“வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி”… 70 வயதில் முதியவர் செஞ்ச கொடூரம்… பிஞ்சு குழந்தையை போய்… கோர்ட் அதிரடி…!!!

மதுரை மாவட்டத்தில் பழனிச்சாமி என்ற 70 வயது முதியவர் வசித்து வருகிறார். இவர் ஒரு ஹோட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது வீட்டின் அருகே ஒரு 5 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த சிறுமியை பழனிச்சாமி தன் வீட்டிற்கு…

Read more

“முதல் குழந்தை 45 நாளில்”… 2-வது குழந்தை 11 நாளில்… தாய்ப்பால் குடிக்கும் போது உயிரிழப்பு… கதறி துடிக்கும் தாய்… வேதனை சம்பவம்…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் அருகே பாலகிருஷ்ணபுரம் கிராமத்தில் கார்த்திகேயன்-சுவாதி (21) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் 45 நாட்களில் அந்த குழந்தை இறந்துவிட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 11 நாட்களுக்கு முன்பாக மீண்டும் இரண்டாவதாக…

Read more

Breaking: தமிழகத்தில் அதிர்ச்சி..! சாலையை கடக்க முயன்ற போது 1 வயது குழந்தை உட்பட 4 பேர் கார் மோதி பலி.. 3 பேர் படுகாயம்…!!!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வயது குழந்தை உட்பட 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அவர்கள் சாலையை கடக்க முயன்ற போது எதிரே…

Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி விபத்தில் மரணம்… பெரும் சோகம்…!!!

மதுரை மாவட்டத்தில் பல் மருத்துவரான திவ்யபிரியா என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகள் வழி பேத்தியாவார். திவ்ய பிரியா தனது கணவர் மற்றும் உறவினர்களான பரமேஸ்வரி (44), வளர்மதி (48), ஆகியோருடன்…

Read more

குலை நடுங்க வைக்கும் சம்பவம்…! பழ மார்கெட்டில் வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டி. இவர் பழ மார்க்கெட்டில் உள்ள கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மர்ம நபர்கள் சிலரால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து…

Read more

“பட்டப்பகலில் கத்தியால் கழுத்தை அறுத்து…” துடிதுடித்த வாலிபர்…. பட்டப்பகலில் மார்கெட்டில் நடந்த பயங்கரம்…. பகீர் சம்பவம்….!!

மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டி. இவர் மாட்டுத்தாவணியில் உள்ள பழ மார்க்கெட் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல தங்கப்பாண்டி மார்க்கெட்டிற்கு சென்றுள்ளார். அப்போது 5 பேர் கொண்ட மர்மகும்பல் மார்க்கெட்டிற்கு சென்று…

Read more

Breaking: கொட்டி தீர்த்த கனமழை… திடீரென இடிந்து விழுந்த சுவர்… 3 பேர் துடிதுடித்து பலி… மதுரையில் பரபரப்பு…!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில் பல மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்குகிறது. அந்த வகையில் நேற்று மதுரையில் பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக திருப்பரங்குன்றம் அருகே உள்ள வளையகுளம் பகுதியில்…

Read more

சாலையில் சென்று கொண்டிருந்த கார்…. திடீரென தீப்பிடித்து எரிந்து சேதம்… பரபரப்பு சம்பவம்…!!!

மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் அருகே கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரில் 4 பேர் பயணம் செய்தனர். அப்போது கார் ஏ.வி பாளையத்தின் மீது சென்று கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனைக் கண்ட காரில் பயணித்த 4 பேரும்…

Read more

“பண பிரச்சினை…” முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டதால் சிறுவன் உட்பட இருவர் படுகாயம்… போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டம் திருமங்களம் பாறைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிசாமி. இவர் ராணுவத்தில் பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். முன்னாள் ராணுவ வீரரான இவர் அப்பகுதியில் பைனான்ஸ் தொழில் நடத்தி வந்தார். அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருடன் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக…

Read more

பார்க்க மட்டும் இல்ல… மார்க் கூட ஒரே மாதிரி தான் எடுப்போம்… 10ம் வகுப்பு பொது தேர்வில் ஒரே மதிப்பெண்கள் எடுத்து சாதித்து காட்டிய இரட்டை சகோதரர்கள்…!!!

