• June 23, 2025
“நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை… பணம் தான் விளையாடுகிறது! – ஸ்டாலின் கடும் விமர்சனம்..!!”

நீட் தேர்வு முறையில் தொடர்ச்சியாக முறைகேடுகள் வெளிப்படுவது குறித்து, தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் வெளியிட்டுள்ளார். சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், “நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம் தான் விளையாடுகிறது. இந்த தேர்வு முறையே…

Read more

  • June 23, 2025
இந்தியாவில் உள்ள அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு..!! “பெண்கள் தனியாக பயணிக்க வேண்டாம்”… என அறிவுரை..!!!

இந்தியாவில் பல்வேறு காரணங்களுக்காக அமெரிக்கா குடிமக்கள் வசித்து வருகிறார்கள். வேலை, கல்வி மற்றும் சுற்றுலா நோக்கத்தில் இந்தியா பயணிக்கும் அமெரிக்கர்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், இந்தியாவில் பாதுகாப்பு சூழ்நிலை குறித்து அமெரிக்க அரசு புதிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக,…

Read more

  • June 23, 2025
BREAKING: நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் கைது..!! போலீசார் ரகசிய விசாரணையில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியது..!!

சென்னையில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். கடந்த மாதம் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல பப்பில் ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாந்த் உள்ளிட்ட பலரிடம் போலீசார்…

Read more

“NEET மதிப்பெண்கள் குறைவா? பெற்ற மகளை அடித்து கொன்ற தந்தையின் கொடூரம் – “கனவுகள் சிதைந்ததால் பரிதாபமாக உயிரிழந்த”… அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தில், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதற்காக தனது மகளை அடித்து கொன்ற தந்தையின் செயல் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அட்பாடி தாலுகாவில் உள்ள நெல்கரஞ்சி கிராமத்தைச் சேர்ந்த தோண்டிராம் போசலே (45), ஒரு…

Read more

BREAKING: கோவையில் தண்ணீர் லாரி கவிழ்ந்து பரபரப்பு! காவலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம் !!

கோவை மாவட்டம் அவிநாசி சாலையில் இன்று நிகழ்ந்த சோகமிகு விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். போப் சிக்னல் அருகே, ஜிஆர்டி கல்லூரி எதிரே உள்ள மகேந்திரா ஷோரூம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு வந்த லாரி, பின்னோக்கிச் செல்லும் போது தடுப்புச் சுவரில் மோதி…

Read more

தூத்துக்குடியில் ஏசி வெடித்து பரபரப்பு..!!! “மெத்தையில் உறங்கிய 4 வயது சிறுவன்” – அலறி ஓடி உயிர்தப்பிய அதிர்ஷ்டம்..!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அரசூர் பனைவிளை  பகுதியில்  இன்று அதிகாலை அதிர்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று நடைபெற்றது. அந்த பகுதியில் வசித்து வரும் ரவி என்பவரின் வீட்டில் இருந்த ஏர் கண்டிஷனர் (ஏசி) திடீரென வெடித்து சிதறியுள்ளது. இந்த நேரத்தில்…

Read more

வறுமையால் நொறுங்கிய தம்பதியிடம்… “அழும் குழந்தையை… ஆசை வார்த்தையால் வாங்கி விற்பனை”… பாசத்தை பணமாக மாற்றிய கும்பல் கைது ..!!

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வறுமை பிடியில் உள்ள  தம்பதியிடம் இருந்து, ஆண் குழந்தையை பணம் கொடுத்து பெற்றுக்கொண்டு, அதனை சேலம் மாவட்டத்தில் உள்ள மற்றொரு தம்பதிக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய முயற்சி செய்தது தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

Read more

மிகப்பெரிய தவறு செய்து விட்டனர்..!!… “எதிரி தண்டிக்கப்பட வேண்டிய… நேரம் வந்துவிட்டது..! “ஈரான் தலைவர் கமேனியின் பதறவைக்கும் எச்சரிக்கை..!!!

