தமிழகத்தில் போகி பண்டிகை… “இதை மட்டும் யாரும் செய்யாதீங்க”..? மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

தை மாதம் என்றாலே பொங்கல் திருநாள் கொண்டாடப்படும். தைப்பொங்கலுக்கு முன் அனைவரும் போகிப் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். போகி என்றாலே பழைய பொருட்களை தீயிட்டு எரித்து கொண்டாடுவர். இந்த ஆண்டு போகி பண்டிகை முன்னிட்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு…

Read more

“திருமணம் ஆகி 2 வருஷம்தான் ஆகுது”… மனக் கோலத்தில் பார்த்த உன்னை இப்படியா பார்க்கணும்… கதறி துடிக்கும் குடும்பத்தினர்…!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலி குப்பம் பகுதியில் வசித்து வந்தவர் கடலரசி (24). இவர் வேலூர் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இளந்தென்றல் (29) என்ற கணவர் உள்ளார். மின்னூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இளந்தென்றல்…

Read more

ஐயோ..! 12 வருடங்களுக்குப் பிறகு விராட் கோலிக்கு ஏற்பட்ட சோகம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முன்னணி கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தரவரிசை பட்டியலில் பின் தங்கியுள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரர்களின் மிகவும் திறமையான வீரர்களில் ஒருவர் விராட் கோலி. உலகக்கோப்பை வெற்றிக்கு பின் சர்வதேச…

Read more

மகிழ்ச்சியாக கைகுலுக்க சென்ற கமலா ஹாரிஸ்… நிராகரித்த செனட்டரின் கணவர்.. காரணம் என்ன..? வைரலாகும் வீடியோ.!

உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் சென்ற ஆண்டு நடைபெற்றது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் டொனால்ட் ட்ரம்ப் இடம் தோல்வியுற்றார். கடந்த ஜனவரி மாதம் மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமை அமெரிக்க செனட்டர்களின் பதவியேற்பு விழா நடைபெற்றது.…

Read more

“இறப்பு சான்றிதலுடன் வந்த உயிரிழந்த நபர்”… ஐஏஎஸ் அதிகாரி அலுவலகத்தில் உதவி கேட்டு குமுறல்… அப்படி என்னதான் நடந்தது..?

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி பகுதியைச் சேர்ந்தவர் கணபதி (65). இவர் இறந்து விட்டதாக சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இவருக்கு அரசு வழங்கும் எந்த சலுகைகளையும் பெற முடியவில்லை. இதுகுறித்து பெலகாவி துணை ஆணையர் முகமது ரோஷனை சந்தித்து புகார் அளித்துள்ளார்.…

Read more

24 மணி நேரத்தில் 2-வது மரணம்… ஜேஇஇ தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் அடுத்தடுத்து விபரீத முடிவு… பெரும் அதிர்ச்சி…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் வசித்து வந்தவர் அபிஷேக் (20). இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா நகரில் ஒரு தனியார் தேர்வு பயிற்சி மையத்தில் பயின்று வந்துள்ளார். இவர் ஜே.இ.இ தேர்வுக்கு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அபிஷேக் திடீரென தூக்கிட்டு…

Read more

பயங்கர அதிர்ச்சி..! களைகட்டிய திருவிழாவில் திடீரென மிரண்ட யானை… ஒருவர் பலி… 17 பேர் கவலைக்கிடம்… பதை பதைக்க வைக்கும் வீடியோ..!

கேரள மாநிலத்தில் மலப்புரம் புதியங்குடி பகுதியில் கோவில் திருவிழா ஒன்று நடைபெற்றது. பொதுவாக கேரளாவில் கோயில் விழாக்களில் யானைகள் பயன்படுத்துவது வழக்கமான ஒன்றாகும். இதேபோன்று புதியங்குடி கோவில் திருவிழாவில் ஐந்துக்கும் மேற்பட்ட யானைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் 5 யானைகளை ஸ்ரீ குட்டன்…

Read more

பதற வைக்கும் சம்பவம்…! சிறுமியை விரட்டி விரட்டி கடித்த தெரு நாய்கள்.. சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் பகுதி அருகில் உள்ள ஹெவ்லா நகரில் சிறுமி ஒருவர் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த தெரு நாய்கள் அந்த சிறுமியை சுற்றி வளைத்து விரட்டி விரட்டி கடித்துள்ளது. சிறுமி அலறிய சத்தம் கேட்டு…

Read more

“பாலைவன நகரமான சவுதி அரேபியாவில் வெளுத்து வாங்கிய கனமழை”… வெள்ளப்பெருக்கால் மக்கள் கடும் அவதி… இன்னும் மழை நீடிக்கும் என எச்சரிக்கை..!!!

ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை மாற்றம் காரணமாக மழை பெய்து வரும். சவுதி அரேபியா போன்ற பாலைவன நாடுகளில் மிக குறைவான அளவில் மழை பதிவாகும். இந்த நிலையில் இதற்கு மாறாக சவுதி அரேபியாவில் பருவ மழை கொட்டி தீர்த்து வருகிறது.…

Read more

“மாணவி வன்கொடுமை”… இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு சிபிஐ விசாரணை மட்டும்தான்… தமிழிசை வலியுறுத்தல்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திநகரில் பாஜகவின் தலைமை அலுவலகம் கமலாயத்தில் உள்ளது. இங்கு ஈரோடு இடைத் தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜாக கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை…

Read more

“காதல் திருமணம்”… சகோதரியின் மகள் திருமணத்தில் தாய்மாமன் செஞ்ச கொடூரம்… மனசாட்சியே இல்லையா…? வலை வீசி தேடும் போலீஸ்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கோலாப்பூர் மாவட்டத்தில் திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த திருமணம் ஒரு காதல் திருமணமாகும். இந்த திருமணத்தில் கலந்து கொண்ட தாய் மாமனான மகேஷ் பாட்டில் தனது சகோதரியின் மகள் காதல் திருமணம் செய்து கொள்வதை விரும்பவில்லை. இதனால் திருமணத்திற்கு…

Read more

கேஜிஎஃப் நாயகனின் அடுத்த பிரம்மாண்டம்… டாக்ஸிக் படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியீடு… இணையத்தை கலக்கும் வீடியோ..!!

கன்னட மொழி படங்களில் மிகவும் வெற்றிகரமான மற்றும் அதிக சம்பளம் வாங்கக்கூடிய நடிகர்களில் ஒருவர் யாஷ். இவர் நடிப்பில் 2018 இல் வெளியான கேஜிஎப் இவரை இந்தியாவின் பான் ஸ்டார் ஆக்கியது. இந்தப் படம் ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய…

Read more

“ஹாஸ்பிடலில் சிகிச்சையில் தந்தை”… திடீரென மகன் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில்  கோட்டார் கம்பளம் பகுதியில் வசித்து வருபவர் சுந்தரம். இவருக்கு வனஜா என்ற மனைவியுள்ளார். சுந்தரம் வனஜா தம்பதியினருக்கு சந்துரு என்ற மகன் இருந்துள்ளார். இந்த நிலையில் சுந்தரம் கடந்த இரு நாட்களுக்கு முன்பு திடீர் உடல்நல குறைவால்…

Read more

“திமுகவினர் பள்ளிகளில் ஹிந்தி”… ஆனால் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை குழந்தைகள் மட்டும் படிக்கக்கூடாதா…? வானதி சீனிவாசன் காட்டம்…!!!

புதுச்சேரி மாநில தலைவர் தேர்வு செய்வது குறித்து பாஜக தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்த பின் பாஜக அகில இந்திய மகளிர் அணி தலைவி வானதி…

Read more

“அமைச்சர்களுடன் நெருக்கம்”.. திமுக அனுதாபிக்கு இவ்வளவு செல்வாக்கா?… சந்தேகம் கிளப்பும் வானதி சீனிவாசன்..!!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதை எதிர்த்து பல அரசியல் கட்சி தலைவர்களும் அதனை எதிர்த்து போராடி வருகின்றனர். இந்த நிலையில் பாஜக கட்சியின் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழக முதல்வர் ஞானசேகரனை திமுகவின் உறுப்பினர் இல்லை. அவர்…

Read more

“இந்த உணவுகளை மக்கள் சாப்பிடவே கூடாது”… வடகொரியா அதிபர் கடும் எச்சரிக்கை.. மீறினால் சிறை..!!

