எத்தனை வாட்டி எச்சரிக்கை விடுத்தாலும் இப்படியா..? “டிஜிட்டல் ARREST -ஐ நம்பி யாரும் ஏமாறாதீங்க”..‌ரூ.5 1/2 கோடியை இழந்த ஆசிரியர்..!!

மும்பையை சேர்ந்த ஓய்வு பெற்ற 67 வயதுடைய ஆசிரியர் ஒருவருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி செல்போனில் வீடியோ அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பை ஆசிரியை ஏற்று பேசியுள்ளார். அப்போது எதிர் முனையில் போலீஸ் சீருடையில் காட்சியளித்த…

Read more

அடக்கொடுமைய…! கோவிலில் வழங்கப்பட்ட பிரசாதம்…. உயிரோடு கிடந்த எலிகள்…. அதிர்ச்சியில் பக்தர்கள்…!!!

மும்பை சித்திவிநாயகர் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் எலிகள் ஊர்ந்து சென்று பிரசாதத்தை பாதித்ததாக வெளியாகிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதன் காரணமாக கோயில் நிர்வாகம் பரபரப்பான நிலைமையை சந்தித்துள்ளது. இதுகுறித்து அவர்கள் மேலான நடவடிக்கைகளை மேற்கொண்டு விசாரணையை துவங்கியுள்ளனர்.…

Read more

தர தர வென 1 கிமீ தூரம் இழுத்துச் செல்லப்பட்ட வெயிட்டர்… அதோடு விடவில்லையாம்… அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், உணவகத்தில் சாப்பிட்டதற்கு பணம் கேட்டதற்காக ஒரு வெயிட்டர் காரில் இழுத்துச் செல்லப்பட்டு கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 7 அன்று நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.…

Read more

“சாயங்காலம் 4:30 மணி இருக்கும்”… அலறி அடித்து ஓடிய நபர்..! அந்தரங்க பகுதியில் வழிந்த ரத்தம் – போலீஸ் விசாரணையில் தெரியவந்த உண்மை..!

தானே மாவட்டத்தில் 30 வயது உடைய நபர் ஒருவர் மது போதையில் மாலை 4;30 மணியளவில் பக்கத்து வீட்டில் தனியாக இருந்த 28 வயதுடைய பெண்ணிடம் சில்மிஷம் செய்துள்ளார். அத்துடன் பெண்ணை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது,…

Read more

ரயில்வே ஸ்டேஷனில் சிக்கிய 2 பேர்..! விசாரணை தொடங்குவதில் பெரும் சிக்கல்… “கை கொடுத்த 24 வயது மகன்” – வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!

மும்பை தாதர் ரயில் நிலையத்தில் 2 நபர்கள் ஒரு பையை தூக்க முடியாமல் கஷ்டப்பட்டு தூக்கிக்கொண்டிருந்தனர். அப்போது ரயில்வே போலீசார் அதை கவனித்து கொண்டிருந்தனர். போலீசாருக்கு அவர்கள் இருவரின் செயல்பாடு மீது சந்தேகம் எழுந்தது உடனே அவர்கள் அருகில் சென்று பையை…

Read more

நள்ளிரவில் 11-வது பிளட்பாமில்…! தர தர வென இழுத்து சென்ற 2 பேர்… போலீஸின் சந்தேக விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, மும்பை தாதர் ரயில் நிலையத்தில் பணியில் இருந்த GRP காவலர் மாதவ் கெந்த்ரே, 11-வது  பிளாட்பாமில் 2 பேர் மிகவும் கனமான ஒரு பையைதூக்க முடியாமல் கஷ்டப்பட்டு இழுத்துச் செல்வதை கவனித்தார். சந்தேகம் அடைந்த காவலர் அவர்களிடம்…

Read more

ஐஸ்கிரீமில் மனித விரல் இருந்த விவகாரம்… உணவு பாதுகாப்பு ஆணையத்தின் அதிரடி உத்தரவு…!!

மும்பையில் ஐஸ்கிரீமில் மனிதவிரல் இருந்த விவகாரத்தில் ஐஸ்கிரீம் நிறுவனத்தின் உரிமம் இடைநீக்கம் செய்யப்பட்டது மும்பையை சேர்ந்த மருத்துவர் தனியார் உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்துள்ளார். அந்த ஐஸ்கிரீமை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அதில் மனித விரல் இருந்ததை கண்டு…

Read more

மும்பை : “ரூ1,00,00,000 சம்பாதிக்கும் மணமகன் தேவை” வைரலாகும் வாட்ஸ்அப் ஸ்கிரீன் ஷாட்…!!

காலம் மாறிக்கொண்டே இருக்கிறது, வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் சில பெண்களின் முன்னுரிமைகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில் மும்பையில் இருந்து வைரலான வாட்ஸ்அப் பதிவு விவாதத்தை கிளப்பியுள்ளது. அதன்படி, மும்பையை சேர்ந்த ஒரு பெண் தனக்கு கணவனாக வருபவர் வருடாந்திர வருமானம்…

Read more

ரூ.1 கோடி சம்பளம் வாங்கும் மணமகன் தேவை…. வைரலான 37 வயது பெண்ணின் whatsapp உரையாடல்….!!

