“பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயருக்கு ரூ.24,00,000″… மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ரூ.30,00,000… அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்… ஏன் தெரியுமா..?
ஐபிஎல் 2025 தொடரின் குவாலிஃபையர் 2 போட்டியில் மெதுவாக ஓவர்கள் வீசியதற்காக பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளின் கேப்டன்கள் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது மும்பை இந்தியன்ஸ் அணியை…
Read more