மேற்காசிய பிராந்தியத்தில், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் துப்பாக்கிச் சண்டை மற்றும் தாக்குதல்கள், உலக நாடுகளை பெரும் அதிர்வில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் போராட்ட சூழல், தற்போது அமெரிக்காவின் நேரடி தலையீட்டால் மேலும் தீவிரமடைந்துள்ளது. ஈரானில்…

Read more

பதறும் சம்பவம்..!! “13 வயது சிறுவனை இழுத்துச் சென்ற முதலை..!! “எருமையை குளிப்பாட்டிய நேரத்தில் உயிரிழந்த துயர நிகழ்வின் அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தின் சனௌலி கிராமத்தில் உள்ள காக்ரா ஆற்றில், எருமையை குளிப்பாட்டிக் கொண்டிருந்த 13 வயது சிறுவன் ஒருவனை முதலை ஒன்று தாக்கி தண்ணீருக்குள் இழுத்துச் சென்றது. இதில், சிறுவன்  உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவர் 8ம் வகுப்பில் பயின்று…

Read more

  • June 23, 2025
“மனிதநேயமே இல்லையா? வண்டி கவிழ்ந்ததும் காயமடைந்த ஓட்டுநருக்கு உதவாமல்.!!… “500 கோழிகளை கொள்ளையடித்த கிராம மக்கள்!” வெறுப்பூட்டும் வைரல் வீடியோ ..!!!

சத்தீஸ்கரின் பெமெதாரா மாவட்டத்தில் உள்ள ராய்ப்பூர்-பிலாஸ்பூர் சாலையில் அமைந்துள்ள டெம்ரி கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காலை அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. கோழிகளை ஏற்றிச் சென்ற ஒரு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் படுகாயமடைந்தார். ஆனால் அவருக்கு உடனடி…

Read more

  • June 23, 2025
“திருநெல்வேலி வ.உ.சி. பூங்காவில் போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிய ரவுடி! – குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி!”

திருநெல்வேலி மாவட்டம் வ.உ.சி. மைதானத்தில் விடுமுறை நாளையையொட்டி குடும்பத்தினருடன் வந்திருந்த போலீஸ்காரர் ஒருவரை ரவுடி அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிமுத்தாறு பட்டாலியனில் பணிபுரிந்து வரும் போலீஸ்காரர் முகமது ரகமத்துல்லா (வயது 28) நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வ.உ.சி.…

Read more

“ஈரான் காத்திருந்து பதிலடி… ” வானில் இருந்து விழுந்த கொரம்ஷார்!… “ஏவுகணையின் வழியே வரலாற்றை நினைவூட்டிய ஈரான்”… இஸ்ரேலில் 83 பேர் காயம் ..!!

மேற்காசிய பிராந்தியத்தில் பதற்றம் மிகுந்த கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 10 நாட்களாக இஸ்ரேல் – ஈரான் இடையே நடைபெற்றுவரும் மோதல், நேற்று முக்கிய திருப்பத்தை எட்டியது. அமெரிக்கா தனது ராணுவ விமானங்கள் மற்றும் கடற்படை மூலம் ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி…

Read more

  • June 23, 2025
பெரும் சோகம் …! “தேவாலயத்தில் பிராத்தனையில் ஒன்றுகூடிய மக்கள் ”… திடீர் தற்கொலைப்படை தாக்குதல் … 20 பேர் உயிரிழப்பு … 52 பேர் படுகாயம்… சிரியாவில் அதிர்ச்சி..!!

மேற்கு ஆசிய நாடான சிரியாவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டமாஸ்கஸ் நகரில் உள்ள மார் எலியாஸ் தேவாலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்ட பிரார்த்தனை நடைபெற்று வந்தது. அந்த நேரத்தில், தேவாலயத்தில் மக்களோடு கலந்திருந்த ஒருவன்…

Read more

  • June 22, 2025
“5,00,000 பேர் வந்துருக்காங்க”… இது ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை… அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அந்தப் பழைய நெனப்பு இருக்கு… அண்ணாமலை பரபரப்பு பேச்சு..!!!!

