என்னுடைய வாழ்க்கையில் எவ்வளவு பெரிய தொகையை பார்த்ததே இல்லை… கூலி தொழிலாளிகளுக்கு பறந்த GST நோட்டீஸ்… அதிர்ச்சியில் குடும்பத்தினர்.. !!
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் மூன்று சாதாரண தொழிலாளர்களுக்கு வருமானவரி துறையினால் கோடிக்கணக்கான பணம் செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாமானிய தொழிலாளியான யோகேஷ் சர்மா, தனது மனைவி காசநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், வீட்டில் மின்சாரம்…
Read more