“தேவாலயம் சென்று விட்டு திரும்பும் போது…” அரசு பேருந்து மோதி ஒருவர் பலி; தோழி படுகாயம்… பெரும் சோகம்…!!
சென்னை மாவட்டம் கோடம்பாக்கத்தில் கிறிஸ்துவ தேவாலயம் ஒன்றை அதே பகுதியை பியூலா(55) என்பவர் நடத்தி வருகிறார். நேற்று மாலை பியூலா தனது தோழி குளோரி என்பவருடன் ஆவடியில் உள்ள தேவாலயத்திற்கு காரில் சென்றுள்ளார். அப்போது பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே கார் சென்றபோது…
Read more