முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவுச் சின்னத்திற்கு அனுமதி…. ஆனால்?…. இந்த ரூல்ஸை எல்லாம் பாலோவ் பண்ணனும்….!!!!

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்படவுள்ள “முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவுச்சின்னத்திற்கு” 15 நிபந்தனைகளுடன் தமிழ்நாடு அரசின் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்திற்கு(CRZ) அனுமதி வழங்கி இருக்கிறது. தற்போது மத்திய அமைச்சகம் விதித்திருக்கும் சில நிபந்தனைகளை…

Read more

கடலில் கலைஞரின் பேனா நினைவு சின்னம்…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கையெழுத்து இயக்கம்….!!!

கலைஞர் பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிராக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளார். தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக கடலில் பேணா சின்னம் அமைப்பதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 15 நிபதனைகளுடன் மத்திய…

Read more

“கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் வைப்பதை எதிர்த்து போராட்டம்”…. சீமான் அறிவிப்பு…!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடற்கரையில் கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்பட இருக்கிறது. இந்த பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு ஒன்றிய அரசு நேற்று அனுமதி கொடுத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடலுக்குள் பேனா நினைவு…

Read more

மெரினா கடலில் பேனா நினைவு சின்னம்…. இனி சட்ட போராட்டம் வெடிக்கும்…. நாதக சீமான்….!!!!

சென்னை மெரினா கடலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைக்க மத்திய அரசு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி கொடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க விதிகளுக்கு புறம்பாக…

Read more

மெரினா கடல்: “கலைஞர் பேனா நினைவு சின்னம்”…. ஓகே சொன்ன மத்திய அரசு….!!!!

சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவில் கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு  ஒன்றிய அரசின் சுற்றுசூழல் நிபுணர் மதிப்பீடு குழு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி இருக்கிறது. தமிழக அரசு தாக்கல் செய்த சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு ஆய்வறிக்கையை ஏற்று மத்திய அரசு…

Read more

எழுதாத பேனாவுக்கு ரூ. 2 கோடி போதாதா…? ரூ. 79 கோடியை இதுக்கு கொடுக்கலாமே…. புது ஐடியா கொடுக்கும் இபிஎஸ்….!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில்…

Read more

“ரூ. 100 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்கும்போது பேனா நினைவு சின்னம் வைக்க முடியாதா”…? உதயநிதியை மறைமுகமாக தாக்கிய காயத்ரி ரகுராம்….!!!

சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவு சின்னத்தை வைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு சுமார் 81 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்படும் நிலையில் அண்மையில் நடைபெற்ற கருத்து…

Read more

“பேனா சின்னத்துக்கு தடை கேட்டு மீனவர்கள் வழக்கு”…. விரைவில் தொடங்கும் விசாரணை…..!!!!!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இலக்கிய பணியை போற்றும் விதமாக அவரின் நினைவிடத்துக்கு அருகில் கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதாவது, பேனா சின்னத்தை ரூபாய்.81 கோடி செலவில், 42 மீட்டா் உயரத்தில் அமைக்க அரசு திட்டமிடப்பட்டு…

Read more

“கலைஞரின் பேனா நினைவுச் சின்னத்தை வீட்டில் பொருத்திய தீவிர தொண்டர்”…. தரமான சம்பவம் செய்த திமுக….!!!

சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் கலைஞர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் கடலுக்கு அடியில் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக சுமார் 81 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கடற்கரையில் இருந்து சுமார் 360 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்குள் பேனா நினைவுச்  சின்னம்…

Read more

#BREAKING : அனைத்து துறைகளின் அனுமதியுடன் பேனா சின்னம் அமைக்கப்படும் : பொதுப்பணித்துறை பதில்..!!

பேனா நினைவு சின்னம் அனைத்து துறைகளின் அனுமதியையும் பெற்ற பிறகு அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை தரப்பில் பசுமை தீர்ப்பாயத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.. ஒப்புதல் கோரி மத்தியமாநில அரசுத்துறைகளிடம் விண்ணப்பித்துள்ளதாகவும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர்…

Read more

“மெரினா கடற்கரையில் கலைஞரின் பேனா நினைவுச் சின்னத்தை சீமான் உடைப்பாரா”…? ஓபிஎஸ் கடும் கண்டனம்…!!

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் செய்தியாளர்கள் கலைஞரின் பேனா நினைவுச் சின்னத்தை சீமான் உடைப்பேன் என்று கூறியது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு ஓ. பன்னீர்செல்வம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சு…

Read more

BREAKING: எழுதும் பேனாவை கும்பிட்டால் மூடநம்பிக்கை….. எழுதாத பேனாவுக்கு சிலையா…? சீமான் கேள்வி….!!!

சென்னை மெரினா கடற்கரையில் கலைஞரின் பேனா நினைவு சின்னம் கடலுக்கடியில் அமையப்பட இருக்கிறது. இதற்காக திமுக அரசு சுமார் 81 கோடி நிதி ஒதுக்கியுள்ள நிலையில் கடற்கரையில் இருந்து சுமார் 360 மீட்டர் தொலைவில் கடலுக்குள் பேனா நினைவு சின்னம் அமைக்கப்பட…

Read more

BREAKING: மெரினா கடலில் கலைஞரின் பேனா நினைவுச் சின்னத்தை வைத்தால் உடைப்பேன்…. சீமான் ஆவேசம்….!!

சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் கலைஞர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் கடலுக்கு அடியில் அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக சுமார் 81 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கடற்கரையில் இருந்து சுமார் 360 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்குள் பேனா நினைவுச்  சின்னம்…

Read more

Other Story