RCB வெற்றி…. இன்றிரவு நான் ஒரு குழந்தையைப் போல உறங்குவேன்… போட்டிக்குப் பிறகு பேட்டி அளித்த விராட் கோலி…!!!
18 ஆவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று இருந்தது. இதன் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப்…
Read more