“வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவன்”… வாலிபருடன் உல்லாசமாக இருந்த மனைவி… கள்ளக்காதலால் கர்ப்பம்… அடுத்து நடந்த கொடூரம்..!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரதாப் நகர் மாவட்டத்தில்  ஒரு கர்ப்பிணி பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது ஜகதீஷ் என்ற  கிராமத்தில் சஹ்னாஸ் பானோ என்ற பெண் வசித்து…

Read more

“என்னை கல்யாணம் பண்ணிக்கோ”..? தொடர்ந்து டார்ச்சர் செய்த கள்ளக்காதலி… ஆத்திரத்தில் காதலன் செஞ்ச கொடூரம்.. பகீர்.‌!!

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட காசிம்வயல் பகுதியில் வசித்த ஜெனிபர் கிளாடிஸ் (வயது 35) என்பவர், கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். அதே பகுதியில் மீன் வியாபாரியான அலி (வயது 38) என்பவரும், தனது மனைவி மற்றும் குழந்தையுடன்…

Read more

“வீட்டின் சமையலறையில் கிடந்த சூட்கேஸ்”… திறந்து பார்த்ததும் ஷாக்கான போலீஸ்… கணவன் கைது… பரபரப்பு பின்னணி…!!!

பெங்களூருவில் உள்ள டொட்டனேகுண்டி கிராமத்தில், 32 வயதான மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த குரி கேட்கேகரின் சடலம் சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் உரிமையாளர் வியாழன் மாலை 5.30 மணி அளவில் சந்தேகமான சூட்கேஸ் ஒன்றைக் கண்டுபிடித்து போலீஸ்…

Read more

சினிமா பாணியில் அரங்கேறிய கொலை… ஒரு வாரத்திற்கு பின் பிடிபட்ட குற்றவாளி… பெண்ணின் கொலையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்..!!

கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா பகுதியில் கரு நாகப்பள்ளி என்ற இடம் உள்ளது. இங்கு விஜயலட்சுமி என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி விவாகரத்து ஆன நிலையில் தன்னுடைய இரு குழந்தைகளுடன் அந்த பகுதியில் மீன் வியாபாரம் செய்து…

Read more

உல்லாசத்திற்கு பின் பேரம் பேசுவதில் தகராறு … பெண்ணை கொன்று மூளையை வறுத்து சாப்பிட்ட கொடூரம்… குற்றவாளி பகீர் வாக்குமூலம்…!!!

சென்னை துரைப்பாக்கம் பகுதியில் நேற்று இளம் பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டு உடல் சூட்கேசில் வைக்கப்பட்டிருந்தது. இது பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் கொலை செய்யப்பட்டது சென்னையைச் சேர்ந்த தீபா என்பது தெரிய வந்தது. இவருக்கு 32…

Read more

திருமண வயதில் மகன்… 70 வயசு பெருசுடன் தகாத உறவு… 50 வயசு பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… கடலூரில் அதிர்ச்சி..!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் ஒரு முதியவர் ஒரு பெண்ணைக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திட்டக்குடி வட்டம், பெருமுனை கிராமத்தைச் சேர்ந்த இளையபெருமாளின் மனைவி சின்னப்பொண்ணு (50) காலமானார். கடந்த 5 மாதங்களாக வத்திஷ்டாபுரத்தில் வாடகை…

Read more

அவர் என்னோட புருஷன்… நீ விலகிரு… எச்சரித்த மனைவி… கண்டுகொள்ளாத கள்ளக்காதலி… ஆத்திரத்தில் உயிருடன் எரித்த கொடூரம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் ராமர் கோவில் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி (36) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி 15 வருடங்களாக நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இதில் சுரேஷ் திருவள்ளூரில் உள்ள…

Read more

லாட்ஜில் ரூம்…. ஃபுல் போதையில் கள்ளக்காதல் ஜோடி… “செல்போனால் தெரிந்த உண்மை”… கிறுகிறுத்த கள்ளக்காதலன்…. அடுத்து நடந்த ஷாக்..!!

சென்னையில் 22 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன் கணவரை பிரிந்து‌ 2 குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரூபன் (33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து…

Read more

“செல்போனில் அடிக்கடி பேச்சு”… கண்டித்த கணவர்… சட்டுனு திருந்திய மனைவி… காட்டுக்குள் கழுத்தறுத்து கொலை….!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அல்லிக்குளம் கிராமத்தில் நாகலட்சுமி (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக பீமராஜ் என்பவருடன திருமணம் நடைபெற்ற நிலையில் சம்பிரீத் ராஜ் (3) என்ற ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நாகலட்சுமி…

Read more

“பட்டப்பகலில் டிஎஸ்பி அலுவலகத்தில் பெண் குத்திக்கொலை”…. போலீஸ்காரர் வெறிச்செயல்… பெரும் பரபரப்பு…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் லோக்நாத் (43)-மம்தா (38) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் கடந்த 17 வருடங்களுக்கு முன்பாக காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் இரு மகன்கள் இருக்கிறார்கள். இதில் லோக்நாத் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இதனால் அவர்கள்…