வடகொரியாவில் அவ்வபோது வித்தியாசமான விதிமுறைகள் அறிவுறுத்தப்படும். வடகொரியா ஒரு சர்வாதிகார ஆட்சியின் கீழ் செயல்படுகிறது. இங்கு புதிய சட்டங்கள் மற்றும் கடுமையான தண்டனைகள் என மக்கள் அரசுக்கு பயந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் ஹாட் டாக் (hotdog) உணவு…

Read more

“4 நாட்களாக எதுவுமே சாப்பிடல”… பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஐசியூவில் அனுமதி…!!

பீகார் மாநிலத்தில் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு வினாத்தாள்கள் கசிந்ததால் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் மற்றும் தேர்வு பயிற்சி மையங்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இந்தப் போராட்டத்தில் ஜன் சூராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர்…

Read more

பயனர்களுக்கு ஷாக் நியூஸ்…! இனி இந்த நம்பருக்கு கால் பேக் செய்தால் ரூ.300 கட்… ஜியோ கடும் எச்சரிக்கை…!!!

இந்தியாவில் ஆன்லைன் மூலம் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வரிசையில் சமீபத்தில் சர்வதேச எண்களின் மூலம் அழைப்புகள் விடுத்து அதிக கட்டணம் வசூலிப்பது. இதுகுறித்து ஜியோ நிறுவனம் பயனர்கள் அனைவரையும் மின்னஞ்சல் மூலம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இந்த விழிப்புணர்வு…

Read more

“திமுகவினர் மீது வழக்கு”… ஆனால் பாமகவினருக்கு சிறையா…? இதுதான் உங்க சமூக நீதியா…? அன்புமணி காட்டம்..!!

ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் திமுகவினர் போராட்டம் நடத்துவதை காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது குறித்து முதலமைச்சர் விளக்கம் அளிக்க கோரி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது இணையதள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியதாவது, ஆஹா…. நல்லா…

Read more

“பெண்கள், குழந்தைகள் பாலியல் பலாத்காரம்”… திமுக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பதன் மர்மம் என்ன…? அண்ணாமலை கேள்வி..!!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக அனைத்து கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது இணைய பக்கத்தில் பரபரப்பு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியதாவது,கடந்த ஆண்டு…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”… கடந்த முறை மாதிரி இந்த முறையும் நடக்கக்கூடாது… அண்ணாமலை வலியுறுத்தல்…!!!

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஈரோடு இடைத்தேர்தல் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். இதில் அவர் கூறியதாவது, சட்டசபையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது கவர்னர் ஆர். என். ரவி எழுந்து சென்றது குறித்து கூறிய அவர், கவர்னர் தமிழ்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… “3 நாட்கள் மட்டும்தான் டைம்”… வெளியான அதிரடி அறிவிப்பு..!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இதனை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத் தேர்தல்…

Read more

இப்படி ஒரு வார்டன் யாருக்கு கிடைக்கும்…? மாணவிகளுடன் சேர்ந்து பாட்டுக்கு செம குத்தாட்டம்… இணையத்தை கலக்கும் வீடியோ..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் தனியார் கல்லூரி ஒன்று செயல்படுகிறது. இந்த கல்லூரிக்கு அருகிலேயே கல்லூரியின் மாணவியர் தங்கும் விடுதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி கல்லூரியில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் புத்தாண்டு அன்று விடுதியில்…

Read more

82 வயதில் சாதனை புரிந்த மூதாட்டி.. 50 கிலோ எடை பிரிவில் தங்கம் வென்று அசத்தல் …!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசித்து வரும் கிட்டம்மாள் (82) மூதாட்டி தனது பேரன்கள் உடற்பயிற்சி செய்வதை பார்த்து தானும் கற்றுக்கொண்டு பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். வார இறுதி நாட்களில் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று பளு தூக்கும் பயிற்சி பெற்று வந்துள்ளார்.…

Read more

எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க… இன்னும் எத்தனை நாள் வெயிட் பண்ண… வேதனையில் வாலிபர் விபரீத முடிவு.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்..!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம் தாலுகா பெரியபாலியபட்டு கிராமத்தில் வசித்து வருபவர் ராமு. இவருக்கு விஜயகுமார்(29) என்ற மகன் இருந்துள்ளார். விஜயகுமார் சிறுவயதில் போலியோவால் பாதிக்கப்பட்டு வலது கை, கால்கள் சற்று ஊனக் குறைபாடு உள்ளவர். இந்த நிலையில் தனக்கு திருமணம் செய்து…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறதா..? செல்வபெருந்தகையின் பதில் இதுதான்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து காங்கிரஸ் போட்டியிட முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி உடல்…

