கு என்று சில வழக்கங்கள் உள்ளது. இதில் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக தீ மிதித்தால், முடி காணிக்கை, எடைக்கு எடை துலாபாரம் போன்ற பல வழிபாடுகள் உள்ளது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் முழுக்காதான் குலத்தை சேர்ந்தவர்கள் வசித்து…

Read more

அரசு பள்ளி வகுப்பறைக்குள் மனிதக் கழிவா..!! வீசியது யார்..? போலீஸ் தீவிர விசாரணை…!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் அருகே அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியின் வகுப்பறைக்குள் அடையாளம் தெரியாத நபர்கள் மனிதக்கழிவை வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் காமநாயக்கன்பாளையம் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு வகுப்பறைக்குள் மர்ம…

Read more

அதிர்ச்சி….! அரசு பள்ளி வகுப்பறையில் மலம் வீச்சு… போலீஸ் விசாரணை….!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் அரசு பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியின் 10-ஆம் வகுப்பு வகுப்பறைக்குள் மனித மலத்தை மர்ம நபர்கள் வீசி சென்றுள்ளனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read more

அடக்கடவுளே..! கல்குவாரி நீரில் மூழ்கி.. ஒரே நேரத்தில் பலியான தாய் மகள்கள்.. பரிதாப சம்பவம்..!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகே வேலம் பாளையத்தில் கல்குவாரி ஒன்று உள்ளது. இதில் அப்பகுதியில் வசித்து வரும் தாய் மற்றும் இரண்டு மகள்கள் துணி துவைப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது திடீரென தாயுடன் இரண்டு மகள்களும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துள்ளனர்.…

Read more

நள்ளிரவு நேரம் காட்டு பகுதியில்…. கையில் “ஊசியுடன்” நின்ற இருவர்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு எதிரே இருக்கும் காட்டு பகுதியில் சந்தேகப்படும் படியாக 2 பேர் சுற்றி திரிந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் பெரியதோட்டம் பகுதியை…

Read more

ஒரு டீச்சரே இப்படி செய்யலாமா…? 54 வயசு ஆசிரியரால் 6-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடூரம்…. அரசு பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊதியூரில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு சிவகுமார் என்பவர் அறிவியல் ஆசிரியராக பணிபுரிகிறார். இவருக்கு 54 வயது ஆகிறது. இவர் அந்த பள்ளியில் படித்து வரும்…

Read more

“சார்… ப்ளீஸ் விட்டுருங்க…” ஆசிரியரின் அடக்க முடியாத ஆசை…. உறவினர்களிடம் கதறிய 11 வயது சிறுமி…. போலீஸ் அதிரடி….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊதியூர் பகுதியில் செயல்படும் அரசு உயர்நிலைப் பள்ளியில் சிவக்குமார் என்பவர் ஆசிரியராக வேலை பார்க்கிறார். அதே பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமிக்கு சிவக்குமார் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அந்த சிறுமி தனக்கு நடந்த…

Read more

“நெஞ்சு பகுதியில் பலத்த காயம்”… ஒரு வருஷமா Treatment எடுத்தும் பலனில்லை… வேதனையில் கபடி வீரர் விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்..!!

திருப்பூர் மாவட்டத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்துரு என்ற மகன் இருந்துள்ளார். இவர் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த நிலையில் ஒரு தனியார் கபடி பயிற்சி மையத்தில் சேர்ந்து கபடி பயிற்சி எடுத்துள்ளார். இந்த பயிற்சி மையம்…

Read more

பைக் திருட்டு வழக்கு… கைதி தப்பி ஓட்டம்…. போலீஸ் வலைவீச்சு….!!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவர் பைக் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார். இவருடன் சேர்ந்து சூர்யா என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இருவரையும் மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது முருகானந்தம் போலீசாரை ஏமாற்றிவிட்டு தப்பி ஓடி உள்ளார்.…