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில் மதுரை சேர்ந்த இரட்டை சகோதரர்கள் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பகுதியில் வைரவன் என்பவர்…

Read more

ஹோட்டலில் சிக்கன் சவர்மா சாப்பிட்ட இளைஞர்கள்… வாந்தி, வயிற்று வலியால் அவதி… பரபரப்பு சம்பவம்…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள நரிமேடு பகுதியில் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த ஹோட்டலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஜெபராஜ்(23), சுரேந்தர்(23), கணேஷ்ராஜா(23) மற்றும் பனங்காடியை சேர்ந்த ஜான் (23) ஆகிய 4 பேரும் சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர்.…

Read more

அடேங்கப்பா… பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்று சாதனை படைத்த இரட்டை சகோதரிகள்…!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. அதேபோன்று 12ஆம் வகுப்பு பொது தேர்வுகளும் நடைபெற்று தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. இந்நிலையில் இன்று 10 மற்றும் 11ஆம் வகுப்புக்கான…

Read more

தொடர் மழை காரணமாக வானில் வட்டமடித்து….! 45 நிமிடங்களுக்கு பிறகு பத்திரமாக தரையிறங்கிய விமானம்….!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மதுரையில் பெய்து வரும் மழை காரணமாக ஓடுபாதையில் தரையிறங்க முடியாமல் ஒரு விமானம் சுமார் 45 நிமிடங்களாக வானில் வட்டமடித்தது. அந்த விமானம் ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்டு உள்ளது. தொடர்…

Read more

வேலைக்கு சென்ற நபர்….! “கால் ரொம்ப வலிக்குது….” குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டம் வெள்ளரிபட்டியை சேர்ந்தவர் மதிவாணன்(45). இவர் வெள்ளரிபட்டியில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட சுத்திகரிப்பு அறையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதிவாணன் ஒரு சாலை விபத்தில் சிக்கினார். இதனால் அவரது காலில் அறுவை…

Read more

தமிழகத்தில் சிபிஎஸ்இ பள்ளிகளிலும் 25 சதவீத இட ஒதுக்கீடு… உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!

தமிழகத்தில் ஏழை மாணவர்களின் கல்விக்காக உருவாக்கப்பட்டது கல்வி உரிமைச் சட்டம். இந்த சட்டம் 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் கட்டாய கல்வி பெற உதவியாக உள்ளது. இந்தச் சட்டத்தின் படி ஏழை எளிய மாணவர்களுக்கு 25% இடங்களை…

Read more

அடக்கடவுளே.! விபத்து குறித்து விசாரிக்க சென்ற பெண் போலீஸ்… உயிரிழந்தது கணவன் என தெரிந்ததும் கதறி அழுத சம்பவம்… இப்படி ஒரு நிலை யாருக்கும் வரக்கூடாது.‌!!

உசிலம்பட்டி கருமாத்தூர்-முண்டு வேலன்பட்டி பகுதியில் உள்ள சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒரு நபர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் படுகாயமடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவ்வழியே சென்ற மக்கள் உடனடியாக அவரை…

Read more

பெரும் சோகம்…! கணவர், 2 மகள்களுடன் சென்ற கர்ப்பிணி துடிதுடித்து பலி…. கதறும் குடும்பத்தினர்….!!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணகுமார்(36). இவரது மனைவி கவிதா(30). இந்த தம்பதியினருக்கு சிவானி(7), வைஷ்ணவி(5) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். தற்போது கவிதா 6 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். நேற்று கவிதா தனது கணவர் மற்றும் மகளுடன் மோட்டார்…

Read more

“அதை” சாப்பிட்டதால்….! 2 வயது மகளை இழந்து கதறி துடிக்கும் பெற்றோர்… பெரும் சோகம்….!!

மதுரை மாவட்டம் செக்கானூரணியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அஸ்தால் அலி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் வேலை பார்த்து வருகிறார். அஸ்தால் அலிக்கு திருமணம் ஆகி 2 வயதுடைய ஆரிஃபா என்ற மகள் இருந்துள்ளார். நேற்று…

Read more

“எனக்கு கணவர் வேண்டாம்….” இவரோட சேர்த்து வையுங்க…! காதலனுடன் தஞ்சமடைந்த புதுப்பெண்…. அதிர்ச்சி சம்பவம்….!!