Read more

“பக்கத்து வீட்டுக்காரருடன் உல்லாசம்”… கண்டித்த கணவர்… மனைவிக்கு நடந்த கொடூரம்… கள்ளக்காதலன் வெறிச்செயல்…!!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள விரார் புல்பாடா பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் மனைவிக்கு பக்கத்து வீட்டுக்காரரான சேகர் கதம் என்பவருடன் கடந்த 2 வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால் அவர் தன்னுடைய கள்ளக்காதலியின்…

Read more

நடுரோட்டில் காதலியை துடிக்க துடிக்க கொன்ற காதலன்… சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்…. நடு நடுங்க வைக்கும் சம்பவம்…!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசாய் கிழக்கு சின்ச்வாடா பகுதி அமைந்துள்ளது. இங்கு நேற்று காலை நடு ரோட்டில் ஒரு வாலிபர் பெண்ணை கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இளம்பெண் ஒருவர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவரை…

Read more

2000 ரூபாய்க்காக இப்படியா?…. நண்பனின் அக்காவை 14 வயது சிறுவன் செய்த கொடூரம்… பகீர் கிளப்பும் பின்னணி….!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பத்மநாபா நகரில் கடந்த மே 15ஆம் தேதி 20 வயது கல்லூரி மாணவி பிரபுதா என்பவர் அவருடைய வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கிய போலீஸ்…

Read more

“வீடு தேடி வந்த பெண்”…. அடித்தே கொன்ற தம்பதி… இதற்காகவா கொலை…? கதிகலங்க வைக்கும் சம்பவம்…!!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வசிஷ்டபுரம் பகுதியில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக அந்த பகுதியைச் சேர்ந்த மலர் என்பவரிடம் ரூ.9 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். இவர் இந்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார்.…

Read more

“காதலனுடன் ஆடம்பர வாழ்க்கை”….. இளம் பெண்ணின் பேராசையால் பரிதாபமாக போன உயிர்…. உச்சகட்ட கொடூரம்…!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கெங்கேரி பகுதியில் குருமூர்த்தி திவ்யா தம்பதியினர் வசித்து வரும் நிலையில் இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. இதில் குருமூர்த்தி சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 10-ம் தேதி திவ்யா…

Read more

உச்சகட்ட கொடூரம்…! இளம்பெண்ணை சீரழித்துக் கொன்ற வாலிபர்கள்… போலீஸ் விசாரணை..!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டு அருகே மாதர் பாக்கத்தில் ஒரு மைதானம் உள்ளது. இங்கு கடந்த 9 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் இளம்பெண் சடலம் கிடைத்தது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த சிசிடிவி கேமராவை…

Read more

“சர்ப்ரைஸ் கிப்ட்”…. ஆசையாக கண்களை மூடிய பெண்…. காருக்குள் கள்ளக்காதலனால் நேர்ந்த விபரீதம்…!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடத்தில் அருண் ஸ்டாலின் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரின்சி (27) என்ற மனைவியும் 6 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் பிரின்சி ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்த நிலையில் அதே…

Read more

“உல்லாசமாக இருந்துவிட்டு சேர்ந்து வாழ மறுப்பு”… கள்ளக்காதலியை கொன்று விட்டு வாலிபர் தற்கொலை…!!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அருகே உள்ள பகுதியில் அனிலா (33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவருக்கு அவருடைய பள்ளி நண்பர் பிரசாத் (34) என்பவருடன்  பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக…

Read more

‘நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை’…. பெண்ணை கொலை செய்த மர்ம கும்பல்….!!!

கடலூர் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ள பக்ரிமானியம் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் அவர் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரை சேர்ந்த ஏழு பேர் அந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில்…

Read more

“முதல் மனைவியுடன் தகராறு”… ஆத்திரத்தில் தந்தையின் 2-வது மனைவியை கொடூரமாகக் கொன்ற மகன்… கோவையில் அதிர்ச்சி…!!!

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அருகே 43 வயது மதிக்கத்தக்க மீன் வியாபாரி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு முதலில் திருமணம் ஆகி 16 வயதில் ஒரு மகன் இருக்கிறார். இந்த சிறுவன் தன் தந்தையுடன் சேர்ந்து மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார்.‌…

Read more

55 வயது பெண்ணை கொன்ற 17 வயது சிறுவன்… அதிர்ச்சியூட்டும் காரணம்…!!!

சேலம் மாவட்டம் குறுக்குப்பட்டி பகுதியை சேர்ந்த பெருமாயி என்ற 55 வயது பெண் ஒருவர் வாய் பேச முடியாத நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த 12ஆம் தேதி அந்த பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவன் பெருமாயியை தகாத…

Read more

தூத்துக்குடியில் பயங்கரம்: ரத்த வெள்ளத்தில் வீட்டில் சடலமாக கிடந்த பெண்…. ஒருவர் கைது… நடந்தது என்ன…?

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் அருகே மேல முடிமன் கிராமத்தில் இந்திராணி என்ற பெண் தனியாக வசித்து வந்துள்ளார். இவருடைய கணவர் ராஜ்குமார் 8 வருடங்களுக்கு முன்பாக உயிரிழந்து விட்டார். இவர்களுக்கு பேச்சியப்பன் என்ற ஒரு மகன் இருக்கும் நிலையில் அவர்…

Read more

Other Story