Read more

உஷார்..! Address கேட்ட நபர்… பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீசில் பரபரப்பு புகார்..!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் நந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர். இவருக்கு பிருந்தா தேவி (33) என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வாகனத்தில்…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே….” கைக்குழந்தையுடன் ஹாஸ்பிடலில் கதறிய கணவர்…. பெரும் சோகம்….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குள்ளகாளிபாளையம் கயிலைநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌரி மனோகரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை உள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு கௌரி மனோகரிக்கு தாராபுரம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை…

Read more

புத்தாண்டு கொண்டாடிய சிறுமி… கழுத்தறுத்து கொன்ற வாலிபர்…. நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு….!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நல்லிகவுண்டம்பாளையம் குறிச்சி பகுதியில் ஆனந்தன்(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் 16 வயது சிறுமியை ஒருதலையாக காதலித்துள்ளார். அதற்கு சிறுமியும் சிறுமியின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் தொடர்ந்து ஆனந்தன் சிறுமிக்கு தொந்தரவு அளித்துள்ளார். கடந்த 2016-ஆம்…

Read more

நோயாளியை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ்…. நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்து…. 6 பேர் காயம்…!!!

திருப்பூரில் இருந்து நோயாளி உட்பட 6 பேரை ஏற்றிக் கொண்டு வந்த ஆம்புலன்ஸ் ஒன்று சென்னை நோக்கி சென்றது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஆம்புலன்ஸ் டிரைவர் திடீரென கட்டுப்பாட்டை இழந்தார்.…

Read more

whatsapp-பில் வந்த மெசேஜ்… பறிபோன ரூ. 7.44 லட்சம்…. பரிதவிப்பில் நிறுவன உரிமையாளர்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 8ம் தேதி, இவரது செல்போனுக்கு ஒரு புதிய எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த எண்ணில் தங்கராஜ்…

Read more

மகளுக்கு காதல் திருமணம் செய்து வைத்ததால் ஆத்திரம்… தந்தை செய்த கொடூர செயல்… 10 வருடம் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவு..!!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் குமாரசாமி(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 100 நாள் வேலை திட்ட தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி நடராஜ்(55) என்பவரின் மகளை, தங்கராஜ் என்பவருக்கு காதல் திருமணம் செய்து வைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த…

Read more

“16 வயது சிறுமியுடன் காதல்”… சென்னையிலிருந்து நண்பனுடன் தேடி வந்த insta காதலன்… 3 பேரும் பலியான விபரீதம்…!!!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்துள்ள பகுதியில் பள்ளி மாணவி தர்சனா(16) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் சென்னையை சேர்ந்த ஆகாஸ்(19) என்ற வாலிபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறினர். தன்னுடைய காதலுக்கு எந்த பிரச்சனையும்…

Read more

சிறுவன் மீது தாக்குதல்… தட்டி கேட்ட உறவினர்களுக்கு கத்திக்குத்து… பெரும் அதிர்ச்சி..!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பகுதி அருகே குறும்பாளையம் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் வசித்து வருபவர் கணேசன். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். கணேசன்- சுதா தம்பதியினருக்கு சத்யவர்சன்(9) என்ற மகன் உள்ளார். சத்திய வர்ஷன் அங்குள்ள ஊராட்சி என்ற…

Read more

உங்க கடைய செக் பண்ணனும்…!! சிட்டிக்குள் உலா வந்த போலி ஃபுட் ஆபிசர்… தட்டி தூக்கிய போலீஸ்…!!!

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே சித்தாண்டிபாளையம் என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு சக்திவேல் என்பவர் மளிகை கடை ஒன்று நடத்தி வருகின்றார். இவர் தனது கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வாலிபர் ஒருவர் வந்துள்ளார். மேலும் அவர்…

Read more

“ஐயோ.. இனிமேல் என் பிள்ளைகளை…” தாய், தந்தை, மகனை கொடூரமாக கொன்ற கும்பல்…. கதறி துடிக்கும் மனைவி…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சேமலை கவுண்டம்பாளையம் பகுதியில் தெய்வ சிகாமணி(76), அலமேலு(65) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் தோட்டத்து வீட்டில் தங்கி இருந்து விவசாயம் செய்து வந்தனர். இந்த தம்பதிக்கு செந்தில்குமார்(45) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கோயம்புத்தூரில் இருக்கும் ஐடி…

Read more

Breaking: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் துடிக்க துடிக்க படுகொலை… வீடு புகுந்து நகை பணம், கொள்ளை… திருப்பூரில் பரபரப்பு…!!