மதுரை பாண்டிக்கோவில் சாலையில் அமைந்துள்ள அம்மா திடலில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஹிந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு விமர்சையாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமன்றி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலிருந்தும் ஆன்மிகவாதிகள், அரசியல் தலைவர்கள்,…

Read more

  • June 22, 2025
“தந்தையின் கண்ணீரில் நனைந்த சாலை”… 11 வயது சிறுவனின் தலை துண்டிக்கப்பட்ட பயங்கரம்.!… சோகத்தில் முடிந்த திருமண ஊர்வலம்..!!

உத்தரபிரதேச மாநில ஹத்ராஸ் மாவட்டத்தில் ஒரு திருமண நிகழ்வில் ஏற்பட்ட சாலை விபத்து, மகிழ்ச்சியான சூழலை துக்கத்தில் மூழ்கடித்தது . அலிகர் மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் அலி, தனது உறவினரின் திருமணத்திற்கு ஹத்ராஸ் மாவட்டத்தின் மொஹ்ரி கிராமத்திற்கு வந்திருந்தார்.…

Read more

  • June 22, 2025
“பாகிஸ்தான் குரல் கொடுக்கும் நேரம் வந்தது… ஈரானுக்கு பாதுகாப்பு உரிமை உண்டு..!!” அமெரிக்க தாக்குதலால் உலக அமைதி பதறுகிறது!” பாகிஸ்தான் கடும் கண்டனம்.!!

மத்திய கிழக்கு பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை பாகிஸ்தான் கடுமையாக கண்டித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை “சர்வதேச சட்ட விதிகளை முழுமையாக மீறிய செயல்” என கூறி, இது மேற்கு ஆசிய…

Read more

பதற்றமான சூழல்..!! “ஐ.நா விதிகளை நசுக்கிய அமெரிக்கா… பொறுப்பற்ற செயல்” … சீனா கடும் கண்டனம்..!!

மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஈரான் அணுசக்தி தளங்களை அமெரிக்கா தாக்கியதை கண்டித்து, சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தாக்குதல் ஐ.நா. விதிமுறைகள் மற்றும் சர்வதேச போர் சட்டங்களை மீறியது என சீன அரசு குற்றம்…

Read more

“பிரியாணி சாப்பிட்ட உடனே வாந்தி, மயக்கம்… ஒரே குடும்பத்தில் 9 பேர் மருத்துவமனையில்!” – தென்காசியில் பரபரப்பு சம்பவம்..!!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே, பிரியாணி சாப்பிட்ட குடும்பத்தினர் திடீரென மயக்கம் மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டலையூர் பகுதியில் வசிக்கும் மாடசாமி மற்றும் அவரது மகன் அழகுராஜ், நேற்று பாவச்சித்திரம் பகுதியில் உள்ள…

Read more

என்னை யாரு நிமிர வைக்க போறிங்க? “ஒரே படுக்கை… ஒரே பாம்பு… 7 நாள்கள் இடைவெளியில் இரு உயிர்கள்..!!… சோகத்தில் தத்தளிக்கும் தந்தை-தாய்..!!

மத்தியப் பிரதேசத்தில் தெற்கு பருவமழை ஆரம்பமாகியதிலிருந்து, பாம்புகள், தொற்றுநோய்கள் மற்றும் விஷவிலங்குகள் அதிகமாக வீடுகளுக்குள் புகும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. இதனால் பாம்புக்கடியால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள ருண்மன் என்ற கிராமத்தில் ஒரே குடும்பத்தில்…

Read more

  • June 22, 2025
மதுபோதையில் வெறித்தனம்..!! “உணவு சாப்பிட்டு பணம் தர மறுத்த நால்வர்”… ஹோட்டல் ஊழியரை தாக்கிய… அதிர்ச்சி வீடியோ..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் டாப்ரா பைபாஸ் ஹைவே பகுதியில் உள்ள ரேஞ்ச் பஞ்சாப் ஹோட்டலில், நான்கு மதுபானம் அருந்தியவர்கள், பில்லுக்காக பணம் செலுத்த மறுத்ததுடன், ஹோட்டல் ஊழியரை தாக்கி, உடைமைகளை சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் ஹோட்டலுக்குள் பொருத்தப்பட்டிருந்த…

Read more

  • June 22, 2025
“அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடி… இஸ்ரேல் மீது 30க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்..!! பதற்றத்தில் உலக நாடுகள்..!!!