Read more

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. டிக்கெட் பரிசோதகர் அதிரடி கைது …!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் வசித்து வருபவர் 34 வயதான பெண். இவரது கணவர் சென்னையில் பணியாற்றுகிறார். இந்த நிலையில் அந்த இளம் பெண் தனது குழந்தைகளுடன் சென்னையில் உள்ள தனது கணவரை சந்தித்து விட்டு நேற்று முன் தினம் இரவு சென்னை…

Read more

“பயங்கரமாக மானை வேட்டையாடிய சிறுத்தை”… அதிர்ச்சியில் உயிரிழந்த 7 மான்கள்… ஜங்கிள் சபாரிக்குள் நடந்த சம்பவம்…!!!

உலகிலேயே மிக உயரமான சிலை என்று அழைக்கப்படும். இந்திய விடுதலை இயக்கத்தலைவரான வல்லபாய் பட்டேல் நினைவாக அமைக்கப்பட்ட ஒரு சிலையாகும். இந்த சிலை இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் நர்மதா மாவட்டம், கெவாடியா அருகே உள்ள சர்தார் சரோவர் அணை எதிரேயுள்ள சாது…

Read more

ஆளுங்கட்சிக்கு ஆதரவாக புத்தக பதிப்பாளர்கள் சங்கம் செயல்படுவது ஏன்?.. சீமான் அதிரடி ஆவேசம் …!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஓ.எம்.சி.ஏ விளையாட்டு திடலில் புத்தகக் கண்காட்சி வெளியீடு நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். இதில் எழுத்தாளர் பால முரளி வர்மன் அவர்கள் தொகுத்த “தமிழ் தேசியம் ஏன்?, எதற்கு?, எப்படி?”…

Read more

தமிழகத்தில் புதிதாக 50 லட்சம் SET TOP BOXS…. பறந்தது அதிரடி உத்தரவு..!!!

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு ஹச்.டி(HD) உயர்ரக வரையறை கொண்ட செட்டாப் பாக்ஸ்கள் வழங்கி வருகிறது. இதுகுறித்து தமிழக கேபிள் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது, தமிழ்நாடு அரசு மிகவும் குறைந்த கட்டண…

Read more

யார் அந்த சார்..? இந்த கேள்வியை கேட்டால் முதல்வர் ஸ்டாலினுக்கு பயம்… இதுதான் திமுக சொல்லும் மாடல் அரசா..? போட்டு தாக்கிய அதிமுக.!!.

தமிழ்நாட்டின் சட்டசபை 2025 ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்கியது. இந்த சட்டசபை கூட்டத்தில் அதிமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள், அனைத்து தரப்பு கட்சியினரும் கலந்து கொண்டனர். அப்போது சட்டமன்றத்திற்குள் ஆளுநர் ஆ. என். ரவி நுழைந்தபோது அண்ணா…

Read more

இனி பெற்றோரை கவனிக்கவில்லை எனில்… “பிள்ளைகளுக்கு கொடுத்த சொத்து பத்திரத்தை ரத்து செய்யலாம்”… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் வசித்து வரும் வயது முதிர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் உயர்நீதிமன்றத்தில் தனது மகன் மீது வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கில், முதுமையில் தன்னை கவனிக்காத மகனிடம் உள்ள தனது சொத்துக்களை திரும்ப பெறக்கோரியும், மேலும் தான…

Read more

“குற்றம் செய்தவர் எவரானாலும் முதலமைச்சர் ஆட்சியில் தப்பிவிட முடியாது”… தமிழச்சி தங்கபாண்டியன் விளக்கம்…!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை எதிர்த்து அனைத்து கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து திமுக கட்சியின் எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை அனைவரும் அரசியலாக்க பார்க்கின்றனர்.மாணவியின் புகாரின் அடிப்படையில் குற்றவாளி கைது…