மதுரை மாவட்டம் பறவை வடக்கு வெள்ளி விதியைச் சேர்ந்தவர் நாகேந்திரன். கடந்த சில மாதங்களாக நாகேந்திரனும் சிவசக்தி நகரை சேர்ந்த காவியா என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காவியாவின் பெற்றோர் அவருக்கு வேறு ஒரு வாலிபருடன்…

Read more

“மனைவிக்கு பாலியல் தொந்தரவு….” தட்டி கேட்ட கணவரின் உதட்டை கடித்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர்…. போலீஸ் விசாரணை….!!

மதுரை மாவட்டம் புதுக்கடை அருகே வேங்கோடு பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ராபர்ட் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.  வேங்கோடு பகுதியைச் சேர்ந்த லாரன்ஸ் என்பவர், வெளிநாட்டில் பணியாற்றி சமீபத்தில் வீடு திரும்பியுள்ளார். இவரது மனைவி, குழந்தைகளுடன்…

Read more

“கணவரின் சொத்தை விற்கணும்…” சான்றிதழ் கேட்ட பெண்…. வசமாக சிக்கிய அரசு ஊழியர்…. போலீஸ் அதிரடி…!!

மதுரை மாவட்டம் விரதனூர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி முருகேஸ்வரி. கடந்த 2019-ஆம் ஆண்டு கணேசன் உயிரிழந்ததால் அவரது பெயரில் இருக்கும் சொத்துக்களை விற்பனை செய்ய வாரிசு சான்றிதழ் கேட்டு முருகேஸ்வரி விராதனூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது…

Read more

“ரயில்வே நிலையத்தில் சோதனையில் ஈடுபட்ட போலீஸ்”… கிலோ கணக்கில் பொருளுடன் சிக்கிய வாலிபர்… தட்டி தூக்கி சிறையில் அடைத்த சம்பவம் ..!!

மதுரை ரயில் நிலையத்தில் காவல்துறையினர் சோதனை பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் ரயில் நிலையத்திற்கு நள்ளிரவு 12.15 மணிக்கு விரைவு ரயில் ஒன்று வந்தது. அதாவது மேற்கு வங்காள மாநிலம் புருலியாவிலிருந்து திருநெல்வேலிக்கு செல்லும் விரைவு ரயில் வந்து நின்றது. அப்போது காவல்துறையினர்…

Read more

மதுரை சித்திரைத் திருவிழா… நீரை பீய்ச்சி அடிக்க கோவில் நிர்வாகம் நிபந்தனை…!!!

மதுரை அழகர் கோவிலில் சித்திரை திருவிழா மே 8ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மே 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் கள்ளழகர் திருவிழாவில் தண்ணீரை பீய்ச்சி அடிக்க…

Read more

“குடிக்க தண்ணீர் வேணும்”… என் குழந்தையை பார்த்துக்கோங்க.. நான் வந்து விடுகிறேன்.. 8 மதப் பிள்ளையை கொடுத்து சென்ற நபர்… கடைசியில்…!!!

மதுரை ரயில் நிலையத்தில் நாகர்கோவிலில் இருந்து பெங்களூருக்கு செல்லும் ரயில் வந்து நின்றது. இந்த ரயிலில் வீரமணி (29) என்பவர் பயணம் செய்தார். அப்போது அடையாளம் தெரியாத ஒருவர் 8 மாத குழந்தையை வீரமணியிடம் கொடுத்துவிட்டு தண்ணீர் பாட்டில் வாங்கி வருகிறேன்…

Read more

“இதெல்லாம் ரொம்ப தப்பு….” வசமாக சிக்கிய வாலிபர்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

மதுரை மாவட்டம் ரயில் நிலையத்தில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மேற்கு வங்காளத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் விரைவு ரயில் ஒன்று நள்ளிரவு 12.15 மணிக்கு மதுரை ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது ரோந்து பணியில்…

Read more

தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த சிறுமி… பள்ளியின் உரிமம் ரத்து…. மாவட்ட கல்வி அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