மும்பையை சேர்ந்த 37 வயது பெண்ணின் whatsapp உரையாடல் எக்ஸ் வலைதள பக்கத்தில் வைரல் ஆகியுள்ளது. அதில் வருடத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு நல்ல கல்வி பின்புலம் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணராகவோ பட்டைய…

Read more

18 மாத குழந்தையின் கல்லீரல் தானம்…. புது வாழ்வு பெற்ற 14 வயது சிறுவன்…. பெற்றோரின் உயர்ந்த செயல்….!!

மும்பையில் 14 வயது சிறுவன் ஒருவன் 2022 ஆம் ஆண்டிலிருந்து கல்லீரலில் ஏற்பட்ட மரபணு கோளாறால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதனால் மாற்றுக் கல்லீரல் பொருத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் குஜராத்தில் மூளை சாவு அடைந்த 18 மாத குழந்தையின்…

Read more

மும்பையில் குண்டுகள் வெடிக்கும்…. கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் அழைப்பு…. குவிக்கப்பட்ட போலீசார்….!!

மும்பையில் பல இடங்களில் குண்டுகள் வெடிக்கும் என மர்ம நபர் மிரட்டல் அழைப்பு. மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை மர்ம நபர் ஒருவர் போன் செய்து மும்பையின் பல இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குண்டுகள் வெடிக்கும் என…

Read more

செல்போனை பிடுங்கிய தந்தை….. தூக்கில் தொங்கிய மகன்….மும்பை அருகே சோகம்…!!

மும்பையில் 16 வயது சிறுவன் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, இறந்த சிறுவன் அதிகப்படியான கேமிங் அடிமைத்தனத்திற்கு ஆளாகியிருந்த்தார். இது சிறுவனின் தந்தைக்கு கோவத்தை ஏற்படுத்த கண்டிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில்  நவம்பர் 16 அன்று இது …

Read more

ரூ400 கோடி…. “முகேஷ் அம்பானிக்கு வந்த மிரட்டல் மின்னஞ்சல்” தீவீர விசாரணையில் மும்பை போலீஸ்…!!

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு வந்த மிரட்டல் மின்னஞ்சல்குறித்து  இந்த செய்தி தொகுப்பில் காணலாம். அச்சுறுத்தல் மின்னஞ்சல்கள்: அடையாளம் தெரியாத நபரிடமிருந்து முகேஷ் அம்பானிக்கு தொடர்ச்சியான மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்துள்ளன. அதன்படி பெறப்பட்ட…

Read more

28 வயது..! நண்பர் வீட்டில் தங்கினேன்….. “என்னை பலாத்காரம் செய்தார்”….. ஃபேஷன் டிசைனர் பரபரப்பு புகார்.!!

டெல்லியைச் சேர்ந்த 28 வயது ஆடை வடிவமைப்பாளர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மும்பையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த 28 வயதான ஆடை வடிவமைப்பாளர் ஒருவர், மும்பையில் உள்ள அவரது வீட்டில் தங்கியிருந்தபோது, ​​தனது தொழிலதிபர் நண்பர் தன்னை பாலியல் பலாத்காரம்…

Read more

ஹலோ 100…! புகார் கொடுக்கப்போறோம்…. ஸ்டெம்பை தெறிக்க விட்ட போலீஸ்காரரின் வீடியோ வைரல்..!!

மும்பை போலீஸ்காரர் ஒருவர் சிறப்பாக பந்துவீசும்  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகில் பலருக்கு கிரிக்கெட் மீது அதீத ஆசை உண்டு. கிரிக்கெட் மீது ஆசை என்று சொல்வதை விட அதன் மீது பைத்தியமாக இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். அந்த…

Read more

லிவ்-இன் உறவு…. கோடாரியால் “காதலியை 20 துண்டுகளாக வெட்டி”…. குக்கரில் சமைத்து நாய்க்கு வீசிய நபர்…. மும்பையில் அதிர்ச்சி கொலை.!!

மும்பையில், நடுத்தர வயது துணையை (லிவ்-இன் உறவு) கொன்று 20 துண்டுகளாக வெட்டி குக்கரில் சமைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. 36 வயது வாழ்க்கை துணையை கொன்று, உடலை 20 துண்டுகளாக வெட்டி, குக்கரில் சமைத்து நாய்களுக்கு உணவளித்த முதியவரை போலீசாரால்…

Read more

மும்பை வந்த விமானத்தில் பயங்கரம்! நடுவானில் மதுபோதையில் பணிப்பெண்ணை கொல்ல முயற்சி..!!!

அபுதாபியில் இருந்து மும்பை சென்ற விமானத்தில் இத்தாலிய பெண் ஒருவர் பணியாளரை கத்தியால் குத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இத்தாலியைச் சேர்ந்த பாவ்லா பெருசியோ என்ற பெண் விமானத்தில் மது குடித்துவிட்டு பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் சாதாரண விமான பயணச்சீட்டை வைத்துக்கொண்டு…

Read more

தொடர்ந்து கண்காணிப்போம்..! ரிஷப் பந்த்தை மேல் சிகிச்சைக்காக மும்பை மருத்துவமனைக்கு மாற்ற பிசிசிஐ முடிவு..!!

விபத்து: கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்தை  மேல் சிகிச்சைக்காக மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு மாற்ற பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கடந்த வாரம் டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் பயங்கர கார்…

Read more

Other Story