சென்னையை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலை… ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி உட்பட 8 பேர் போலீசில் சரண்…!!!
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த கொலை வழக்கில் தற்போது 8 பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். அதாவது சென்னை பெரம்பூரில் வழக்கறிஞரான ஆம்ஸ்ட்ராங் (52) என்பவர்…
Read more