திடீரென மாயமான இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் வ.உ.சி நகர் நான்காவது தெருவில் பவதாரணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் கிஷோர் என்ற வாலிபரை காதலித்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் இருந்த பவதாரணி திடீரென மாயமானார். இதுபற்றி அக்கம்…

Read more

வேலைக்கு சென்ற கணவர்…. திடீரென மாயமான இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள மல்லாங்கிணறு அண்ணா நகரில் சுப்புராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தெய்வ லட்சுமி என்ற மனைவி உள்ளார். சுப்புராஜ் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டை விட்டு வெளியே சென்ற தெய்வ லட்சுமி…

Read more

கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்… கிராம நிர்வாக அலுவலர் மீது புகார்…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூரில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பிரியதர்ஷினி மேல்மலையனூர் அருகே இருக்கும் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 17ஆம் தேதி கல்லூரிக்கு சென்ற பிரியதர்ஷினி மீண்டும்…

Read more

திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில்… திடீரென மாயமான பட்டதாரி பெண்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி அருகே இருக்கும் கிராமத்தில் 22 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் தனியார் கோச்சிங் சென்டரில் பயிற்சி பெற்று வந்துள்ளார். கடந்த மாதம் இளம்பெண்ணுக்கும் பக்கத்து ஊரில் வசிக்கும் வாலிபருக்கும் திருமணம் நடத்த நிச்சயம் செய்யப்பட்டது.…

Read more

திருமணமான 22 நாட்களில்… 80 பவுன் நகையுடன் மாயமான புதுப்பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மேற்கு தாம்பரம் மாந்தோப்பு கிணற்று திரு பகுதியில் விக்னேஷ்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் 11-ம் தேதி விக்னேஷுக்கு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஆர்த்தி(22) என்பவருடன் திருமணம் நடைபெற்றது.…

Read more

திருமணம் நடக்கவிருந்த நிலையில்…. இளம்பெண் திடீர் மாயம்…. அதிர்ச்சியில் உறவினர்கள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூரில் 20 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் வாலிபர்க்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது. நேற்று திருமணத்தை நடத்த உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் வீட்டிலிருந்த இளம்பெண் திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த…

Read more

திருமணம் நிச்சயமான நிலையில்…. காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செட்டிபுதூரில் 20 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இந்த இளம் பெண்ணும் அதே பகுதியைச் சேர்ந்த தேங்காய் வியாபாரியும் காதலித்து வந்தனர். இரண்டு பேரும் அடிக்கடி நேரில் சந்தித்து பேசி காதலை வளர்த்தனர். இதுகுறித்து அறிந்த இளம் பெண்ணின்…

Read more

வேலைக்கு சென்ற இளம்பெண்…. தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள காரைக்குறிச்சி சிவன் கோவில் தெருவில் தில்லையம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்துமதி(23) என்ற மகள் உள்ளார். இவர் கும்பகோணத்தில் இருக்கும் மருந்து கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 17-ஆம் தேதி வேலைக்கு சென்ற இந்துமதி…

Read more

உறவினர் வீட்டிற்கு சென்ற பெற்றோர்…. திடீரென மாயமான இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள வேதாசலப்புரத்தில் சாகுல் ஹமீது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகானா பானு(19) என்ற மகள் உள்ளார். நேற்று முன்தினம் சகானா பானுவின் பெற்றோர் புதுக்கோட்டையில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றனர். இதனையடுத்து மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்தபோது சகானா…

Read more

மாமியாருடன் ஏற்பட்ட தகராறு…. திடீரென மாயமான இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மேல்காடு கிராமத்தில் லாரி டிரைவரான கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தவமணி(32) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தவமணிக்கும் அவரது மாமியாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களை கோவிந்தராஜ் சமாதானம் செய்துள்ளார். சம்பவம் நடைபெற்ற…

Read more

மாமியாருடன் ஏற்பட்ட தகராறு…. திடீரென மாயமான இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாரண்டஅள்ளி இ.பி காலனி பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜோதி(27) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ஜோதிக்கும்…

Read more

Other Story