மதுரை மாவட்டம் உத்தங்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள் அமுதன்- சிவஆனந்தி தம்பதியினர். இவர்களுக்கு ஆருத்ரா என்ற 4 வயது மகள் உள்ளார். இந்த சிறுமி கே.கே. நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் மழலையர் பள்ளியில் கோடைகால பயிற்சி வகுப்புக்கு சென்றுள்ளார்.…

Read more

தண்ணீர் தொட்டியில் விழுந்து 4 வயது சிறுமி இறப்பு…! மழலையர் பள்ளியின் உரிமம் ரத்து…. அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

மதுரை மாவட்டம் கேகே நகர் பகுதியில் ஸ்ரீ கிண்டர் கார்டன் என்ற மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆருத்ரா என்ற 4 வயது சிறுமி படித்து வந்த நிலையில் இன்று பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த போது திறந்தவெளி தண்ணீர்…

Read more

Breaking: கோடைகால விடுமுறையில் பள்ளி மற்றும் மழலையர் பள்ளிகளில் பயிற்சி வகுப்புகளுக்கு தடை… ஆட்சியர் அதிரடி உத்தரவு…!!!

மதுரை மாவட்டம் கே.கே நகரில் தனியார் மழலையர் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில் உள்ள தனியார் மழலையர் பள்ளி ஒன்றில் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஆரூத்ரா என்ற மூன்று வயது பெண் குழந்தை படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று குழந்தை பள்ளியின்…

Read more

“என் மகளை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறேன்னு தான் சொன்னாங்க”… ஆனால் என் புள்ள உயிரோட இல்ல… கதறும் தந்தை..!!!

மதுரை துரை கே.கே.நகர் பகுதியில் இயங்கி வந்த தனியார் “கிண்டர் கார்டன்” மழலையர் பள்ளியில் நடைபெற்ற கோடைகால பயிற்சி வகுப்பில், 4 வயது சிறுமி ஆருத்ரா தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த துயர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி…

Read more

Breaking: தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி மரணம்… தனியார் பள்ளிக்கு சீல் வைத்து நடவடிக்கை… மதுரையில் பரபரப்பு..!!!

மதுரை மாவட்டம் கேகே நகர் பகுதியில் ஸ்ரீ கிண்டர் கார்டன் என்ற மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆருத்ரா என்ற 4 வயது சிறுமி படித்து வந்த நிலையில் இன்று பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது திறந்தவெளி தண்ணீர் தொட்டிக்குள்…

Read more

“நெருங்கி வந்த டெலிவரி பாய்…” அடுக்குமாடி குடியிருப்பில் 10 வயது சிறுமியை…. ஷாக்கான தாய்… போலீஸ் அதிரடி…!!

மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டனி டேவிட் ராஜ்(10). இவர் ஆன்லைன் செயலி மூலம் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வருகிறார். வழக்கம்போல ஆண்டனி டேவிட் ராஜ் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு உணவு டெலிவரி செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது…

Read more

வேலை பார்த்த தூய்மை பணியாளர்… நொடியில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மதுரை மாவட்டம் நாராயணபுரத்தை சேர்ந்தவர் மணிவேல் (55). இவர் கடந்த 30 வருடங்களுக்கு மேல் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மணிவேல் வழக்கம்போல வீடுகளுக்கு குப்பைகளை எடுக்க சென்றுள்ளார். பின்பு சேகரித்த குப்பைகளை மந்தை அம்மன் கோவில் அருகே…

Read more

“3 மாதங்கள் ஆச்சு…” அலட்சியமாக இருந்த வாலிபர்…. கடைசியில் உயிரே போயிருச்சே…. கதறும் குடும்பத்தினர்….!!

மதுரை அருகே துரை அவனியாபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன் (25) என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு பூனை கடித்ததற்கு சிறிது முக்கியத்துவமும் அளிக்காமல் சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருந்தார். சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.…

Read more

நீதிபதிக்கு கொலை மிரட்டல்… தீர்ப்பை கேட்டு கோபம் அடைந்து சகோதரர்கள் செய்த செயல்… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டம் முரட்டம்பத்திரி பகுதியை சேர்ந்தவர்கள் பாண்டியராஜன்(23), ஜாக்கி என்ற பிரசாந்த்(22). சகோதரர்களான இருவரும் கடந்த 2024 ஆம் ஆண்டு 25 கிலோ கஞ்சாவுடன் முனியாண்டி கோவில் அருகே உள்ள கருவேலங்காட்டிற்குள் பதுங்கியிருந்தனர். இது குறித்து தகவல் அறிந்து போலீசார் பாண்டியராஜன்…

Read more

“தோட்டத்தில் அழுகி கிடந்த உடல்கள்….” 2 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!

