தமிழக அரசில் வேலை…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…!!!!

மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள 1933 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழக அரசு, விண்ணப்பதாரர்கள் இன்று (பிப்.9) முதல் மார்ச் 12 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. TNMAWS இணையதளம் வாயிலாக வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இதன் மூலம்…

Read more

1933 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை…. தமிழக இளைஞர்களுக்கு குட் நியூஸ்…!!!

தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ள 1933 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழக அரசு விண்ணப்பதாரர்கள் வரும் பிப்.9 முதல் மார்ச் 12 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் www.tnmaws.ucanapply.com என்ற இணையதளம் வாயிலாக வேலைக்கு…

Read more

இனி ரோட்டுக்கடை வியாபாரிகளுக்கும் வரி கட்டாயம்…. சென்னை மாநகராட்சி அதிரடி…!!

சென்னை மாநகராட்சியில் தெருவோர உணவு மற்றும் சில வியாபாரங்களில் ஈடுபட்டுள்ள 35 ஆயிரம் வியாபாரிகளுக்கு தொழில்வரி விதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு விற்பனை செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத இடங்கள் குறித்தும் சென்னை மாநகராட்சி…

Read more

மழைநீர் வடிகாலில் கழிவு நீர்…. சென்னை மக்களுக்கு மாநகராட்சி விடுத்த திடீர் எச்சரிக்கை…!!!

சென்னையில் பொதுவாக மழைக்காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி மக்களுக்கு பெரும் சேர்மத்தை ஏற்படுத்தி வருகின்றது. அதனால் மழைநீர் செல்ல ஏதுவாக அனைத்து பகுதிகளிலும் மழை நீர் வடிகால் அமைக்க முடிவு செய்யப்பட்டு தற்போது மண்டல வாரியாக மழை நீர் வடிகால் அமைக்கும்…

Read more

சென்னை மக்களே…. ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தினால்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை வருகின்ற ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் செலுத்தி ஐந்து சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில், சென்னை மாநகராட்சி சொத்து வரியானது சொத்து உரிமையாளர்களால்…

Read more

சென்னையில் தெரு நாய் தொல்லையை ஒழிக்க… 5 பேர் கொண்ட 16 குழுவினர்… நகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை…!!!!!

சென்னையில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து இருப்பதால் தற்போது அதனை ஒழிப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னையில் பொது மக்களுக்கு இடையூறாக…

Read more

பள்ளிகளில் நவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள்…. மாநகராட்சி வெளியிட்ட சூப்பர் தகவல்…!!!

”சென்னை பள்ளிகளில் முழுமையான மாற்றம்” என்ற அடிப்படையில் டிஜிட்டல் உட்கட்டமைப்பு, கற்பித்தல் முறை, ஆசிரியர்களின் பயிற்சி, விளையாட்டு மற்றும் இதர வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் ஆகியவை இணைந்து இந்த…

Read more

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்க…. மாநகராட்சி எடுத்த சூப்பர் நடவடிக்கை…!!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்துகள் செல்லும் சாலைகள் மற்றும் உட்புற சாலைகளில்  மாநகராட்சி தூய்மை பணியாளர்களை வைத்து இரவு நேரங்களில் தூய்மை பணிகளை செய்ய  நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் தடுக்க இந்த முறை மேற்கொள்ளப்படுகிறது.…

Read more

நாப்கின், டயப்பர் கழிவுகளை தனியாக பிரித்து வழங்கலாம்… சென்னை மாநகராட்சி தகவல்..!!!!!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் சானிட்டரி நாப்கின் மற்றும் டயப்பர் கழிவுகளை தனியாக பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்கலாம் என சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து கழிவுகளை…

Read more

மார்ச்-31க்குள் சொத்து வரி செலுத்தாவிட்டால்…. இது தான் நடக்கும்…. குண்டை தூக்கி போட்ட மாநகராட்சி…!!!!

சொத்து வரியில் இருந்து தமிழக அரசுக்கு குறிப்பிட்ட அளவில் வருவாய் கிடைக்கிறது. இந்த வரியை வைத்து அரசு மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளையும், சாலை வசதி, குடிநீர் வசதி, கட்டமைப்பு பணிகள் போன்றவற்றை மேற்கொண்டு வருகிறது. இந்த சொத்து வரியை வருடம்…

Read more

Other Story