அமெரிக்கா, ஈரானின் 3 முக்கிய அணுசக்தி மையங்களை தாக்கிய அதிரடி நடவடிக்கைக்கு பதிலடி வழங்கும் வகையில், ஈரான் இஸ்ரேல் மீது நேரடி ஏவுகணைத் தாக்குதலை தொடங்கியுள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இஸ்ரேல் மீது 30க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் தாக்கப்பட்டதாக இஸ்ரேலின்…

Read more

“அமெரிக்கா செய்த தவறுக்கு விலை கட்ட வேண்டிய நேரம் இது!” ஈரானின் உருக்கம் மிகுந்த எச்சரிக்கை…!!

மத்திய கிழக்கில் நிலவும் அதீத பதட்ட சூழ்நிலையில், அமெரிக்கா ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் மையங்களை ட்ரோன் விமானங்கள் மூலமாக தாக்கியதைத் தொடர்ந்து, ஈரான் அரசு ஊடகங்கள் கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளன. “ட்ரம்பால் தொடங்கப்பட்ட இந்த போரை, ஈரான் முடிவுக்கு கொண்டு வரும்”…

Read more

  • June 22, 2025
“குழந்தையைப் பார்த்துக்கொள்வதாக கூறி… 5 மாத பிள்ளையை கடத்திய திருநங்கை.! 6 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய அதிர்ச்சி சம்பவம்..!!!”

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வசிக்கும் 24 வயது இளம்பெண், தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பெற்றோர் இருவரும் பல ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், போளூர் அடுத்த அந்திமூரை சேர்ந்த காமேஷ் என்ற இளைஞர் காதலிப்பதாகக்…

Read more

  • June 22, 2025
பஹல்காம் தாக்குதல்: “பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த 2 பேர் கைது” – NIA அதிரடி நடவடிக்கை..!!

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் ஏப்ரல் 22ம் தேதி பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஈடுபட்டிருந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தியா முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தாக்குதலுக்கு பின், தேசிய…

Read more

“ஸ்கூலுக்கு செல்லும்போது டெய்லி ஒரே ஆட்டோ”… 4 வருஷ காதல்… திருமண ஆசைக்காட்டி ஆசிரியையுடன் உல்லாசம்… அடுத்து நடந்த அதிர்ச்சி… போலீசில் பரபரப்பு புகார்..!!!

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரின் சஹ்ஜன்வான் பகுதியில், ஒரு தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை,  திருமணம் செய்வதாக கூறி நான்கு ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தல் நடத்தப்பட்டதாக ஒருவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், ஆட்டோ ஓட்டுநருக்கு எதிராக வழக்குப்பதிவு…

Read more

  • June 22, 2025
Breaking: சீமானுக்கு ஷாக்..! நாம் தமிழர் கட்சியிலிருந்து மேலும் ஒரு நிர்வாகி விலகல்… இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியம்…!!!!

தமிழக அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், நாம் தமிழர் கட்சியின் முன்னாள் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரான தமிழ்ச்செல்வன், இன்று அதிமுகவில் இணைந்தார். இந்தச் சேர்க்கை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமியின் முன்னிலையில் நிகழ்ந்தது. 2026…

Read more

நடு ரோட்டில் இவ்வளவு துணிச்சலா…? “ஹெல்மெட்டால் பேக்கரி கடைக்காரரின் மண்டையை உடைத்து காரை திருடிய நபர்”… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!

டெல்லியின் பாண்டவ் நகர் பகுதியில் வெள்ளி கிழமை  இரவு நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம், அந்தப் பகுதியை பதற வைத்துள்ளது. நெரிசலான சந்தை சாலையில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், ஒரு பேக்கரி கடை உரிமையாளருக்கு, சாலையை ஆக்கிரமித்ததற்கான விவகாரம் காரணமாக தகராறு…

Read more

  • June 22, 2025
“ஈரான் மீது அமெரிக்க தாக்குதல்” – இஸ்ரேல் வான்வெளி ‘லாக்’! போர் பதட்டம் உச்சம்..!!