மதுரை மாவட்டம் அதனை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோயல். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் அழுகிய நிலையில் நாயும், பன்றியும் கிடந்தது. இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் ஜோயலின் தோட்டத்திற்கு வந்து சோதனை செய்தனர். அப்போது சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.…

Read more

“அடிச்சேன்.. ஆனா அது தெரியாது….” தலையில் அடித்து கொண்டு கதறி அழுத நண்பர்…. பரபரப்பு சம்பவம்….!!

மதுரை மாநகரில் உள்ள உலகனேரி ராஜிவ்காந்திநகர் பகுதியைச் சேர்ந்த அபினேஷ் (27) என்பவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்தார். அவரது நெருங்கிய நண்பர் தமிழரசன், லோடுமேனாக வேலை செய்து வருகிறார். இருவரும் பல வருடங்களாக நண்பர்களாக பழகி வந்த நிலையில், சில…

Read more

அலறிய வாலிபர்…! முகத்தில் கத்தியால் வெட்டி…. ஆட்டோ ஓட்டுனரை துடிதுடிக்க கொன்ற கும்பல்…. போலீஸ் விசாரணை….!!

மதுரை மாவட்டம் உலகனேரி ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் அபினேஷ். இவர் ஆட்டோ ஓட்டுனர். நேற்று இரவு அபினேஷ் ஆட்டோவில் தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது மது போதையில் வந்த மர்ம நபர்கள் அபினேஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில்…

Read more

“பரோட்டா கேட்டு தகராறு”.. கடையில் சப்ளைருக்கு அரிவாள் வெட்டு… 6 பேர் வெறிச்செயல்… பரபரப்பு சம்பவம்…!!!

மதுரை மாநகர் வண்டியூர் பகுதியில் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் அதே பகுதியில் வசிக்கும் கணபதி என்பவர் பல ஆண்டுகளாக சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஹோட்டலுக்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் புரோட்டா…

Read more

“உடனே பரோட்டா வேணும்….” அடாவடி செய்து சப்ளையரை வெட்டி சாய்த்த மர்ம கும்பல்…. பரபரப்பு சம்பவம்….!!

மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியில் ஒரு ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் பல ஆண்டுகளாக கணபதி என்பவர் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். நேற்று 6 பேர் ஹோட்டலுக்கு வந்தனர் அவர்கள் பரோட்டா கேட்டதும் கணபதி பரோட்டா தயாரிக்கும் பணி நடைபெற்றுக்…

Read more

“என்னால பாத்துக்க முடியல…” பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து தாய் செய்த காரியம்…. சோகத்தில் உறவினர்கள்…!!

மதுரை மாவட்டம் அனுப்பானடி தாய்நகர் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி ஜீவகுமாரி(38). இந்த தம்பதியினருக்கு இன்ப லட்சுமி(13) என்ற மகளும், பெருமாள்(10) என்ற மகனும் இருந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயக்குமார் உயிரிழந்ததால் ஜீவகுமாரி வேலைக்கு சென்று…

Read more

“அம்மாவை பற்றி பேசுவியா…?” தம்பியை அடித்தே கொன்ற அண்ணன்…. பரபரப்பு சம்பவம்….!!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வினோபா காலனி பகுதியைச் சேர்ந்த பாண்டி–புனிதா தம்பதியர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். இவர்களில் கடைசி மகனான அரவிந்த் மீது வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்கள் உள்ளிட்ட 16 வழக்குகள் மேலூர் காவல் நிலையத்தில் நிலுவையில்…

Read more

“என்னை ஏமாத்திட்டாங்க….” அரசு பள்ளி ஆசிரியையின் பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை….!!