Read more

அடுத்தடுத்து சிக்கும் கடத்தல் கும்பல்… நீண்டு கொண்டே போகும் பட்டியல்… சென்னையில் அதிர்ச்சி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கம் பகுதியில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தகவலின் படி காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு போதைப் பொருள் கடத்தல் கும்பலை கைது செய்தனர். இதில் வியாசர்பாடி பகுதியைச்…

Read more

“நியாயத்திற்காக போராடுறாங்க”… அரசியலுக்கு வந்தால் இதெல்லாம் செஞ்சுதான ஆகணும்… கவர்னரை விஜய் சந்தித்தது குறித்து எஸ்ஏசி பதில்…

சென்னை விமான நிலையத்தில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் வந்தபோது அவரிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுத்தனர். இந்தப் பேட்டியில் சந்திரசேகரிடம் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமைக்கு எதிராக எதிர் கட்சி தலைவர்கள் போராட்டம்…

Read more

பார்டரை தாண்டி பறந்த பந்து… அதிரடியாக எகிரி பிடித்த மேக்ஸ்வெல்…. வைரல் வீடியோ…!!

பிக் பேஷ் லீக் என்பது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தில் 2011 இல் நிறுவப்பட்டது. இதன் 19ஆவது தொடர் 2024-2025 ஆம் ஆண்டுக்கான போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டி 20 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டியாகும்.…

Read more

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…! தமிழகத்தில் பொங்கல் பண்டிகையில் சிறப்பு ரயில்கள். தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு..!

தமிழர் திருநாளான பொங்கல் இந்த ஆண்டு அடுத்த வாரத்தில் வர இருப்பதால் பயணிகள் பலரும் தங்களது சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதனால் பயண நெரிசலை தவிர்ப்பதற்காக தெற்கு ரயில்வே திருநெல்வேலி-தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்க அறிவிப்பு ஒன்றை…

Read more

கேஸ் சிலிண்டரை திறந்து விட்டு குடும்பத்தினரை கொலை செய்ய முயற்சித்த இளைஞர்…. அதிர்ச்சி சம்பவம்..!

கேரள மாநிலத்தில் உள்ள பத்தினம்திட்டாவை அருகே உள்ள அடூர் பகுதியில் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் தேதி இரவு அந்தப் பெற்றோர்களின் மகன் திடீரென தனது…

Read more

பெரும் அதிர்ச்சி…! செப்டிக் டாங்கில் பிணமாக கிடந்த இளம் பத்திரிக்கையாளர்… போலீஸ் தீவிர விசாரணை..!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிஜாப்பூரில் வசித்து வந்தவர் முகேஷ் சந்திரசேகர். இவர் யூடூப் சேனல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இதன் மூலம் செய்திகளை வெளியிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக முகேஷ் காணவில்லை என அவரது உறவினர்கள் காவல்துறையில்…

Read more

என்னது..? ஒரு வருஷத்தில் 35 கொலைகளா…? அதுவும் நெல்லையில் மட்டும்… போலீஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!

நெல்லையில் மாவட்ட காவல்துறை  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற கொலை குற்றங்கள் குறித்த விபரங்கள் அடங்கியுள்ளன. இதில் கூறப்பட்டிருப்பதாவது, நெல்லை மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு 35 கொலைகள் நடைபெற்றுள்ளன. இந்த கொலை சம்பவ…

Read more

மெட்ரோ ரயிலில் பெண்களை தகாத முறையில் வீடியோ எடுத்த இளைஞர்… ஓடும் ரயிலிலேயே மடக்கிப் பிடித்த அதிகாரிகள்….!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் தினமும் காலை  மெஜஸ்டிக் இல் இருந்து ஜே.பி நகர் நோக்கி மெட்ரோ ரயில் ஒன்று இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பணிக்கு செல்பவர்கள் என பல்வேறு பகுதியில் இருந்து இளம் பெண்கள், பள்ளி மாணவர்கள் என பலரும்…

Read more

சொகுசு ஹோட்டலில் இறந்து கிடந்த 3 வாலிபர்கள்….. புத்தாண்டு கொண்டாட சென்ற போது நடந்த கொடூர சம்பவம்…!!

