அனைத்து வகையான கட்டணங்களுக்கும் இனி ஒரே அட்டை போதும்…. பிரபல வங்கி சூப்பர் அறிவிப்பு….!!!

பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் அனைத்து வகையான கட்டணங்களுக்கும் ஒரே கார்டு என்ற முக்கிய முடிவை எடுத்துள்ளது. தேசிய காமன் மொபிலிட்டி கார்டு…

Read more

பெண்களுக்கான சூப்பரான திட்டம்…. எக்கச்சக்க பலன்கள்… உடனே ஜாயின் பண்ணுங்க…!!!

பேங்க் ஆப் இந்தியா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது பெண்களுக்கு சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அவர்களுக்காக நாரி சக்தி என்ற பெயரில் சிறப்பு சேமிப்பு கணக்கு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மொத்தமாக சம்பாதிக்கும்…

Read more

இனி வாரத்தில் 5 நாள் வேலை.. 2 நாள் விடுமுறை…. விரைவில் வங்கிகளில் வரும் புதிய நடைமுறை…!!

பொதுவாக அனைத்து வங்கிகளுக்கும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை, பண்டிகை தினங்கள் மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இதில் பண்டிகை தின விடுமுறை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். இந்நிலையில், வங்கிகளுக்கு இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை…

Read more

பெண்களுக்கு சூப்பர் சேமிப்பு திட்டம்… இப்போது 4 வங்கிகளில்….. வெளியான புது அப்டேட்..!!

மத்திய அரசானது நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி என்று தாக்கல் செய்தபோது பெண்களுக்காக 7.5% வட்டி அளிக்கும் மகிளா சம்மன் சேமிப்பு திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தில் பெண்கள் மட்டுமே சேர்ந்து கொள்ள முடியும்.…

Read more

பேங்க் அக்கவுண்ட் வைத்திருப்போர் கவனத்திற்கு…. ஈஸியாக கடன் பெறுவது எப்படி?…. இதோ உங்களுக்கான விபரம்….!!!!!

வங்கிக் கணக்கு வாயிலாக குறைந்த வட்டியில் உடனடி கடன் பெறுவது எப்படி என்பது குறித்து நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். ஏராளமான வங்கிகளானது சம்பள கணக்கு வைத்திருப்போருக்கு கடன் வழங்குகிறது. ஆகவே உங்களுக்கும் சம்பளக்கணக்கு இருந்தால் அத்தகைய சலுகை ஏதேனும் இருக்கிறதா என…

Read more

“ஃபிக்ஸட் டெபாசிட் கணக்கை எஸ்பிஐ வங்கியில் தொடங்கலாமா அல்லது போஸ்ட் ஆபீஸில் தொடங்கலாமா…? எது சிறந்தது..!!

இந்தியாவில் வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் பிக்சட் டெபாசிட் கணக்குகளை தொடங்கலாம். ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குகளை எஸ்பிஐ வங்கி அல்லது போஸ்ட் ஆபீஸ் போன்றவற்றில் எதில் தொடங்கினால் சிறந்தது என்பது குறித்து தற்போது பார்ப்போம். நிலையான வைப்புத் தொகைக்கு எஸ்பிஐ வங்கி…

Read more

நாடு முழுவதும் நாளை (ஏப்ரல்-29) வங்கி விடுமுறையா?…. இல்லையா?…. வெளிவரும் தகவல்கள்….!!!!!

இந்தியாவிலுள்ள தனியார் துறை மற்றும் பொதுத் துறை வங்கிகளில் பொதுவாக ரிசர்வ் வங்கி அட்டவணைப்படி விடுமுறை விடப்படும். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகள், திருவிழாக்கள், மாதந்தோறும் 2-வது, 4-வது சனிக்கிழமைகள் மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் வங்கி விடுமுறை இருக்கும். அதோடு இந்த விடுமுறையானது…

Read more

அடுத்த மாதம் தமிழகத்தில் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை…. இதோ விபரம்….!!!!!

நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் மாதாந்திர விடுமுறை பட்டியலை முந்தைய மாத இறுதி நாட்களில் ரிசர்வ் வங்கியானது வெளியிட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இப்போது ஏப்ரல் மாதத்துக்கான விடுமுறை பட்டியலை வெளியிட்டு உள்ளது. அடுத்த மாதம் ஏப்ரலில் எந்தெந்த நாட்களில் வங்கிகளுக்கு…

Read more

இந்த மார்ச் மாதத்தில்.. பல நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை..!!!!

2023 ஆம் ஆண்டு தொடங்கி இரண்டு மாதங்கள் முடிந்த நிலையில் தற்போது மார்ச் மாதத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். எனவே இந்த மார்ச் மாதத்தில் 12 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை என்ற தகவல் வெளிவந்துள்ளது. இதனால் உங்களுக்கு முக்கிய வங்கி வேலைகள் பாதிக்கப்படலாம்.…

Read more

மாதம் ரூ.70,000 வரை சம்பாதிக்கலாம்…. எப்படி தெரியுமா?…. இதோ உங்களுக்கான முழு விபரம்….!!!!

ஒரு நபர் தொழில் துவங்க வேண்டுமெனில் அதற்கு மிகப் பெரிய அளவிலான தொகையை முதலீடு செய்ய வேண்டும். இது தொழில் துவங்க நினைக்கும் பலருக்கும் சவாலானதாக உள்ளது. எனினும் அதுவே குறைந்த முதலீட்டில் ஒவ்வொரு மாதமும் ரூ.60,000 முதல் ரூ.70,000 வரை…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே…! வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் செயல்படும் வங்கி ஊழியர்கள் 5 நாட்கள் வேலை நாட்கள், ஓய்வூதிய புதுப்பித்தல், என்பிஎஸ் ரத்து, ஊதிய சீராய்வு கோரிக்கைகள், பட்டயங்கள் மீதான உடனடி விவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஜன.30,…

Read more

பண பரிவர்த்தனையில் புதிய புரட்சி… டிசம்பரில் ரூ.12.82 லட்சம் கோடி… வெளியான தகவல்…!!!!!

மொபைல் போனை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்யும் சேவை மூலமாக ரூ.12.82 லட்சம் கோடி பரிவர்த்தனை நடைபெற்று உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த டிசம்பர் மாதம் மேல் குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கு ரூ.782 கோடி பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை 2016…

Read more

Other Story