மதுரை மாவட்டம் விளாங்குடி பகுதியில் கவிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் தண்டலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அலங்காநல்லூர் சரந்தாங்கி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரேவதி என்பவர் அறிவியல் ஆசிரியராக வேலை பார்த்து…

Read more

“எனக்கும் அதுக்கும் சம்மந்தம் இல்ல…” என் மேல பழி போடாதீங்க…. அரசு ஊழியரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மதுரை மாவட்டம் நக்கலைப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் செல்லாண்டி(55) என்பவர் இளநிலை எழுத்தராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த மாதம் வருடாந்திர தணிக்கை நடந்தபோது கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் போலியான நகைகளை அடகு வைத்து நகை கடன் வாங்கியதில்…

Read more

“எங்கள விட்டு போயிட்டியே….” திருவிழாவில் கலை நிகழ்ச்சியை பார்த்த மாணவர்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…..!!

மதுரை மாவட்டம் அள்ளிக்கொண்ட மேற்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(41). இவரது மூத்த மகன் பாண்டி(17) உசிலம்பட்டியில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்த பகுதியில் முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெறுகிறது. இந்த நிலையில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கலை…

Read more

“மழலை மொழியை மிஞ்ச வார்த்தை உண்டா”..? அரசு பள்ளி குழந்தைகள் பாடிய பாடல்… இணையத்தை கலக்கும் வீடியோ..!!

மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியத்தில் தெர்க்கமூர் அரசு மழலையர் மற்றும் நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தாய் நாட்டின் பாரம்பரிய பாடலான “Anan Ta Pad Chaye”க்கு பாடி ஆடிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி…

Read more

Breaking: போடு… மதுர குலுங்க குலுங்க… சித்திரை திருவிழா தேதி அறிவிப்பு…. கள்ளழகர் எப்போது ஆற்றில் எழுந்தருளுகிறார் தெரியுமா?…!!

மதுரை கள்ளழகர் கோவிலின் சித்திரை திருவிழா வருகிற மே 8-ம் தேதி முதல் மே 17-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் மே 12-ம் தேதி நடைபெறவுள்ளது. அதோடு கள்ளழகர்…

Read more

“உனக்கு 35 வயசு தான் ஆகுது”… ஆனால் அந்த பெண்ணுக்கு 45… “ஒரே வீட்டில் குடும்பம் நடத்திய கள்ளக்காதல் ஜோடி”… உறவினர்கள் எதிர்ப்பால் அடுத்த நடந்த விபரீதம்..!!!

மதுரை மாவட்டத்திலுள்ள சீகுப்பட்டி கிராமத்தில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்த மணிகண்டன் என்ற 35 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் இருவரும்…

Read more

“ஆசை வார்த்தைகள் கூறி மோசடி….” 18 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய தம்பதி…. போலீஸ் அதிரடி….!!

மதுரை மாவட்டம் ராயல் அவென்யூவை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மனைவி காளீஸ்வரி. இந்த தம்பதியினர் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி திருநெல்வேலியைச் சேர்ந்த காளிதாஸ், கருப்பசாமி, மாரியப்பன் ஆகியோரிடம் 4 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கியுள்ளனர்.…

Read more

BREAKING: பிரபல ரவுடி என்கவுண்டர்…. அதிரடி காட்டிய போலீஸ்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் பிரபல ரவுடி சுபாஷ் சந்திரபோஸ் மீது போலீஸ் என்கவுன்ட்டர் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தனக்கன்குளம் மலை பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரன். இவர் பிரபல ரவுடி. கடந்த 22 ஆம் தேதி காளீஸ்வரனை 4மர்ம நபர்கள் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர்.…

Read more

“கலெக்டர் காரை ஜப்தி செய்ய முயன்ற போது”… தடுத்ததால் கயிறு கட்டி இழுத்துச் சென்ற குடும்பத்தினர்… பரபரப்பு சம்பவம்…!!!

மதுரை மாவட்டம் தத்தனேரி பகுதியில் கருப்பையா மீனாட்சியம்மாள் தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் 14 சென்ட் நிலத்தை கடந்த 1973-ல் மாவட்ட நிர்வாகம் 19688 ரூபாய்க்கு வாங்கியது. ஆனால் கருப்பையா தனது நிலத்துக்கு கூடுதல் பணம் கேட்டு…

Read more

Other Story