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேல் தனது வான்வெளியை முடக்கியுள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கிடையே கடந்த ஒரு வாரமாக நிலவும் போர் சூழ்நிலையில், இந்நடவடிக்கை முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை (ஜூன் 21) அமெரிக்கா, ஈரானின் முக்கிய…

Read more

இப்படி அசிங்கப்பட்டுட்டியே பங்கு…! “ஹீரோவாக நினைத்து ஜீரோவான வாலிபர்”… சைக்கிளோடு சாலையில்… கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்…!!!!

சமூக ஊடகங்களில் பலர் தங்கள் ஸ்டைலை காட்ட முயற்சி செய்கிறார்கள். ஆனால், சில நேரங்களில் அந்த முயற்சிகள் வேடிக்கையான சிக்கல்களில் முடிவடைகிறது.   தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, இதற்குச் சிறந்த உதாரணமாக உள்ளது. இந்த வீடியோவில், ஒரு இளைஞர்…

Read more

பார்த்தாலே பதறுதே…! “மழையில் பஸ்ஸ்டாப்பில் காத்திருந்த பெண்கள் ”… நேராக மோதிய பஸ் … ஒருவருக்கு தீவீர சிகிச்சை… 3 பெண்கள் படுகாயம்… அதிர்ச்சி வீடியோ..!!

கேரள மாநிலம் திருச்சூரில், சனிக்கிழமை மதிய நேரத்தில் அதிர்ச்சி அளிக்கும் விபத்து நடந்துள்ளது. கனமழையில் குடை பிடித்து பஸ்ஸ்டாப்பில் பஸ்ஸிற்காக காத்திருந்த பெண்கள் மீது, திடீரென வேகமாக வந்த தனியார் பஸ் ஒன்று நேராக மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் மூன்று பெண்கள்…

Read more

  • June 22, 2025
“அம்மா… என் உயிர் பிழைக்கணும்!” – அடைத்து அடித்து, மாடியிலிருந்து தள்ளிய கொடூர கணவர் குடும்பம்..!! கொந்தளிக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜாலௌன் மாவட்டம் ஒரை பகுதியில் அதிர்ச்சியூட்டும் குடும்ப வன்முறை சம்பவம் பதிவாகியுள்ளது. ஜூன் 19ம் தேதி இரவு, தனது இரண்டாவது மனைவியான 35 வயதான ஆம்னாவை, கணவர் ஆரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து வீட்டின் இரண்டாவது மாடியில்…

Read more

ஈரான் உச்ச தலைவர் காமெனி உயிருக்கு அச்சுறுத்தல்..? “3 வாரிசுகளின் பெயர்கள் தேர்வு” – அதிகரிக்கும் போர் பதற்றம்..!!

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் பதட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனிக்கு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, காமெனி தன்னை பின்வரும் வாரிசுகளாக 3 மதகுருமார்களை தேர்வு செய்துள்ளதாக “தி நியூயார்க்…

Read more

பார்த்தாலே பதறுதே…! “காற்றில் பறந்த ராட்சத பலூன்”… மெது மெதுவாக தீப்பிடித்து… 8 பேர் உயிரிழப்பு… 13 சுற்றுலா பயணிகள் படுகாயம்… பகீர் வீடியோ..!!

பிரேசிலின் தெற்கு மாநிலமான சாண்டா கேடரினாவில் சனிக்கிழமை காலை, சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்ட ஒரு வெப்பக் காற்று பலூன் வானத்தில் தீப்பற்றியபின் கீழே விழுந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பலூன், மொத்தம் 21 பேருடன் புறப்பட்டதாக அதிகாரிகள்…

Read more

தூங்குடா கைப்புள்ள..!! பள்ளி வகுப்பறையில் அசந்து தூங்கிய ஆசிரியர்… வேடிக்கை பார்த்த மாணவர்கள்… வைரலாகும் வீடியோ…!!!