ஜம்மு காஷ்மீரில் டோடா பகுதியில் புத்தாண்டு தினத்தை ஒட்டி நண்பர்களுடன் வெளியே சென்ற எனது சகோதரர் படீர்வா தனது செல்போன் அழைப்புகளை ஏற்கவில்லை என ஒரு நபர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அதே…

Read more

இனி மாற்றுத்திறனாளிகள் ஸ்காலர்ஷிப் பெற இது கட்டாயம்… வெளியான அதிரடி உத்தரவு..!

ஆதார் அட்டை என்பது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் மிக முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. இந்த ஆதார் அரசின் அனைத்து சலுகைகளை பெறுவதற்கும். எந்த ஒரு அரசு சம்பந்தப்பட்ட, தனிமனித ஆவணங்களை பெறுவதற்கும் ஆதார் முதன்மையாக தேவைப்படுகிறது. இதுபோன்று மாற்றுத்திறனாளிகளுக்கும் ஆதார்…

Read more

டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா திடீரென விலகியது ஏன்…? பும்ரா விளக்கம்..!!

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் 5ஆவது தொடர் போட்டியான இந்தியா- ஆஸ்திரேலியா தொடரான பார்டர்- கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 5 தொடர் போட்டிகளில் 2-1 என்ற விகிதக்கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலையில் உள்ளது. இரு…

Read more

இந்திய அணியிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டார்.. அவரை மூடி மறைக்கும் அளவுக்கு அவர் பெரிய ஆள் இல்லை.. மஞ்ச்ரேக்கர்.!!

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா தொடரான பார்டர்- கவாஸ்கர் தொடர் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 5ஆவது தொடரில் இன்று விளையாடிய இந்திய அணி முதலில் டாசை வென்றுள்ளது. இதில் போட்டியிலிருந்து ரோஹித்…

Read more

புத்தாண்டு பிறந்த மறுநாளே அதிரடியாக உயர்ந்த பேருந்து கட்டணம்… 15% வரை உயர்த்தப்பட்டதால் அதிர்ச்சியில் பயணிகள்..!!

கர்நாடக மாநிலத்தில் 4 அரசு போக்குவரத்து கழகங்கள் செயல்படுகின்றன. இந்த போக்குவரத்து கழகத்தின் கீழ் 24 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் பேருந்துகளின் கட்டணம் கடந்த 2015 ஆம் ஆண்டு கடைசியாக உயர்த்தப்பட்டது. அதன் பின் பேருந்து கட்டண வசதியில்…

Read more

தமிழகத்தில் ரூ.1000 கோடி வரை சைபர் மோசடி… சோதனையில் இறங்கிய அமலாக்கத்துறை… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

இந்திய அமலாக்கத்துறை தமிழகத்தில் அதிகரித்து வரும் சைபர் மோசடி வழக்குகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் சுமார் ரூபாய் 1000 கோடிக்கும் அதிகமான சைபர் மோசடி வழக்குகளை குறித்த சோதனையில் அமலாக்கத்துறை இறங்கியுள்ளது. இந்த மோசடி வழக்குகளில் குற்றவாளிகள்…

Read more

பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை… நேரடியாக வங்கியிலேயே அனுப்பப்படும்… அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!

தமிழக அமைச்சர் ராஜ கண்ணன் பால் உற்பத்தியாளர்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக  ஊக்கத்தொகை அனுப்புவது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதில் அவர் தெரிவித்ததாவது, தமிழகத்தில் 2019- 2020 ஆம் ஆண்டு 23 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில்…

Read more

“பா.ம.க இளைஞர் அணி தலைவர் முகுந்தன் தான் மாற்றமில்லை”…. ராமதாஸ் தீர்க்கமான முடிவு….!

பாட்டாளிகள் மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தைலாபுரத்தில் உள்ள தனது தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இந்த பேட்டியில் பேசிய அவர்,”கட்சியின் தலைவர்கள் போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள் செய்தியாளர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு…

Read more

பெண் அடிமை நிலையிலிருந்து, பெண் அதிகாரம் நோக்கி தமிழ்நாடு… முதல்வர் பெருமித பேச்சு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டையில் மகளிர் திறன் மேம்பாடு மையம் திறப்பு விழாவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். இதில் கலந்துகொண்ட முதல்வர் மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தை திறந்து வைத்தார். இதனை அடுத்து நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.…

Read more

Other Story