திருப்பூர் மாவட்டத்தில் நகை மற்றும் பணத்துக்காக ஒரு குடும்பமே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி பாளையம் பகுதியில் தெய்வசிகாமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த…

Read more

யாருப்பா இந்த ஐடியா கொடுத்தது…? வைரலான வீடியோ… கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெருமாநல்லூரில் அதிமுக சார்பில் அரசியல் கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் பொதுக்கூட்டத்திற்கு வருபவர்களுக்கு தலா ஒரு சேர் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 1500 சேர்கள் போடப்பட்டிருந்தது. இதனை அறிந்த பெண்கள், சிறுவர்கள், சிறுமியர் என…

Read more

3 மாத தவண கட்டல….. நிதி நிறுவனம் செய்த அட்டூழியம்…. போலீஸ் விசாரணை….!!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவர் 2017 ஆம் ஆண்டு DHFL என்ற தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டு கடன் வாங்கியுள்ளார். மாதம் ரூ.16,457 என 2023 ஆம் ஆண்டு வரை சரியாக தவணை செலுத்தி வந்துள்ளார். இதனிடையே…

Read more

“அப்பா.. இனிமேல் குடிக்காதீங்க…” கெஞ்சிய மகளை தரக்குறைவாக பேசிய தந்தை…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் ரோடு மருதப்பன் நகர் பகுதியில் வீரப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாதனா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் வீரப்பன் மது…

Read more

தினமும் குடிப்பீங்களா… தயவுசெய்து குடிக்காதீங்க… அப்பாவிடம் கெஞ்சிய மகள்… ஆனாலும் பலனில்லை.. கடைசியில் இப்படியாகிருச்சு..!!!

திருப்பூரிலுள்ள மருதப்பன் நகர் பகுதியில் வீரப்பன் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகள் சாதனா அப்பகுதியிலுள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மது போதைக்கு அடிமையான சாதனாவின் தந்தை வீரப்பன் மது போதையில் வந்து குடும்பத்தில் தினமும்…

Read more

பைக்கில் மோதுவது போல் சென்ற பேருந்து…. ஆத்திரத்தில் ஓட்டுநர் மடியில் ஏறி அமர்ந்த வாலிபர்… திருப்பூரில் அதிர்ச்சி…!!

திருப்பூர் நகரத்தில் நடந்த பரபரப்பான சம்பவம், சோளிபாளையத்தைச் சேர்ந்த பிரதீப் என்பவர் பஸ் டிரைவரின் மீது ஆத்திரம் கொண்டு ரகளை செய்ததால் ஏற்பட்டது. கோவை அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ரகுராம் என்ற டிரைவர் கோவை-திருப்பூர் வழித்தடத்தில் பஸ் இயக்கிக் கொண்டு…

Read more

நண்பர்களே நாடகம் ஆடிட்டாங்க.. ரூ.86 லட்சத்தை பறிகொடுத்து தவிக்கும் தம்பதி… அதிர்ச்சி சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி பூங்கோதை ஆகியோர் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி நெருங்கிய நண்பர்கள் மூலம் மோசடிக்கு உள்ளாகினர். கார்த்திகேயன், நிலம் விற்பனை புரோக்கராக வேலை பார்த்து வருகிறார். அவரது நண்பர்களான கதிரவன் மற்றும் ஆறுமுகம்…

Read more

“பலத்த காற்று”… சுக்கு நூறாக நொறுங்கிய முன்பக்க கண்ணாடி…. உயிரைப் பனயம் வைத்து பயணிகளை காப்பாற்றிய அரசு பேருந்து ஓட்டுநர்…!!