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டம் கதேகவன் கிராமத்தில் உள்ள மராத்தி மொழி பேசும் ஜில்லா பரிஷத் பள்ளியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது. சமூக ஊடகங்களில் பரவிய வீடியோவில், வகுப்பறையில் மாணவர்கள் அமர்ந்திருக்கும் போது, ஆசிரியர் வி.கே. முண்டே நாற்காலியில் கால்களை…

Read more

  • June 22, 2025
“இதை அமெரிக்காவைத் தவிர வேறு யாராலும் செய்திருக்க முடியாது!” – டிரம்ப் பெருமிதம்..!!

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரமாகி வரும் நிலையில், அமெரிக்கா நேரடியாக களமிறங்கி ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்களை தாக்கியுள்ளது. நேற்று இரவு  நடைபெற்ற இந்த தாக்குதலில், ஈரானின் மூன்று முக்கிய அணு ஆயுத மையங்கள் –…

Read more

“அமெரிக்கா தொடங்கிய போரை நாங்களே முடித்து வைப்போம்!” – ஈரான் கடும் எச்சரிக்கை..!!!

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா நேரடியாகக் களமிறங்கிய நிலையில், இது உலக நாடுகளுக்கிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு, அமெரிக்காவின் போர்விமானங்கள் ஈரானின் மூன்று முக்கிய…

Read more

  • June 22, 2025
“ஈரான் அமைதி பாதையில் திரும்ப வேண்டும்; இல்லையெனில் பேரழிவுக்கு தயாராக இருக்கட்டும்” – டிரம்ப் கடும் எச்சரிக்கை..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீது கடும் எச்சரிக்கையுடன் கூடிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஈரானில் அமைதியே வேண்டுமென்றால், அது உடனடியாக அமைதி பாதையில் திரும்ப வேண்டும், இல்லையெனில் அந்த நாடு பேரழிவை சந்திக்க நேரிடும் என்று அவர் கூறியுள்ளார். அணுமையம்…

Read more

  • June 22, 2025
தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 27ம் தேதி வரை மழை! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று (ஜூன் 22) முதல் ஜூன் 27ம் தேதி வரை இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்பட்ட மாறுபாட்டின்…

Read more

  • June 22, 2025
உலகம் பதறும் தாக்குதல்..!! “அமெரிக்கா ஈரானின் 3 அணு உலைகளை அழித்தது” – அமெரிக்க அதிபர்டிரம்ப் அறிவிப்பு..!!!

கடந்த இரு வாரங்களாக இஸ்ரேல் – ஈரான் இடையே நிலவும் போர் பரபரப்பின் பாதிப்புகள் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்கா நேரடி ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.இன்று (ஜூன் 22) காலை, ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி உலைகளான போர்டோவ், நடான்ஸ் மற்றும்…

Read more

மக்களே…!! இனி இந்த சான்றிதழை இ-சேவை மையம் மூலமாக மட்டுமே பெற முடியும்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு சுகாதாரச் சான்றிதழ் பெறுவது கட்டாயம் என அரசால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இதற்கான நடைமுறை தற்போது மாற்றப்பட்டுள்ளது. இனிமேல், சுகாதாரச் சான்றிதழ் பெற விரும்பும் அனைவரும்…

Read more

போடு வெடிய…! மரண மாஸ்… “நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் Rore வெளியீடு”… இணையத்தை தெறிக்க விட்ட வீடியோ..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது எச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கும் நிலையில், பாபி…

Read more

“உயிரை காக்க வந்தவர்… இப்போது உயிர் கொடுத்து போனார்”.! ராணுவ வீரரின் இறுதி பணி… மூன்று உயிர்களுக்கு ஒளியாய்!… மனிதநேயத்தின் உச்சம்..!!

இந்திய விமானப்படை மற்றும் ஆயுதப்படை மருத்துவ சேவைகள் (AFMS) இணைந்து ஒரு உயிர்க்காக்கும் செயலியை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளன. மூளைச்சாவு அடைந்த ஒரு ராணுவ வீரர் தனது உடல் உறுப்புகளை தானமாக வழங்கியதன் மூலம், அவரது கல்லீரலும் இரண்டு சிறுநீரகங்களும் புனேவிலிருந்து டெல்லிக்கு…

Read more

“அதுவும் உயிர்தான்!” – பயந்து ஓடிய நாயின் வயிற்றிலும் தலையிலும் குண்டுகள்… கண்ணீரில் மூழ்க வைக்கும் சிசிடிவி காட்சி..!!

