“என்னை பார்த்தா கிண்டலா இருக்கு..?” பாய்ந்து வந்த கத்தி.. ஒரு நிமிடம் உறைந்து போன மக்கள்.. ஒரே ஒரு தப்பான நினைப்பால் நடந்த விபரீதம்..!!

மும்பையில் உள்ள பேபி கார்டன் அருகே இரண்டு சகோதரர்கள் கடை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் அவர்கள் இருவரும் கடையில் நின்றபடி ஜாலியாக சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு பொருள் வாங்க வந்த பிரோஸ் மன்சூரி என்பவர், அந்த சகோதரர்கள் தன்னைப்…

Read more

“ஜூஸ்னு நினைச்சு குடிச்சு!” இளம்பெண் செய்த ஒரு சிறிய தவறு உயிரையே பறித்த துயரம்.. பதறவைக்கும் பின்னணி..!!

சேலம் மாவட்டத்தை சேர்ந்த செந்தில் என்பவரின் மனைவி திவ்யபாரதி (31). செந்தில் திருப்பூரில் வேலை பார்த்து வருவதால், திவ்யபாரதி தனது இரண்டு குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, சமையலறையில் இருந்த பாட்டிலில் வீட்டை சுத்தம்…

Read more

அதிர்ச்சி ..!! யூடியூபில் பணம் சம்பாதிக்கும் மோகம்…பயணிகளின் உயிருடன் விளையாடும் வாலிபர்..!!

யூடியூப் புகழ் வேண்டுமென்றால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதற்கு சமீபத்திய சம்பவம் ஒன்று உதாரணமாக அமைந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த குல்சார் ஷேக் என்ற நபர் தனது யூடியூப் சேனலுக்காக ரயில் தண்டவாளத்தில் சைக்கிள், சோப்பு, கற்கள் போன்றவற்றை வைத்து வீடியோ…

Read more

நான் சாகப் போகிறேன்…. விளையாட்டாக கூறிய தந்தை… மகன் கண் முன்னே துடிதுடித்து பலியான பரிதாபம்…!!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மேல செங்கம் பகுதியில் ஜெகதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி 6 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக அவருடைய மனைவி…

Read more

Other Story