தூத்துக்குடியில் பரபரப்பு… “பட்டப்பகலில் பைக்கில் வந்த இருவர் கத்தியால் மிரட்டி செல்போன் பறிப்பு” போலீசார் அதிரடி கைது..!!

தூத்துக்குடி கால்டுவெல் காலனி 3-வது தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஜார்ஜ் (51), கடந்த 22ஆம் தேதி மாலை திருச்செந்தூர் சாலையில் உள்ள சந்திப்பு பகுதியிலிருந்து நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில் பைக்கில் வந்த இரு வாலிபர்கள், கத்தியைக் காட்டி…

Read more

Other Story