கோவாவின் பெல்லெம், நவெல்லிம் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில், வீட்டின் ஒருவரை போல அன்பாக வளர்த்து வந்த  நாய் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நாய் பக்கத்தில் உள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்ததற்காகவே, அங்கு…

Read more

“மெளனமாக விளையாடிய அந்தக் குழந்தை… இப்போது இல்லை!” – தாய் கண் முன் நடந்த கொடூரம்… வால்பாறை கிராமமே கலக்கத்தில்..!!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் நிகழ்ந்த ஒரு சோகம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பச்சைமலை எஸ்டேட் பகுதியில் 4 வயது சிறுமி ஒருவர் சிறுத்தையால் பலியாகி உள்ளார்.  இந்த சிறுமியின் மண்டை ஓடு மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமான உடலை தேடும்…

Read more

“நிறைமாதத்தில் என் மகளுக்கு… பல்லி கலந்த உணவு கொடுக்க முடியுமா?” – “மன்னிக்கவே முடியல!” தந்தையின் கண்ணீரான புகார்..!!

திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிர்ச்சி  சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. பிரசவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு வழங்கப்பட்ட இட்லி சாம்பாரில் இறந்த பல்லி ஒன்று காணப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே…

Read more

“நான் என்ன செய்தாலும்… நோபல் பரிசு கிடைக்காது!” – டிரம்ப் வருத்தம் மிக்க உரை வைரல்..!!

உலக அளவில் மிகவும் உயர்ந்த விருதுகளில் ஒன்றான அமைதிக்கான நோபல் பரிசு ஆண்டுதோறும் உலகிற்கு அமைதியை உருவாக்க முயற்சிக்கும் தலைவர்கள், அமைப்புகள் மற்றும் செயல்பாடுகளுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், தாம் எவ்வளவு முயற்சி செய்தாலும், அமைதிக்கான…

Read more

7 நாள் தாக்கியும் தோல்வி – ஈரானின் அணு மையத்தை எட்ட முடியாத இஸ்ரேல்! “அமெரிக்கா உதவி தேடி திணறும் நிலை” ஈரான் தலைவர் கமேனி பதிலடி..!!

இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களில் வெற்றி பெற முடியாமல் தவிப்பதால், அமெரிக்காவிடம் உதவி கேட்டு வருகின்றது என ஈரான் தலைவர் கமேனி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து மக்கள் முன்னிலையில் உரையாற்றிய கமேனி கூறியதாவது, “இஸ்ரேலின் இயலாமை தற்போது உலகமெங்கும் தெரிய வருகிறது.…

Read more

திண்டுக்கல் அருகே கொடூர சம்பவம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு – பாட்டி, மகள், இரண்டு பேத்திகள் சடலமாக மீட்பு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரத்தை அடுத்த சின்ன குளிப்பட்டி கிராமத்தில் நடந்த சோகமான சம்பவம் ஒன்றால் அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் – தாய், மகள் மற்றும் இரண்டு பேத்திகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.…

Read more

“ஒரே நொடியில் தாயும் மகளும் உயிரிழப்பு…! பல்லடத்தில் நடந்த சோகம் பார்ப்பதற்கே முடியவில்லை!” “மகாலட்சுமி நகரே உறைந்து போனது..!!”

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நான்கு சாலை சந்திப்பில் செவ்வாய்க்கிழமை நடந்த சோகம் நிறைந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணித்த தாய், மகள் இருவரும் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து உடலுடன் மண்ணில் புதைந்ததில் உயிரிழந்தனர். இந்த நிகழ்வு உள்ளூர் மக்களிடையே பெரும் துயரத்தை…

Read more

அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து: இரட்டை எஞ்சின் செயலிழப்பு காரணமா? முன்னாள் விமானியின் ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள்..!!

கடந்த வாரம் குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே பயங்கர விபத்துக்குள்ளானது. விமானம், பிஜே மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த விடுதியின் மீது மோதி வெடித்தது. இந்த சோகமான சம்பவத்தில் விமானத்தில்…

Read more

Other Story