கோவை-திருப்பூர் இடையே நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வேலை மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்கின்றனர். இதற்காக நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூரில் இருந்து கோவையை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.…

Read more

மளிகை கடையில் போதை சாக்லேட்…. நார்த்- லிருந்து வந்து வேலையை காட்டிய இளைஞர்…. திருப்பூர் மக்கள் வேதனை…!!

திருப்பூர் மாவட்டத்தில் சித்தப்பழம் பிரிவு பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். அவர் அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார்.அவர் வட மாநில நபர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவரது மளிகை கடையில் கஞ்சா சாக்லேட்கள் விற்பனை செய்யப்படுகிறது என மர்ம…

Read more

பயங்கரம் சத்தம்…. வெடித்து சிதறியதில் “ஒருவர் பலி”… 5 வீடுகள் சேதம்… !! – பெரும் பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பாண்டியன் நகர் பகுதியில் நாட்டு வெடி வெடித்து ஒரு நபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் கோயில் திருவிழாவில் உபயோகப்படுத்தப்படும் நாட்டு வெடிகளை வீட்டில் வைத்து தயாரித்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதாக தகவல் வெளியாகி…

Read more

ரீல்ஸ் மோகம்…! ஆபத்தான முறையில் ஜீப் ஓட்டிய சிறுமிகள்… பதை பதைக்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டியில் உள்ள பள்ளபாளையத்தில், சில சிறுமிகளை ஜீப் ஓட்ட வைத்து காளிமுத்து என்ற நபர் ஒரு வீடியோ பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் விரைவில் வைரலாகியுள்ளதால், இக்காணொளியில் சிறுமிகள் ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டுவதால் மக்களுக்கு ஆச்சரியம்…

Read more

“திருப்பூரில் ஆவணம் இன்றி சுற்றி திரிந்த வாலிபர்கள்”… விசாரணையில் தெரிந்த உண்மை… 6 பேர் கைது..!!

திருப்பூரில், உரிய ஆவணங்கள் இல்லாமல் சுற்றித்திரிந்த 6 வெளிமாநில தொழிலாளர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாநகர பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் அதிகமாக வேலைக்குச் சென்றுள்ளனர். இந்த நிலையில், தெற்கு போலீசாரும் அதிவிரைவுப்படையினரும் மத்திய பஸ் நிலையம்…

Read more

கடன் வாங்கியவர் தற்கொலை செய்ததால் கடன் கொடுத்தவர் குடும்பத்துடன் விபரீத முடிவு… சிக்கிய உருக்கமான கடிதம்…!!

திருப்பூர் பகுதியில் நடந்துள்ள இந்த சம்பவம் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நாகசுரேஷ் தனது உறவினருக்கு கடனாக கொடுத்த பணத்தை திரும்பப் பெற முடியாததால், மனவேதனைக்குள்ளாகி தற்கொலைக்கு தீர்மானித்தார். அவர் தன் மனைவி மற்றும் குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம்…

Read more

குடும்ப தகராறில் தற்கொலை…. அமரர் ஊர்தியில் இரு உடல்களை ஏற்றியதால் கலவரம்….

திருப்பூர் எஸ் வி பகுதியின் பாண்டி பிரபு வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பாண்டி மிகுந்த மன உளைச்சலில் இருந்த நிலையில் சம்பவ நாளில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை…

Read more

திடீரென நிலை தடுமாறிய கார்… கோர விபத்தில் 3 பேர் துடிதுடித்து பலி… திருப்பூரில் அதிர்ச்சி…!!

திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலைப்பேட்டை அருகே பாலப்பம்பட்டி உள்ளது. இங்கிருந்து   கார் ஒன்று பழனியில் இருந்து கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த வேகத்தடை மீது கார் வேகமாக ஏறி இறங்கியதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து அருகே இருந்த…

Read more

Other Story